இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செல்ல பகுதியில் லாரி டிரைவரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீதா(20) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த நவநீதா…

Read more

கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்ற தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசீரனுர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சைக்கிளில் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவியை பெருமாள் கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல்…

Read more

காதலுக்கு எதிர்ப்பு…. தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண்…. பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு குமிலன்பரப்பு பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மோகன் திலீப்(23) பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரும் பி.காம் பட்டதாரியான வெள்ளைபாறை பகுதியைச் சேர்ந்த கௌசல்யா(20) என்ற…

Read more

மர்மமாக இறந்து கிடந்த பெண்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்காடு பகுதிக்கு செல்லும் சாலையில் ஒரு குடியிருப்பு அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மர்மமான முறையில் பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

பிச்சைக்காரன்-2: இதுவரை எவ்வளவு கோடி வசூல் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து சென்ற 19-ம் தேதி வெளியான படம் பிச்சைக்காரன்-2. இந்த படத்தில் நாயகியாக காவ்யா நடித்திருந்தார். முதல் நாளிலிருந்து மக்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை…

Read more

அட!… கால்பந்து அணியில் தல அஜித்தின் மகன்…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் சூட்டிங் நீண்ட காலமாக தொடங்காமல் தாமதமாகி வருகிறது. அதோடு அஜித் தற்போது ஒரு பைக் ரைடு கம்பெனியை துவங்கி இருக்கிறார். அதுகுறித்த அறிவிப்பும் அண்மையில்…

Read more

மீண்டும் இணையும் தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணி…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகிய கர்ணன் படத்தை இயக்கி இருந்தார். இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து மாரி…

Read more

கோவில் அருகே பூசாரி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கண்ணாப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். நேற்று கண்ணாப்பட்டியில் இருக்கும் கோவில் அருகே சீனிவாசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

நண்பர்களுடன் நீச்சல் பழக சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கனஅள்ளி கிராமத்தில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கிஷோர்(20) நேற்று நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிஷோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள்…

Read more

கூலி தொழிலாளி இறப்பில் திடீர் திருப்பம்…. அண்ணன் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவுத்தன்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுந்தரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் சுந்தரேசன் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

சிவகார்த்திகேயனின் “மாவீரன்”…. விரைவில் 2-ஆம் சிங்கிள்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

மண்டேலா திரைப்படத்தின் டைரக்டர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு போன்ற 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகிபாபு முக்கியமான…

Read more

பிரபல கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை வனிதா….. வெளியான புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார், விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் நடித்ததன் வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். இதையடுத்து பல்வேறு படங்களில் நடித்திருந்த வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் நடிகர் விஜய குமாரின்…

Read more

கனடாவில் வசிக்கும் மகளுடன் வீடியோ கால்…. சினிமா “மேக்கப்” பெண் கலைஞர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி குமரன் காலனி 9-வது தெருவில் சத்யபிரியா(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமா துறையில் மேக்கப் கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார்.…

Read more

வீட்டுக்குள் புகுந்த திருடன்…. தப்பிக்க முயன்ற போது மாடியில் இருந்து கீழே குதித்து பலி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை சேசாச்சலம் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் மோகன்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் வாடகைக்கு வீடியோ எடுத்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.…

Read more

முகவரி கேட்பது போல நடித்து…. சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர், புழல், பெரவள்ளூர் பகுதிகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் முகவரி கேட்பது போல நடித்து ஒரு வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விடுவதாக போலீசாருக்கு பல்வேறு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, ஏற்கனவே அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இப்போது 42% ஆக இருக்கிறது. அதன்பின் மீண்டுமாக அகவிலைப்படி ஜூலை மாதம் உயர்த்தப்படும். அதனை தொடர்ந்து 46% ஆக அகவிலைப்படி இருக்கும் என்று…

Read more

குறைந்தது பெட்ரோல், டீசல் விலை…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி இருந்து வந்தது. தினமும் பணி நிமித்தமாக வாகனங்களில் பல்வேறு கி.மீ பயணிக்கக்கூடிய வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் விலையில் மிகுந்த பாதிப்பை அடைகின்றனர். இதன் காரணமாக  மத்திய…

Read more

ஆதார்- பான் இணைப்பு…. இன்னும் 1 மாதம் தான் இருக்கு…. உடனே வேலையை முடிங்க….!!!!

இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் பணப்பரிவர்த்தனைகளும் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும் என்பதற்காக அரசு கட்டாயமாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. முன்பே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேதி வரைக்கும் கால அவகாசம்…

Read more

அந்த பயங்கர சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் PM மோடி வருத்தப்பட்டார்?…. எம்.பி. ஹன்ஸ்ராஜ் பேச்சு….!!!!

டெல்லியில் தோழியின் மகன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பி கொண்டிருந்த சாக்ஷி என்ற 16 வயது சிறுமியை ஷாபாத் டெய்ரி பகுதியில் சாஹில் என்ற 20 வயது நபர் 16 முறை கத்தியால் குத்தியும், பெரிய…

Read more

இளம்பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்…. போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செம்பியம் காவல் நிலையத்தில் வினோத்குமார் என்பவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்பியம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் நிலத் தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அவரிடம்…

Read more

தங்கம் வாங்க சரியான நேரம்…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!

சென்னையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.44,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,595-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி…

Read more

குடிபோதையில் தூங்கிய தொழிலாளி…. ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நம்பி நகரில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைகளுக்கு ஐஸ்கட்டி போடும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும்…

Read more

ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பழக்கம்…. பெண்ணை பலாத்காரம் செய்து தவிக்க விட்டு சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண் கோவை மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, டெய்லரான நான் திருப்பூருக்கு வேலை தேடி சென்றேன். என்னை 15 நாட்கள் கழித்து மீண்டும் வர…

Read more

கோபித்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்கடவு பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகவேல்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகவேலை பவித்ரா கண்டித்தார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தொழிலாளியை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேத்துமடை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சேத்துமடை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

“துரைசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையல்ல”…. வைகோ திடீர் விளக்கம்….!!!!!

வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “திமுக-வுடன் கூட்டணி வைத்தது துரைசாமிக்கு பிடிக்கவில்லை. துரைசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை அல்ல. திருப்பூர் துரைசாமி விலகியதற்கான காரணங்கள் பற்றி எனக்கு தெரியாது. மதிமுகவிலிருந்து திருப்பூர் துரைசாமி விலகிய நிலையில், அக்கட்சியின் நிறுவனர் வைகோ தற்போது…

Read more

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த காதல் ஜோடி…. வாலிபரின் கதி என்ன…? தேடுதல் பணி தீவிரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இது தனியார் எஸ்டேட் பகுதியில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி நேற்று மதியம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்…

Read more

மணிப்பூர் கலவரம்: இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுபற்றி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின…

Read more

“நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்”… கங்கை நதியில் வீச போறோம்…. மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை…

Read more

ஒரு செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் நீரை வேஸ்ட் பண்ண அதிகாரிக்கு…. இப்படியொரு தண்டனையா?….!!!!

சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவு பொருள் ஆய்வாளராக இருந்து வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் சென்ற வாரம் கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்துக்கு சென்றபோது தன் விலையுயர்ந்த செல்போனை அணையில் 15 அடி ஆழ நீரில் தவற விட்டு உள்ளார். இதையடுத்து…

Read more

புன்னகைக்கான தூதராக சச்சின் தெண்டுல்கர்…. கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்….!!!!

மராட்டியத்தில் ஸ்வச் முக் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் புன்னகைக்கான தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது. அதாவது, முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவை சேர்ந்த…

Read more

ஐபோன் பிரியர்களே!…. ரூ.33,000 வரை தள்ளுபடி… பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி….!!!!

ஐபோன்-14 256gp (iPhone 14 256 GB) ஐபோன் பிரியர்களை அதிகளவில் கவர்ந்துள்ள ஒரு மாடல் ஆகும். இருப்பினும் அதன் அதிகப்படியான விலையால் பயனாளர்கள் வாங்க தயக்கம் காட்டுவதுண்டு. இனி ஐபோன்-14 256gp மிட்நைட் எடிஷனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக செலவு…

Read more

க்யூட்டாக டான்ஸ் ஆடும் பாட்டி…. இணையத்தை கலக்கும் வேற லெவல் வீடியோ…..!!!!

தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோவில் வயதான பாட்டி ஒருவர் நடனமாடுவதை பார்க்க முடிகிறது. வீடியோவில் பாட்டி தன் வயதை பற்றி கவலைப்படாமல், க்யூட்டாக நடனமாடுகிறார். அதை பார்த்த பயனர்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. வயதான காலத்தில் மூதாட்டி தன்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. இனி 35 பொருட்கள் கிடைக்க போகுதா?…. மாநில அரசு அதிரடி…!!!!

உத்தரப்பிரதேசம் யோகி ஆதித்யநாத் அரசு, பொதுமக்களுக்கு பல புதிய அறிவிப்புகளை வழங்கி வரும் சூழலில், இப்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்து உள்ளது. அந்த வகையில் இனிமேல் பால், பிரட், மசாலாப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், குடைகள் மற்றும் டார்ச்ச்கள் ஆகிய 35…

Read more

அவசர அவசரமாக தரையிறங்கிய பயிற்சி விமானம்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

கர்நாடகா மாநிலம் பெலகாவியின் ஹொன்னிஹாலில் இருக்கும் திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானமானது தரை இறங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த பயிற்சி விமானம் தரை இறங்கியது . இதனிடையே விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உட்பட…

Read more

#justin: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை….!!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள அசோக் குமாருக்கு சொந்தமான அபெக்ஸ் நிறுவன அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. முன்னதாக அசோக்குமாரின் வீட்டில் சோதனை நடந்த நிலையில், இப்போது…

Read more

கார் விபத்தில் சிக்கிய பிரபல இளம் நடிகர்…. கவலையில் ரசிகர்கள்….!!!!!

பிரபல இளம் நடிகர் சர்வானந்த் தமிழில் நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். சர்வானந்த் இப்போது கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பி இருக்கிறார். ஐதராபாத்தில் தன்…

Read more

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் “வீரன்”…. 3-வது பாடல் வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

டைரக்டர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் படம் “வீரன்”. இந்த படத்தில் ஆதிரா ராஜ் நாயகியாகவும், வினய்ராய் வில்லனாகவும் நடித்திருக்கின்றனர். அதோடு முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வ ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின்…

Read more

“என் மகளும் அவரும் நல்ல பிரண்ட்ஸ்?”…. திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷின் அப்பா…..!!!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் படம் உலகில் முன்னணி ஹீரோயினியாக வலம் வரக்கூடிய கீர்த்தி சுரேஷை சிலருடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் துபாய் தொழிலதிபர் பர்ஹான் என்பவரும் கீர்த்தி சுரேஷும்…

Read more

ஹீரோ ஆகும் பிக்பாஸ் பிரபலம்…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

பல்வேறு தனியார் சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் வி.ஜே.கதிரவன். இவர் கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று புகழ்பெற்றார். இப்போது இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்கை மூண் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கக்கூடிய இந்த…

Read more

16 வயது சிறுமியை குத்தி கொன்ற காதலன்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

புதுடெல்லி ஷஹபாத் பால் பண்ணை பகுதியில் தன் 16 வயது காதலியை மிக கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் 20 வயதுள்ள சாஹில் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். உத்தரபிரதேசம் புலந்த்ஷாஹரில் சாஹில்…

Read more

பாம்புவிடம் வசமாக சிக்கிக்கொண்ட நபர்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…..!!!!

சமூகவலைதளங்களில் பாம்பின் அதிர்ச்சி வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு நபர் மரத்தடியில் அமர்ந்திருப்பதையும், நாகப்பாம்பு அவரை சிறைபிடித்து வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. உண்மையில் அந்த நாகப் பாம்பு எப்படி அந்நபரை பிடித்தது என தெரியவில்லை. பயத்தால் அந்த…

Read more

ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு!…. ஜூன் 14 வரை இதற்கு இலவச சேவை?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

UIDAI நாட்டு மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கி வருகிறது. இதன் வாயிலாக உங்களது ஆதார் கார்டை நீங்கள் இலவசமாக புதுப்பிக்கலாம். இந்நிலையில் இதுகுறித்த முடிவை மார்ச் மாதம் UIDAI எடுத்தது. இதற்காக நாட்டு மக்கள் my Aadhaar போர்ட்டலுக்கு செல்லவும். இதில்…

Read more

ஒரு டைம் ரீசார்ஜ் செய்தால் போதும்…. 388 நாட்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்….ஜியோ பயனர்களுக்கான சூப்பர் திட்டம்……!!!!

ஏரளமான வாடிக்கையாளர்கள் வழக்கமான மாதாந்திர திட்டத்தை விடவும் அதிக நன்மைகள் மற்றும் குறைந்த செலவு கொண்ட நீண்ட நாட்களுக்கான திட்டத்தை விரும்புகின்றனர். அந்த வகையில் ஜியோவின் வருடாந்திர திட்டம் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும் எனில் மிகையில்லை. jio-வின் ரூ.2,999…

Read more

Airtel-ன் புது ரீசார்ஜ் பிளானில் கிடைக்கும் ஓடிடி நன்மைகள்…. பயனர்களுக்கு வெளியான சூப்பர் தகவல்….!!!!

இப்போது Airtel நிறுவனம் ரூ.499 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தின் வாயிலாக ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது. Airtel-ன் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 75 gp டேட்டா, தினசரி 100 sms மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. இத்திட்டத்துடன் கூடுதலாக பயனர்களுக்கு அமேசான்…

Read more

மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி படம்…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

கடந்த 1982-ஆம் வருடத்தில் டைரக்டர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான படம் தனிக்காட்டு ராஜா. இதில் ஸ்ரீதேவி, சில்க் சிமிதா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தை சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது. அந்த…

Read more

விமானத்தில் அத்துமீறி நடந்துகொண்ட நபர்…. பொங்கி எழுந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் நடிகை திவ்யா கணேஷ். இவர் செல்லமா, கேளடி கண்மணி ஆகிய தொடர்களிலும் நடித்து உள்ளார். இந்த நிலையில் திவ்யா கணேஷ் பேட்டி ஒன்றில் கூறியதாவது “படப்பிடிப்பு…

Read more

அஜித்தின் “விடா முயற்சி”…. யாரும் அதை நம்பாதீங்க?…. படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி டைரக்டில் முதல் முறையாக அஜித் நடிக்க இருக்கும் படம் விடா முயற்சி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதோடு பல வருடங்களுக்கு பின் விடா முயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப் போவதாக தகவல்…

Read more

தளபதி-68 படமும் இப்படியா இருக்கும்?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!!

லியோ திரைப்படத்தை அடுத்து விஜய்யின் தளபதி-68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க 20 வருடங்களுக்கு பின் விஜய் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதனிடையே தன் திரை வாழ்க்கையில் விஜய் வாங்காத ரூ.…

Read more

அட!… நம்ம ப்ரேமம் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!!

நடிகை அனுபமா ப்ரேமம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார். அப்படத்திற்கு பின் அவருக்கு தமிழ், தெலுங்கில் அதிகம் வாய்ப்பு வந்து இப்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அண்மையில் பிரேமம் படத்தின் 8 வருட நிறைவை ரசிகர்கள் கொண்டாடினர்.…

Read more

Other Story