பயணிகளே!…. உங்களுக்கு ரயில் விலை எவ்வளவுன்னு தெரியுமா?…. இதோ பலரும் அறியாத ஓர் தகவல்….!!!!

உலகின் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்கை இந்திய ரயில்வே கொண்டுள்ளது. தினசரி இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். ரயிலில் பயணம் மேற்கொள்வது என்பது ஈஸியானது மற்றும் மலிவானது ஆகும். எனினும் ஒரு ரயிலை உருவாக்க எவ்வளவு செலவாகும் என உங்களுக்கு…

Read more

மீனம் ராசிக்கு…! முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும்…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை…!!

மீனம் ராசி அன்பர்களே..! மனதிற்குள் சஞ்சலங்கள் இருக்கும். இன்று சிரமம் ஏற்படும். தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பிடிக்காத வேலையில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியப்பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். உணவு…

Read more

கும்பம் ராசிக்கு…! புதிய பாதை புலப்படும்…! வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகிச் செல்லும். இன்று போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய…

Read more

மகரம் ராசிக்கு…! தனவரவு தாராளமாக இருக்கும்…! மனதினை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும் நாளாக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். மனதினை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள். இன்றைய நாள் வளர்ச்சிகூடும் நாளாக இருக்கும். வங்கிச் சேமிப்புகள் உயரும். பயணங்கள் அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். கோவில் வழிபாட்டில்…

Read more

தனுசு ராசிக்கு…! வியாபாரத்தில் தனலாபம் அதிகரித்து செல்வாக்கு உயரும்…! அனைவரிடமிருந்தும் ஆதரவு பெருகும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரம் செழிக்கும். வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் இருக்கும். இன்று வியாபாரத்தில் தனலாபம் அதிகரித்து செல்வாக்கு உயரும். அனைவரிடமிருந்தும் ஆதரவு பெருகும். குடும்பத்தார் உங்களை மதித்து நடக்கக்கூடும். உங்களுடைய…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! நேர்மையான எண்ணங்கள் இருக்கும்…! அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! கொடுத்த வேலையை முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இருக்கும். அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வீர்கள். இன்று வளர்ச்சிக்கூடும் நாளாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். வியாபார விரோதங்கள் விலகிச்செல்லும். குடும்பத்தில் உள்ளவர்கள்…

Read more

துலாம் ராசிக்கு…! உதிரி வருமானங்கள் வந்துச்சேரும்…! மதிப்பும், மரியாதையும் உயரும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை சாதித்து விடுவீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பார்கள். இன்று கட்டுப்பாட்டுடன் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டிய நாளாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். மதிப்பும், மரியாதையும்…

Read more

கன்னி ராசிக்கு…! முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது…! தேவையில்லாத செலவுகள் உண்டாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரையங்கள் அதிகரிக்கக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத செலவுகள் உண்டாகும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சீராக…

Read more

சிம்மம் ராசிக்கு…! கொடுத்த பாக்கிகளை வசூல் செய்வீர்கள்…! இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். திருமணத்தடை அகலும். மனதில் கவலை மற்றும் பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களின் பேச்சே உங்களுக்கு எதிர்ப்பினை உண்டாக்கக்…

Read more

கடகம் ராசிக்கு…! பணத்தேவை நினைத்த நேரத்தில் பூர்த்தியாகும்…! வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் உதவிகளும் கிடைக்கும். இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத்தேவை நினைத்த நேரத்தில் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சியில் தாமதம்…

Read more

மிதுனம் ராசிக்கு…! ஆரோக்யத்தில் கவனம் தேவை…! பதவிகள் வந்துசேரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். இன்று உங்களுக்கு கடினமான உழைப்பு தேவைப்படும். தனவரவு காலதாமதத்துடனே வந்துசேரும். பயணத் திட்டங்களில சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள்…! தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை நிலை நிறுத்தும் நாள். பிறருக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். திடீர் செலவுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக…

Read more

மேஷம் ராசிக்கு…! தொழிலில் உற்பத்தி விற்பனையை அதிகரிப்பீர்கள்…! இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரிளவில் இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! மனதில் நினைத்ததை முடிப்பீர்கள். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்தாமல் காரியத்தில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையை அதிகரிப்பீர்கள். இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரிளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும். எடுத்த…

Read more

இன்றைய (22-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 22-05-2023, வைகாசி 08, திங்கட்கிழமை, திரிதியை  திதி இரவு 11.19 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.  மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 10.36 வரை பின்பு திருவாதிரை.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் –  22.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில்…

Read more

வரலாற்றில் இன்று மே 22..!!

மே 22 கிரிகோரியன் ஆண்டின் 142 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 143 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 223 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 760 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை 14-வது தடவையாக அவதானிக்கப்பட்டது. 1200 – இங்கிலாந்தின் ஜான் மன்னரும், பிரான்சின் இரண்டாம் பிலிப்பு மன்னரும் நார்மாண்டி போரை…

Read more

கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.செட்டிபள்ளி கிராமத்தில் கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கட்டிட மேஸ்திரி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் நிறுவனம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்…

Read more

தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று காலை பானுமதி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 5 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கணவாய் புதூர் ஊராட்சி லோக் கூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் போலீசார்…

Read more

நாய்கள் கடித்து குதறிய நிலையில்…. முட்புதரில் கிடந்த குழந்தை உடல்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை பகுதியில் இருக்கும் முட்புதரில் இறந்த நிலையில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

“தமிழ்நாட்டில் தான் அதிக டாஸ்மாக் கடைகள்”…. மது விற்கிறீர்களா இல்ல மார்க்கெட்டிங் செய்றீங்களா…. பாஜக அண்ணாமலை கேள்வி…!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர்…

Read more

“பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்”…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெறவிருந்த நிலையில் தற்போது அதன் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது வருடம் தோறும் ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு…

Read more

“டிஎன்பிசி தேர்வுகள் மூலம் வருடத்திற்கு 30,000 காலி பணியிடங்களை நிரப்புக”…. தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை..!!!

தமிழக அரசு குரூப் 4 தேர்வுகள் மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு துறைகளில் 3.5…

Read more

டிக்கெட் விலை…. விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!

கோஃபா்ஸ்ட் நிறுவனமானது விமான சேவையை நிறுத்திய பின் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில் பயண கட்டணம் மிக அதிகளவில் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் “டிக்கெட் விலை நிா்ணயத்தில் மிதமான நடைமுறையை கடைப்படிக்க வேண்டும்” என்று விமான நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு…

Read more

“இருமல் மருந்து ஏற்றுமதி”… அரசு ஆய்வகங்களில் பரிசோதனை…. மத்திய அரசு போடும் பிளான்….!!!!!

இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். மருந்துகள் ஒழுங்குமுறை…

Read more

ரூ.2,000 நோட்டை வங்கியில் மாற்ற போறீங்களா?…. SBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை வரும் 23ம்…

Read more

என்னாது!…. 1 மாதம் மின் கட்டணம் 8 கோடியா?…. ஷாக்கான உரிமையாளர்…. நடந்தது என்ன?….!!!!

ஒடிசா புபனேஸ்வரை அடுத்த நிலாத்ரி விஹார் பகுதியில் வசித்து வருபவர் துர்கா பிரசாத் பட்நாயக். இவர் இந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நடுத்தர வசதிகொண்ட இவருடைய வீட்டின் மாதாந்திர மின்கட்டணம் ரூ. 700-ல் இருந்து 1,500 ரூபாய் என்ற…

Read more

அதுதான் நம் அடுத்த இலக்கு?…. காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் பேச்சு….!!!!

நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் பேசினார். அவர் பேசியதாவது “கர்நாடக தேர்தலில் மொத்தம் 135 இடங்கள் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எனது வீட்டிற்கோ சித்தராமையா வீட்டிற்கோ நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம். நமது…

Read more

“அந்த நடிகர் என்னை ஒரு பெண்ணாகவே நினைத்ததில்லை”…. நடிகை சுலக்சனா ஓபன் டாக்…!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுலக்சனா. இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். கடந்த 1982-ம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சுலக்சனா அதன்பிறகு…

Read more

“42 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்”….? பிரபல சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாண்புமிகு மாணவன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். அதன்பிறகு சில படங்களில் நடித்த ஸ்ருதி ராஜுக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் குறைய சின்னத்திரை பக்கம் வந்தார். தமிழில் ஆபீஸ்…

Read more

ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்…. எப்படி தெரியுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

மத்திய அரசின் UIDAI ஜுன் 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் ஆதார் அப்டேட்களை இலவசமாக செய்யலாம் என அறிவித்து உள்ளது. அதாவது, ஆன்லைனில் மட்டும் இலவசமாக செய்யப்படும். இ-சேவை மையங்கள், தபால் நிலையங்களில் செய்வதற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும்…

Read more

“அண்ணாமலை கைராசிக்காரர்”…. கேலி செய்யும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

சென்னை மதுரவாயல் அருகில் போரூரில் தி.மு.க ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பேசியதாவது “கர்நாடக தேர்தல் தோல்வி அவமானத்தை மறைக்க பா.ஜ.க அரசு ரூ.2000 செல்லாது என்று பொருத்தமற்ற அறிவிப்பை வெளியிட்டு…

Read more

திருமணத்தில் மணமகள் செய்த செயல்…. எதுவுமே தெரியாதது போல் இருந்த மணமகன்…. வைரலாகும் வீடியோ….!!!!

மணமக்கள் குறித்த ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாலை மாற்றும் சடங்கு முடிந்துவிட்டதையும், மணமகனும் மணமகளும் மேடயில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. அவர்களின் அருகே உறவினர்கள் அனைவரும் நிற்கின்றனர். திருமணம் நடந்து முடிந்த மகிழ்ச்சியில் மணமகள்…

Read more

ஆசிரியராக வேலை பார்த்தேன்…. ஒரே இரவில் நடுரோட்டுக்கு வந்துட்டோம்…. நடிகை வடிவுக்கரசி உருக்கம்….!!!

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வடிவுக்கரசி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் வடிவுக்கரசி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி சமீபத்திய பேட்டியில் தன் வாழ்வில் நடந்த துயரமான சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது…

Read more

பிச்சைக்காரன் 2 படமும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையும்…. ஒருவேளை சம்மந்தம் இருக்குமோ…?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு மத்திய அரசாங்கம் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதேபோன்று பிச்சைக்காரன் படத்தின்…

Read more

நடிகை கீர்த்தி செட்டி முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா….? அவரே சொன்ன விளக்கம் இதோ…!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி செட்டி. உப்பென்னா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான கீர்த்தி செட்டி முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் கஸ்டடி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான…

Read more

IPL 2023: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்புகள் இருக்கிறதா…? அது எப்படி சாத்தியம்…!!!

ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. இதன் இறுதிப்போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இதைத்தொடர்ந்து சின்னச்சாமி மைதானத்தில் குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது. இன்றைய தினம் நடைபெறும் போட்டிகள்…

Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு…

Read more

“புது நாடாளுமன்ற கட்டிடம்”…. யார் திறக்க வேண்டும்?…. ராகுல் காந்தி கருத்து…..!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் காட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

ப்ளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி…. சொந்த மண்ணில் மல்லுக்கட்டும் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ்…. வெற்றி யாருக்கு…?

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் அணி தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற…

Read more

முதல் முறையாக சிம்பு படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ்?…. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்போது மாமன்னன், சைரன், போலா சங்கர் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். டைரக்டர் தேசிங்கு பெரியசாமி டைரக்டில் நடிகர் சிலம்பரசன் தன் 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர்…

Read more

“புதிதாக தியேட்டர் வாங்கிய நடிகை நயன்தாரா”… சினிமாவை தாண்டி செய்யும் தொழில்…. வேற லெவல் பா…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பை தாண்டி தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதோடு லிப் பாம் என்கிற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும்…

Read more

இதுதான் ஆடை அடிமைத்தனம் போல?…. காஷ்மீர் பைல்ஸ் பட டைரக்டர் ஓபன் டாக்….!!!!

பேஷன் ஷோக்கள், திரைப்பட விழாக்கள் போன்றவற்றில் மாடல்கள், நடிகைகள் விதவிதமான ஆடைகள் அணிந்து பங்கேற்பது வழக்கம். சில நேரம் நீளமான ஆடைகளை அணியும்போது அவை தரையில் படாமல் இருக்க பெண் உதவியாளர்கள் அந்த எஞ்சிய ஆடைகளைத் தூக்கிப் பிடித்தபடி அவர்களின் பின்னால்…

Read more

“சக நடிகர்களை ஊக்குவிப்பவர்”…. நடிகர் விக்ரமை புகழ்ந்து தள்ளிய மாளவிகா மோகனன்…..!!!!

தென் இந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் “தங்கலான்” திரைப்படத்தில்…

Read more

தளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் கார்த்தியின் படம்…. வெளியான தகவல்….!!!!

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் டைரக்டில் உருவாகும் லியோ திரைப்படத்தின் மீது தமிழ் சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. லியோ படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்று முன்பே படக்குழு அறிவித்திருக்கிறது. பொதுவாக…

Read more

Justin: ஆவின் நிறுவனத்தில் விரைவில் தண்ணீர் பாட்டில்கள் அறிமுகம்…!!!

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து தற்போது குடிநீர் பாட்டில்களையும் விற்பனை செய்யவிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஒப்பந்த புள்ளி…

Read more

Breaking: திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஜூன் 20-ம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புதிய கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டம் ஜூன் 20-ஆம் தேதி…

Read more

பிரபல நடிகர் அமிதாப்பச்சன் திடீர் கைது….? அவரே சொன்ன தகவல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்புக்கு ஒருவருடன் பைக்கில் செல்லும் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். பைக்கில் செல்லும் போது நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் பைக் ஓட்டியவர்…

Read more

மக்களே உஷார்…! டெலிகிராமில் புதிய‌ வகை மோசடி… ஒரே ஒரு மெசேஜில் மொத்த பணமும்‌ அபேஸ்….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. செல்போனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி அதில் ஒரு லிங்கை கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் காணாமல் போய்விடுகிறது. இந்நிலையில் தற்போது டெலிகிராம் மோசடியும் ஆரம்பித்துவிட்டது. அதாவது கோவையைச்…

Read more

எல்ஐசியின் சூப்பர் திட்டம்…. ஒருமுறை முதலீடு செய்தால் ரூ. 15 லட்சம் கிடைக்கும்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

எல்ஐசி நிறுவனம் பொதுமக்களுக்கு பயன் தரக்கூடிய பல்வேறு விதமான நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எல்ஐசியில் உள்ள ஜீவன் சாரால் பாலிசி திட்டம் சேமிப்பு மற்றும் பணத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு…

Read more

Other Story