“உயிருடன் இருக்கும் போதே இறப்பு சான்றிதழ்”…. தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உயிருடன் இருக்கும் போதே அவர்கள் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வாங்கி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் டெல்லியில் உள்ள…

Read more

MiG-21 போர் விமானத்திற்கு தற்காலிகமாக தடை…. இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு….!!!!

இந்திய விமானப் படையின் MiG-21 போர் விமானமானது தொடர்ந்து விபத்துகளில் சிக்கிவரும் சூழலில், இந்திய விமானப்படை அதற்கு தடைவிதித்துள்ளது. MiG-21 ரக விமானங்கள் இராணுவத்தில் முற்றிலும் வெளியேறுவதற்குரிய வழியை விமானப்படை காட்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சென்ற சில வாரங்களுக்கு முன் ராஜஸ்தானில்…

Read more

LIC-ன் “தன் வர்ஷா யோஜனா” திட்டம்…. ரூ.91 லட்சம் கிடைக்குமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

LIC நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது பல்வேறு பாலிசிகளை கொண்டு வருகிறது. அதுபோன்ற பாலிசிகளில் ஒன்றை பற்றி தற்போது உங்களுக்கு கூறபோகிறோம். அந்த பாலிசியின் வாயிலாக உங்களுக்கு ரூ.91 லட்சம் முழுவதுமாக கிடைக்கும். LIC-ன் வழங்கும் இந்த பாலிசியினுடைய பெயர் “தன்…

Read more

“மக்களவை தேர்தலுக்கு முன் அதிமுக ஒன்றிணையணும்”…. அப்போ தான் அது நடக்கும்?…. வைத்தியலிங்கம் ஸ்பீச்….!!!!

அ.தி.மு.க OPS அணியின் ஆலோசனை கூட்டம் நாமக்கல் தனியார் திருமணம் மண்டபத்தில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்நிலையில் சேலத்தில் மாநாடு நடத்துவது பற்றியும் அதில் பங்கேற்பது குறித்தும் ஓபிஎஸ்…

Read more

“சட்டம் எங்களை என்ன செய்யும்னு நினைக்கிறாங்க”…. OPS-க்கு எதிராக புகார் கொடுத்த ஜெயக்குமார்….!!!!

அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியதாக சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புகாரளித்தது. இதேபோல் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தரப்பிலும் புகாரளிக்கப்பட்டது. எனினும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாம். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து அதிமுக முன்னாள்…

Read more

ஏற்காடு சுற்றுலா செல்வோருக்கு அரிய வாய்ப்பு… வெறும் 860 ரூபாயில் ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அதிகரித்து விட்டதால் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டிருக்கும் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களின் வசதிக்காக தற்போது புதிய சுற்றுலா…

Read more

அட!… இனி தங்க நகைகளை விற்பனை செய்ய முடியாதா?…. புது விதிகள் அமல்….!!!!!

அரசாங்கம் தங்கநகைகளை விற்பனை செய்வதற்கும், தங்கநகைகளை வாங்குவதற்கும் புது விதிகளை வகுத்துள்ளது. அதாவது, அடையாளமில்லா தங்கநகைகளை வாங்கு மற்றும் விற்க அரசானது தடைவிதித்துள்ளது. பழைய நகைகளை விற்கவோ (அ) உடைக்கவோ புது தங்கநகைகளை உருவாக்கவோ (அ) மாற்றவோ ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.…

Read more

டூர் போக ரெடியா?…. இன்று முதல் “ஏற்காடு சூழலியல் சுற்றுலா”…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

சேலம் ஏற்காட்டிற்கு சுற்றுலா போகும் பயணிகளின் வசதிக்காக தனியார் நிறுவனம் சார்பாக “ஏற்காடு சூழலியல் சுற்றுலா” எனும் சொகுசு வாகனச் சேவை இன்று ஏற்காட்டில் தமிழக அமைச்சர்கள் வாயிலாக தொடங்கி வைக்கப்பட உள்ளது. சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் சார்பாக…

Read more

“அண்ணாமலை மிகவும் கைராசிக்காரர்”…. 80,000 வாக்குகளில் 10 பெற்றுள்ளார்…. அமைச்சர் மா. சுப்பிரமணியம் செம கலாய்…!!!

சென்னை மதுரவாயில் அருகே போரூரில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்…

Read more

“ஸ்டாலினுடன் நெருங்கும் கமல்”…. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கைகோர்க்கும் மநீம….?

கர்நாடகாவில் நேற்று முதல்வராக சித்தராமையா பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவி ஏற்பு  விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கமல்ஹாசன் பேசினார். இது அடுத்த கட்ட அரசியல் நகர்வாக இருக்கலாம்…

Read more

“ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை”…. இந்திய ரயில்வே அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்பும் நிலையில் ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காக அடிக்கடி புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதோடு ரயில்வே நிர்வாகம் சார்பில் தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முன்பு வரை மூத்த…

Read more

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் “வீரன்”…. வெளியான டிரைலர்…. இணையத்தில் வைரல்….!!!!

டைரக்டர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படம் “வீரன்”. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் ஆதிரா ராஜ் நாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்து இருக்கின்றனர். அதோடு முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ்…

Read more

19 மாடிகளுடன் பிரமாண்ட ஓட்டல் கட்டும் பிரபல நடிகர்…. வெளியான தகவல்…..!!!!

இந்தி பட உலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால்பதித்து வருகின்றனர். அதன்படி பிரபல நடிகர் சல்மான்கானும் தற்போது மும்பையில் ஓட்டல் கட்ட திட்டமிட்டு உள்ளார். மும்பையில் கடற்கரையை ஒட்டியுள்ள பாந்த்ரா பகுதியில் சல்மான்கானுக்கு வீடுகள்…

Read more

“போலீசாரை அவதூறாக பேசினால் காலை உடைக்கலாமா”…? அறப்போர் இயக்கம் கேள்வி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் வேப்பஞ்சரியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மது போதையில் கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது அவரை போலீசார் மடக்கி பிடித்து ஸ்கூட்டியை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது மது போதையில் இருந்த…

Read more

“டாஸ்மாக் மூலம் ரூ. 2000 நோட்டுகள் மாற்றம்”…. திமுகவின் பலே பிளான்…. நிதியமைச்சருக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்…!!!

மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்த அறிவிப்புக்கு மத்திய…

Read more

“உலகக்கோப்பை வில்வித்தை போட்டி”…. தங்கம் வென்ற இந்தியா…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

உலகக்கோப்பை வில்வித்தை(நிலை 2) போட்டியானது சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஓஜாஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி, தென் கொரியாவின் கிம் ஜோங்ஹோ- ஓ…

Read more

“ஒரே ஒரு பாம்பால் 16,000 பேர் அவதி”…. அப்படி என்ன நடந்தது…? அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

அமெரிக்க நாட்டில் உள்ள ஆஸ்டின் என்ற பகுதியில் 16 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் திடீரென இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளான நிலையில் துணை மின்…

Read more

IPL 2023: கொல்கத்தாவை வீழ்த்தி….. 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தட்டி தூக்கிய லக்னோ….!!!!

16வது IPL தொடரில் 68-வது லீக் போட்டியில் கொல்கத்தா-லக்னோ அணியானது மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் லக்னோ அணியானது களமிறங்கியது. கொல்கத்தா அணியினரின் அபார பந்து வீச்சில் லக்னோ அணி சிக்கி…

Read more

“ரூ. 1000 கோடியை நெருங்கும் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் வருமானம்”…. புதிய உச்சம் தொட வைத்த காமராஜ் ஐஏஎஸ்…!!!

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் எனப்படும் டான்செம் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக இருப்பவர் சி‌. காமராஜர் ஐஏஎஸ். இவருடைய சிறப்பான நிர்வாக திறமையின் காரணமாக தற்போது டான்செம் வருவாய் ஆயிரம் கோடியை நெருங்கி வருகிறது. பல்வேறு துறைகளில் பணியாற்றிய காமராஜ் ஐஏஎஸ் எம்பிஏ படித்தவர்.…

Read more

டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சென்னை…. பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து கெத்து காட்டும் CSK…. குஷியில் ரசிகர்கள்….!!!!

16-வது IPL தொடரில் 67வது லீக் போட்டியில் டெல்லி-சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிக் கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியானது பேட்டிங் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை…

Read more

மலிவு விலையில் Poco X5 Pro 5ஜி மொபைல் போன் வாங்க ஆசையா?…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை…. உடனே முந்துங்கள்….!!!!!

Poco X5 Pro 5ஜி மொபைல்போன் 3 பின்புற கேமரா அமைப்பு உடன் வருகிறது. இது 108 MP முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா வைட் மற்றும் 2MP செகண்டரி சென்சார் கொண்டிருக்கிறது. 16MP கேமரா வீடியோ அழைப்பு மற்றும் செல்பிக்கு…

Read more

அச்சச்சோ!…. மைக்ரோஃபோனை அணுகும் வாட்ஸ்அப்?…. வெளியான ஷாக் தகவல்……!!!!!

தற்போது வாட்ஸ்அப் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதாவது, வாட்ஸ்அப் யூசர்களின் தொலைபேசியின் மைக்ரோபோனை அணுகுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டை பொறியாளர் ஒருவர் முன்வைத்திருக்கிறார். அப்போது இருந்து உலகின் கவனம் இவ்விஷயத்தில் திரும்பியது. குற்றச்சாட்டுகளை முன்…

Read more

மீனம் ராசிக்கு…! நண்பர்களை சந்திப்பது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்…! பணம் சேர்க்கும் வாய்ப்புள்ளது..!!

மீனம் ராசி அன்பர்களே..! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த உகந்த நாள். பழைய நண்பர்களை சந்திப்பது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலை பெற்றுக் கொடுக்கும். இன்று நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியில் சாதிக்க வேண்டும் என்ற…

Read more

கும்பம் ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்..! புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று உங்களின் பணிகளை இடையூறின்றி அடைவீர்கள். பல புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை…

Read more

மகரம் ராசிக்கு…! தியானம் அல்லது யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்லது…! விவேகமாக சிந்தித்து செயல்படுவது நல்லது..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். சில இடையூறுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். விவேகமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் பணிகளை கவனமாக ஆற்றவேண்டும். அதிகபணிகள் காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. துணையிடம் பேசும் பொழுது…

Read more

தனுசு ராசிக்கு…! ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை…! உறவில் திருப்தி நிலவும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக காணப்படும். காரியங்கள் இன்று வெற்றியைக் கொடுக்கும். பணியிடத்தில் இனிமையான சூழல் காணப்படாது. அசவுகரியங்கள் உங்களுக்கு கவலையளிக்கும். அனுசரித்து நடந்துக் கொண்டால் புரிந்துணர்வை சமாளிக்கலாம். இதனால் உறவில் திருப்தி நிலவும். உங்களுக்கு செலவுகள்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! சுமாரான பலன்களே காணப்படும்…! புரிந்துணர்வு ஏற்படும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் எதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உங்களின் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். இன்று சுமாரான பலன்களே காணப்படும். உங்களின் பணிகளில் வெற்றிப்பெற கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். பணிகளை திறமையாக முடிக்க சிறப்பாக திட்டமிட வேண்டும்.…

Read more

துலாம் ராசிக்கு…! சிறந்த வளர்ச்சி சாத்தியமாகும்…! அதிகப்பணம் காணப்படும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று நம்பிக்கையுடன் இருங்கள். சிறந்த வளர்ச்சி சாத்தியமாகும். உங்கள் பணியில் வளர்ச்சிக் காணப்படும். பணியில் வெற்றிக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்களின் துணையுடன்…

Read more

கன்னி ராசிக்கு…! தொழிலில் உறுதி வேண்டும்..! நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வெற்றிக்காண பொறுமையாக இருக்க வேண்டும். செய்யும் தொழிலில் உறுதி வேண்டும். பதட்டமாக இருப்பதாக உணர்வீர்கள். உங்களின் துணையுடன் அமைதியின்மையை காண்பீர்கள். அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தார் ஒருவரையொருவர் நன்கு புரிந்துக் கொள்ளலாம். அதிர்ஷ்டத்தைவிட கடின உழைப்பை நம்புங்கள்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! சிறப்பான வேலைகளை வழங்குவீர்கள்…! அதிக ஆர்வம் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பதட்டம் காணப்படும். மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இன்று நீங்கள் சிறப்பான வேலைகளை வழங்குவீர்கள். நீங்கள் தன்னிச்சையாக பணியாற்றுவீர்கள். இந்த காதலுக்கு உகந்த நாளல்ல. உங்களின் உள்ளத்தை சிறந்த முறையில் வெளிப்படுத்தி உங்களின் துணையை…

Read more

கடகம் ராசிக்கு…! திட்டமிட்டு செயல்களை ஆற்ற வேண்டும்…! இன்று பணியிடசூழல் சாதகமாக இருக்காது..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று நம்பிக்கை குறைந்துக் காணப்படும். உங்களின் பொறுமை சோதனைக்குள்ளாகும். திட்டமிட்டு செயல்களை ஆற்ற வேண்டும். இன்று பணியிடசூழல் சாதகமாக இருக்காது. சக பணியாளர்களிடம் கவனமாக பழகுங்கள். இன்று உங்களிடம் அனுசரிக்கும் போக்கு காணப்படாது. இன்று நீங்கள் மகிழ்ச்சியை…

Read more

மிதுனம் ராசிக்கு…! மனதில் குழப்பம் காணப்படும்..! மந்தநிலை நிலவும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நம்பிக்கையும் மன உறுதியும் மிகவும் அவசியம். காரியம் இன்மையால் பிரச்சனைகள் உருவாகும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். பணிகளை மேற்கொள்ளும் பொழுது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் பணியாற்ற வேண்டும். மனதில் குழப்பம் காணப்படும். இது…

Read more

ரிஷபம் ராசிக்கு…! கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்…! நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருந்துக்கொள்வது நல்லது…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று அமைதியின்மை காணப்படும். பொறுமையாக இருந்தால் இன்றைய செயல்களை எளிதாக கையாள முடியும். பணியில் சற்று சழிப்பு காணப்படும். பணியில் கட்டுப்பாட்டை இழந்து காணப்படுவீர்கள். நீங்கள் உங்களின் துணையுடன் புரிந்துணர்வு குறைந்துக் காணப்படுவீர்கள். பணப்புழக்கம் இன்று சிறப்பாக…

Read more

மேஷம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! பணிகளை முறையாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. இன்று உங்களுக்கு உற்சாகம் குறைந்தேக் காணப்படும். இன்று உங்களின் மன ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று அதிகப்பணிகள் காணப்படும். பணிகளை முறையாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். உங்களின் நன்மதிப்பிற்கு பாதிப்பு…

Read more

இன்றைய (21-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 21-05-2023, வைகாசி 07, ஞாயிற்றுக்கிழமை, துதியை  திதி இரவு 10.10 வரை பின்பு வளர்பிறை திரிதியை.  ரோகிணி நட்சத்திரம் காலை 09.04 வரை பின்பு மிருகசீரிஷம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சந்திர தரிசனம்.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00,…

Read more

வரலாற்றில் இன்று மே 21…!!

மே 21 கிரிகோரியன் ஆண்டின் 141 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 142 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 224 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 878 – சிசிலியின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர். 996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.…

Read more

குளிர்பானம் குடித்து வருவதாக கூறிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிகுப்பத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான ராஜீவ் காந்தி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜீவ்காந்தி தனது அக்காவிடம் 100 ரூபாய் வாங்கி குளிர்பானம் குடித்துவிட்டு வருவதாக சென்றுள்ளார். ஆனால் நீண்ட…

Read more

தோல்வி பயத்தால் தற்கொலையா…? அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவன்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பேரி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தனஞ்செழியன்(16), இனியவன்(13) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது நடராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த எலக்ட்ரீசியன்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி சித்தா தோட்டம் கிருஷ்ணராஜ் காலனியில் ஆசை தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வித், அஸ்வந்த் என்ற இரண்டு மகன்கள்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுங்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை…

Read more

நேருக்கு நேர் மோதிய ஆட்டோக்கள்…. பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் அஞ்சுகம், சுதா, ஜோதி, உள்ளிட்ட 11 பெண்கள் விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக செம்மேடு பகுதிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எஸ்.ஏரி பாளையம்…

Read more

ரூ.2,000 மாற்ற வங்கிக்கு போக போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!!

தேசிய விடுமுறைகள், பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு தினங்களை பொறுத்து வங்கி விடுமுறை தினங்கள் மாநில வாரியாக முன்பாக வெளியிடப்படுகிறது. இதை அறிந்துகொண்டு மக்கள் தங்கள் வங்கி சார்ந்த பணிகளை திட்டமிட்டுக்கொள்வர். இந்த நிலையில் மே 19-ம் தேதியான நேற்று நாட்டில்…

Read more

விஐபி பிரேக் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் தினசரி அலைமோதி வருகிறது. இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் தினசரி 70 ஆயிரத்திற்கும் அதிகப்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். இதன் காரணமாக வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகள்…

Read more

“கிளாம்பாக்கத்தில் தாமதமாகும் மெட்ரோ பணிகள்”…. சிக்கலாக ஜிஎஸ்டி சாலை…. இப்படி ஒரு பிரச்சனையா…?

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தற்போது கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ…

Read more

கோடை வெயில் எதிரொலி…! கிடுகிடுவென உயர்ந்த எலுமிச்சை பழம் விலை…. எவ்வளவு தெரியுமா…?

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்ட நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதிகரிக்கும் வெப்பத்தின் காரணமாக மக்கள் குளிர்ச்சியான பானங்களை அதிக அளவில் விரும்புகிறார்கள். அந்த வகையில் எலுமிச்சை பழச்சாறும் உடலுக்கு குளிர்ச்சி தரும் முக்கியமான பானங்களில் ஒன்றாகும். தற்போது…

Read more

“திருவாரூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கோட்டா மாணவர்களின் கவனத்திற்கு”…. கலெக்டர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப தங்கும் வசதி, சத்தான உணவுகள்…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

ரோட்டில் சவுகரியமாக படுத்த யானை…. பேருந்தை நிறுத்திய டிரைவர்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து முன் யானை திடீரென்று கீழே படுத்துக்கொண்ட வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பேருந்து மலைப் பாதையில் செல்கிறது. வளைவுப்பகுதி என்பதால் மிகவும் மெதுவாக செல்கிறது. அப்போது யானை ஒன்று பேருந்திற்கு அருகே வந்து…

Read more

பயங்கரமாக இருக்கு!…. குழாயில் பதுங்கி இருந்த நாகப்பாம்பு…. திக் திக் வீடியோ….!!!!

தற்போது ராஜ நாகப்பாம்பு வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரும்பு பைப்பில் ராஜ நாகம் ஒன்று அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஒரு நபர் அந்த குழாயில் இருந்த நாகப் பாம்பை அகற்றும் முயற்சியில்…

Read more

அடேங்கப்பா!…. சிங்கத்தை பதறவிட்ட நீர்யானை…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

தற்போது ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் போட்ஸ்வானாவிலுள்ள செலிண்டா ரிசர்வ் ஸ்பில்வேவில் நடந்திருக்கிறது. இதில் 3 சிங்கங்கள் போட்ஸ்வானாவிலுள்ள செலிண்டா ரிசர்வ் ஸ்பில்வேயில் ஒரு ஆற்றைக் கடக்க முயன்றது. அப்போது ஒரு நீர் யானை உடனே 3…

Read more

Other Story