கும்பம் ராசிக்கு…! பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும்…! புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு நினைப்பார்கள். அவரிடம் தயவுசெய்து விலகியே இருங்கள். உறவுகளுக்குள் குழப்பங்கள் ஏற்படும். மனைவியிடம் பேசும்பொழுதும் எச்சரிக்கையுடன் பேசுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திலும்…

Read more

மகரம் ராசிக்கு…! சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களில் நீங்கள் வெற்றிக்கொள்ள முடியும்…! பழைய பாக்கிகள் வசூலாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களில் நீங்கள் வெற்றிக்கொள்ள முடியும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுத்த வேலையை…

Read more

தனுசு ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள்…! அனுகூலமான பலன்கள் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், திருப்பங்களும் உண்டாகும். மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பெண்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கக் கூடும்…! ஆரோக்கியம் மேம்படும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சிறப்பாக இருக்கும். பெண்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கக் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உடல் நலம் சிறப்பாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில்…

Read more

துலாம் ராசிக்கு…! பொறுமையாக செயல்பட வேண்டும்…! கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று முதல் சந்திராஷ்டமம் இருப்பதினால் சில காரியங்களில் தாமதம் ஏற்படும். மனம் குழப்பமான நிலையில் இருக்கும். குழப்பங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். இன்று பணியில் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பொறுமையாக செயல்பட வேண்டும். கொடுக்கல்-வாங்கலில் கவனமாக…

Read more

கன்னி ராசிக்கு…! அறிவுத் திறனை உயர்த்தி கொள்வீர்கள்…! விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! தோல்வியைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும். தோல்விகளை ஏற்றுக்கொள்வீர்கள். மனப்பக்குவம் சிறப்பாக இருக்கும். அறிவுத் திறனை உயர்த்தி கொள்வீர்கள். இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி உண்டாகும். தந்தை வழியில் ஏற்பட்ட…

Read more

சிம்மம் ராசிக்கு…! வெளியுலகத் தொடர்பு விரிவடையும்…! எதிரிகளிடமிருந்து விலகியே இருங்கள். ..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இறைவனின் அருளால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். எதிரிகளிடமிருந்து விலகியே இருங்கள்.  பணத்தை பரிமாற்றம் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எடுக்கும் முயற்சியில் தெளிவாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைக்க…

Read more

கடகம் ராசிக்கு…! சகோதரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்…! தொழில் ரீதியாக சில முக்கிய பணிகள் நடைபெறும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! பந்தலில் பலத்தை உணர்ந்துக் கொள்ளும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் ரீதியாக சில முக்கிய பணிகள் நடைபெறும். காலதாமதம் உண்டாகும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடந்து முடியும். புத்திக் கூர்மையுடன் இருந்தால் இன்றைய…

Read more

மிதுனம் ராசிக்கு…! வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்..! சிறந்த முன்னேற்றத்தை காண்பீர்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பதவி உயர்வுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். நல்லது நடக்கும். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இன்று நீங்கள் சிறந்த முன்னேற்றத்தை காண்பீர்கள். சில சவால்கள் சந்திக்க நேரிடும். கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும்…! வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று தேவையில்லாத பிரச்சினைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபடாமல் பொறுமையை பேணவேண்டும். மன அமைதியை பாதுகாக்க வேண்டும். பணவரவு…

Read more

மேஷம் ராசிக்கு…! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..! எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதிகளை செய்வதில்…

Read more

இன்றைய (24-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 24-05-2023, வைகாசி 10, புதன்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 03.01 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.  புனர்பூசம் நட்சத்திரம் பகல் 03.06 வரை பின்பு பூசம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 இன்றைய ராசிப்பலன் – 24.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று மே 24…!!

மே 24  கிரிகோரியன் ஆண்டின் 144 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 145 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 221 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1218 – ஐந்தாவது சிலுவைப் போர் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர். 1276 – மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். 1487 – இங்கிலாந்தின் மன்னர்…

Read more

5 மடங்கு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி மலைப்பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் 10 லட்ச ரூபாய் கொடுத்தால் 5 மடங்கு கூடுதலாக பணம்…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கம்பட்டி பகுதியில் வேடியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வேடியப்பனை அவரது…

Read more

கணவர் அடித்து கொலை…. மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தனது மகனுடன் மனு கொடுக்க வந்த பெண் திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தன் மீதும், தனது மகன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.…

Read more

மனைவியை தாக்கிய தொழிலாளி…. மாமியாருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் முத்துசாமி(31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா(25) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முத்துசாமி தனது…

Read more

இளம்பெண்ணுக்கு சித்திரவதை…. கணவர், குடும்பத்தினர் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷோபனா தனது தாய் மற்றும் சகோதரருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனக்கும்…

Read more

வேலை பார்க்க சென்ற 26 பேர்…. விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இண்டியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சாலையோர சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று காலை அந்த பகுதியில் வசிக்கும் 26 பேர் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

எங்களுக்குள் நடந்தது இதுதான்?…. அனுராக் கஷ்யப் பதிவுக்கு விளக்கம் அளித்த விக்ரம்….!!!!!

பிரபல பாலிவுட் டைரக்டரும் நடிகரான அனுராக் கஷ்யப் இப்போது கென்னடி எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார். அது இப்போது Cannes திரைப்பட விழாவில் வெளியாகவுள்ளது. இதனிடையே ஒரு பேட்டியில் அனுராக் “தான் இந்த கதையை விக்ரமுக்காக தான் எழுதினேன். எனினும் அவர்…

Read more

வரும் ஜூன் 11-ஆம் தேதி…. போராட்டம் அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருக்கிறது. டெல்லி அரசு அதிகாரத்தை குறைக்கும் வகையில் NCCSA அவசர சட்டத்தை பாஜக அரசு இயற்றி…

Read more

உயர்நீதிமன்றத்தில் இன்று 4 நீதிபதிகள் பதவியேற்பு…. யாரெல்லாம் தெரியுமா?…. இதோ விபரம்….!!!!

மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதற்கு…

Read more

அழுகிய நிலையில் மிதந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி வாய்க்காலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை…

Read more

ஆக்ரோஷமாக சண்டை போட்ட யானைகள்…. அச்சத்தில் உறைந்த சுற்றுலா பயணிகள்…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று வால்பாறைக்கு வந்த கேரளாவை சேர்ந்த சுற்றுலா…

Read more

டப்பாவுக்குள் சிக்கிய தலை…. 10 நாட்களாக போராடிய தெருநாய்…. பத்திரமாக மீட்ட சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன் மாநகர் பகுதியில் இருக்கும் குமுதம் நகரில் தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் குப்பை தொட்டியில் வீசப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையை விட்டது. அதன் பிறகு நாயால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.…

Read more

நீங்க எதற்காக நிறைய படங்களில் நடிப்பதில்லை?…. ஐஸ்வர்யா ராய் சொன்ன பதில்….!!!!

தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் மற்றும் அண்மையில்  திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் இந்தியில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து உள்ளார். இந்நிலையில் கேன்ஸ் பட விழாவில்…

Read more

நகை பறிக்க முயன்ற வாலிபர்…. மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழியூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கலையரசி பெண்ணாடத்தில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலையரசி வேலைக்கு செல்வதற்காக கோழியூர் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார்.…

Read more

மது பாட்டிலில் பல்லி கிடந்ததா…? அதிர்ச்சியடைந்த மது பிரியர்கள்…. அதிகாரிகளின் தகவல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசக்குழி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நேற்று மதியம் சாத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் ராம்கி என்பவர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டிலை வாங்கியுள்ளார். அப்போது மது பாட்டிலுக்குள் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு…

Read more

அந்த ஒரு காரணத்துக்காக “பிச்சைக்காரன்” வெற்றி பெற்றது?…. -நடிகர் விஜய் ஆண்டனி….!!!!

விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இப்போது “பிச்சைக்காரன் 2” படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடித்ததோடு மட்டுமின்றி டைரக்டும் செய்து இருக்கிறார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன்,…

Read more

ஈட்டி எறிதல் வீரர்கள் தர வரிசையில்…. முதலிடம் பிடித்து இந்திய வீரர் சாதனை….!!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஆவார். கடந்த 5ம் தேதி தோஹா டயமண்ட் லீக்கில் தங்கம் வென்றதன் வாயிலாக தன் 2023 சீசனை வெற்றிகரமாக துவங்கி உள்ளார். இப்போட்டியில் நீரஜ் 88.67…

Read more

“வேறொரு பெண்ணுடன் சாந்தனு”… கோபத்தில் பிரேக் அப் செய்த கீர்த்தி…. 8 வருடப் பிரிவுக்கு இதுதான் காரணம்…!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சாந்தனு. இவர் பிரபல தொகுப்பாளினி கிகி என்ற கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென தீர்த்து தன்னை பிரேக் அப் செய்து விட்டதாக சாந்தனு…

Read more

விருதுநகரில் காணாமல் போன 3 பேர் இன்று சடலமாக மீட்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் சேர்ந்த ஒரு தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உட்பட 3 பேர் காணாமல் போன நிலையில் அவர்கள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதாவது சேத்துரைச் சேர்ந்த ராமுதாய் என்பவர் தன்னுடைய மகள் நிஷா (6)…

Read more

Breaking: UPSC இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு….!!!

யுபிஎஸ்சி 2022-ம் ஆண்டுக்கான இறுதி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதன் இறுதி தேர்வு முடிவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். அதன் பிறகு கரிமா லோகியா என்பவர் இரண்டாம் இடத்தையும், உமா ஹராதி என்பவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். புதுக்கோட்டையில்…

Read more

“பதவி பறிப்புக்கு பிறகு முதல் முறையாக முதல்வரை சந்தித்த நாசர்”…. காரணம் இதுதான்….!!

தமிழ்நாடு அமைச்சரவையில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்ட போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டார். அதன் பிறகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பதவி பறிப்புக்கு பிறகு தொடர்ந்து பொதுவெளியில் தலை கட்டாமல்…

Read more

எனக்கு அதை பற்றி சொல்ல யாருமே இல்லை?…. அங்காடித்தெரு பட நடிகை உருக்கம்….!!!!

நடிகர் மகேஷ் அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் தன் நடிப்பால் அசத்தியிருப்பார். இப்படத்திற்கு பின் அஞ்சலியின் மார்க்கெட் உயர தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்தார். எனினும் நடிகர் மகேஷின் நிலைமை அப்படியில்லை. அதோடு அவர் எங்கே இருக்கிறார்…

Read more

Justin: கர்நாடகா சபாநாயகர் தேர்தல்… யு.டி. காதர் வேட்புமனு தாக்கல்…!!!

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்த ராமையாவும், துணை முதல்வராக டி.கே சிவக்குமாரும் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் கர்நாடகா சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட காங்கிரஸ் கட்சியின் யு.டி.…

Read more

“பாஜக அல்லாத மாநில முதல்வருடன் சந்திப்பு”…. எதிர்க்கட்சிகளை இணைக்கும் முயற்சியில் களமிறங்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்…!!

தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இவர் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களை சந்திக்கும் பயணத்தை தற்போது தொடங்கியுள்ளார். ஏற்கனவே பீகார் முதல்வர் நிதீஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் .…

Read more

“டெல்லி மதுபான கொள்கை வழக்கு”…. மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. கோர்ட் உத்தரவு….!!!

டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். தற்போது டெல்லி நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மே. 27-ம் இதுவரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய  பகுதிகளில்…

Read more

“மீண்டும் டூர் கிளம்பியாச்சு”…. முதலீடுகளை ஈர்க்கப் போகிறாரா இல்ல முதலீடு செய்யப் போகிறாரா…? இபிஎஸ் கேள்வி…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் கிளம்பி சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின்…

Read more

“முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க செல்கிறேன்”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!!

9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்திக்க இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.…

Read more

”குடிக்க வைத்து தமிழ் குடியை அழிக்கும் திமுக”…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!!

திமுக அரசு படிக்க வைப்பதற்கு பதில் குடிக்க வைப்பதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தன்னலத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் கூடுதல் விலைக்கு மதுவினை விற்பனை செய்து, கள்ளச்சாராய கலாச்சாரத்தை உருவாக்கி தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்கு பதிலாக குடிக்க…

Read more

அப்படி போடு….! முதல்முறையாக கொரிய மொழியில் ரீமேக் ஆகும் இந்திய படம்…. த்ரிஷ்யம் படத்திற்கு கிடைத்த பெருமை….

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு திரிஷ்யம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மீனா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். த்ரிஷ்யம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சூப்பர்…

Read more

“சட்டப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுவது தவறில்லை”…. மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

மும்பையில் விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்ணை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சட்டப்படி…

Read more

“அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்”…. -பாஜக தலைவர் அண்ணாமலை…..!!!!

நெல்லை வஉசி மைதான மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். முந்தைய ஆட்சியில் டெண்டர் கோரப்பட்டு இருந்தாலும் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகே புதுப்பித்தல்…

Read more

ரூ.2000 நோட்டுகளை வங்கியில் மாற்ற கூட்டமே இல்லையா?…. வெளியான தகவல்….!!!!

வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை இன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை…

Read more

“ரூ. 2000 நோட்டுகளை அடையாள ஆவணங்களின்றி மாற்றலாமா”…? டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு…!!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை அடையாள ஆவணங்களின்றி மாற்ற அனுமதிக்க கூடாது என கருதி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு அடையாளம் ஆவணங்களும் இன்றி மாற்றினால்…

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கள்…!!!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் தக்காரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கள் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும்…

Read more

ஆவினில் குடிநீர் விற்பனை…. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம்….!!!!

ஆவின் நிறுவனம் சார்பாக குடிநீர் விற்கும் திட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதாவது “வரியும் பெற்றுக் கொண்டு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஆகவே தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை உடனடியாக…

Read more

“பெயர் கூட இல்லை”… ஒரு நாட்டின் ஜனாதிபதியை இப்படியா அவமதிப்பது…? எம்.பி ரவிக்குமார் ஆவேசம்…!!

தலைநகர் டெல்லியில் தற்போது புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதன் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அனைத்து எம்பிகளுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் விசிக கட்சியின் எம்.பி ரவிக்குமாருக்கும்…

Read more

Other Story