மீனம் ராசிக்கு…! சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்…! குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். இன்று சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள். சரியான உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். சக ஊழியர்களின்…

Read more

கும்பம் ராசிக்கு…! மதிப்பு மட்டும் மரியாதை இன்று கூடும்…! முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொள்கைகள். இன்று திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். மதிப்பு மட்டும் மரியாதை இன்று கூடும். பெண்களுக்கு இன்றைய நாளில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு…

Read more

மகரம் ராசிக்கு…! நல்ல வாய்ப்புகள் உங்களைத்தேடி வரக்கூடும்…! அதிகாரப் பதவிகள் கிடைக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று  வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத்தேடி வரக்கூடும். சரியான முறையில் எதையும் பயன்படுத்தப் பாருங்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அரசால் தொழில்…

Read more

தனுசு ராசிக்கு…! மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள்…! நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபட அதிகரிக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர் பயணங்களில் நல்ல…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! கடின உழைப்பு அதிகரிக்கும்…! தொழிலில் விருத்தி காண முடியும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தனைகளை ஒருநிலைப்படுத்த வேண்டும். இன்று கடின உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி காண முடியும். கடன் பிரச்சனைகளை சுமூகமாக அணுக வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். நிதி நிலைமையை சிறப்பாக கையாள வேண்டும். முயற்சிகளில்…

Read more

துலாம் ராசிக்கு…! பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது…! எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படக்கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இன்று கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையை கையாள வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற பேச்சினை…

Read more

கன்னி ராசிக்கு…! தனவரவு சிறப்பாக இருக்கும்..! சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று லாபம் எதிர்பார்த்தபடி வரும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம் சரியாகும். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி அல்லது…

Read more

சிம்மம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை…! நண்பர்கள் உதவிகள் செய்வார்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று காரிய வெற்றி ஏற்படும். நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வகைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொல்லைகள் நீங்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபத்தை ஈட்டிக்…

Read more

கடகம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! பிரச்சனைகள் சரியாகி சுமூகமான சூழல் அமையும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வாங்க நினைத்த பொருளை வாங்கக்கூடும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். பிரச்சனைகள் சரியாகி சுமூகமான சூழல் அமையும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். மாற்றுமருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும். நிகழ்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! பண உதவி கிடைக்கும்…! உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனக்குழப்பங்கள் தீரும். இன்று திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உறவினர்களால் விரையம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். முயற்சிகளில்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வாகன யோகம் உண்டாகும்…! நல்லவரன்கள் வரக்கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று செலவுகள் அதிகரிக்கும், அதனை கட்டுப்படுத்த வேண்டும். இன்று அலைச்சலை குறைத்துக்கொள்ள வேண்டும். வீண் செலவை தவிர்க்க வேண்டும். வாகன யோகம் உண்டாகும்.விருந்து மற்றும் கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்லவரன்கள் வரக்கூடும். புதிய தொடர்புகளை…

Read more

மேஷம் ராசிக்கு…! மனதில் நிம்மதி ஏற்படும்..! பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை சீராக இருக்கும். பிரிந்துச்சென்றவர்கள் வந்து இணைவார்கள். இன்று மருத்துவச் செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். நம்பிக்கைக்குரிய நபர்களை இன்று சந்திக்கக்கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்பட்டாலும், சுமுகமான சூழ்நிலை நிலவும். வரவேண்டிய பணம்…

Read more

இன்றைய (30-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 30-05-2023, வைகாசி 16, செவ்வாய்க்கிழமை, தசமி திதி பகல் 01.08 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.  நாள் முழுவதும் அஸ்தம் நட்சத்திரம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  முருக வழிபாடு நல்லது.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   இன்றைய ராசிப்பலன் –  30.05.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று மே 30…!!

மே 30 கிரிகோரியன் ஆண்டின் 150 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 151 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 215 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 70 – எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படைகளும் எருசலேமின் இரண்டாவது சுவரைத் தகர்த்தனர்.யூதர்கள் முதலாம் சுவருக்குப் பின்வாங்கினர். உரோமர்கள் 15 கிலோமீட்டர்கள் சுற்றியுள்ள மரங்களைத்…

Read more

மாமியார் வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மாமியார் இறந்ததால் மாமியாரின் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சுந்தரியின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனால்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நண்பர்கள்… வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் தாகூர் தெருவில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நண்பர் முத்துவுடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில்…

Read more

பேத்தியை கேலி செய்த வாலிபர்கள்…. தட்டி கேட்ட பாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு பகுதியில் ரங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற பேத்தி உள்ளார். இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். திருமணமான மஞ்சு கணவரை விட்டு பிரிந்து பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகே…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகள் பலி…. பெரும் சோகம்…!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது விவசாயியான ரங்கசாமிக்கு என்பவருக்கு சொந்தமான இரண்டு எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. இதனால் மின்னல் தாக்கி இரண்டு…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாழக்கொம்பு புதூரில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் உதயகுமார்(21) பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக உதயகுமாரும் ஆப்பக்கூடல் வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த காயத்ரி(19) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு…

Read more

பேருந்துக்காக காத்து கொண்டிருந்த இளம்பெண்…. ஆபாசமாக பேசிய வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்லஸ்(26) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அட்லஸ் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது மண்டைக்காடு புதூருக்கு செல்ல பேருந்துக்காக 22 வயதுடைய இளம்பெண்…

Read more

உடல்நல குறைவால் பாதிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் பகுதியில் பரமதாஸ்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட பரமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற முதியவர்…. 12 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாலன்விளை பகுதியில் ஆட்டோ டிரைவரான ரசல்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் நடந்த சென்ற 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு இழுத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதனை யாரிடமும் கூறக்கூடாது…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணியூர்கோணம் நாரகத்து விளை பகுதியில் ஹரீந்தரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு தீபகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன….? உங்களுக்கான தகவல் இதோ…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.40 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால்…

Read more

ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைகிறது. நேற்று காலை 6 மணிக்கு வனப்பகுதியில்…

Read more

வெல்டிங் செய்து கொண்டிருந்த ஊழியர்…. தீப்பிடித்து எரிந்த 2 லாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஜோதி நகரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலி விரைவு சாலையில் வாகன மேல் பாகங்களை பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை ஒரு லாரியில் கடை ஊழியரான மகேஷ் என்பவர்…

Read more

பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 26-ஆம் தேதி சிவசங்கரி வரதராஜபுரம் மேட்டு விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார்.…

Read more

குளிக்க சென்ற அண்ணன்-தம்பி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காக்கபாளையத்தில் கட்டிட வேலை பார்க்கும் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபக் குமார்(10), வெற்றிவேல்(8) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தீபக்குமாரும், வெற்றிவேலும் அப்பகுதியில்…

Read more

காகிதத்தில் அலங்கார பொருட்கள் தயாரிப்பு…. அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் பொருட்டு காகிதத்தில் அலங்காரப் பொருட்கள் தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், தமிழாசிரியர்…

Read more

நேருக்கு நேர் மோதி கொண்ட பேருந்துகள்…. காயமடைந்த 30 பயணிகள்…. கோர விபத்து….!!

மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கடலூர் மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து அழகர்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மந்தாரக்குப்பம் சிவன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் வளைவில் திரும்பிய…

Read more

கூரை வீட்டில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என் பாளையத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கூரை வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கந்தனும் அவரது குடும்பத்தினரும்…

Read more

ஊஞ்சல் ஆடி கொண்டிருந்த சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மே.மாத்தூர் கிராமத்தில் வெங்கடேசன்-சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சக்திவேல்(11) என்ற மகன் இருந்துள்ளான். வெங்கடேசன் பெங்களூரில் வேலை பார்ப்பதால் இன்று குடும்பத்துடன் அங்கு செல்ல முடிவு எடுத்தனர். முன்னதாக சுமதி தனது தோழிகளை பார்ப்பதற்காக கணவருடன்…

Read more

10-ஆம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவு…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அன்புமொழி கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானதில் அன்புமொழி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி போலீஸ் சபீன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கதிரிபுரம் ரேஷன் கடை முன்பு சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த…

Read more

கால்வாயில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமநாதன் நகரில் இருக்கும் சாலையோர கால்வாயில் வாலிபரின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. டிரைவர், கண்டக்டர் உள்பட 17 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிகொண்டு அரசு விரைவு குளிர்சாதன பேருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக செல்வகுமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டி.என் பாறைப்பட்டி…

Read more

வந்தே பாரத் ரயில்: விரைவில் புது பதிப்புகள்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

இந்திய ரயில்வே 2023-24 நிதி ஆண்டில் நாட்டின் உள்நாட்டு செமி-அதிவேக வந்தே பாரத்தின் மேலும் 2 பதிப்புகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது, வெள்ளை மற்றும் நீல வண்ண ரயிலின் 2 பதிப்புகள் பிப்ரவரி 2024-ம் வருடத்திற்குள் வெளியிடப்படும். இந்த புது யுகத்திற்கான…

Read more

BSNL வாடிக்கையாளர்களே!…. இனி 4G சேவைக்காக காத்திருக்க வேண்டாம்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

BSNL நிறுவனம் 4G மற்றும் 5G சேவைகளை கொடுக்கும் விதமாக அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்துக்கொண்டிருக்கும் அந்நிறுவனம் தற்போது புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. BSNL வாடிக்கையாளர்கள் 4G சேவைக்காக அதிக…

Read more

“ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி”…. வடிவேலுவின் வேற லெவல் பன்ச்…. வைரலாகும் வீடியோ….!!!!

நடிகர் வடிவேலு இப்போது நடித்து வரும் படம் சந்திரமுகி-2. இதில் ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பி.வாசு டைரக்டு செய்யும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சந்திரமுகியாக நடிக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும்…

Read more

விருது விழா: எல்லைமீறிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ராஷி கண்ணா…. வறுத்தெடுக்கும் நெட்சன்கள்….!!!!!

இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இதையடுத்து அயோக்கியா, சங்கத்தமிழன், அடங்க மறு என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக கடந்த வருடம் வெளியான சர்தார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதோடு அரண்மனை-4…

Read more

ரஜினி நடிக்கும் “ஜெயிலர்”… வெளியான புது அப்டேட்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

நெல்சன் திலிப்குமார் டைரக்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தில் சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷரோஃப், தமன்னா உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். நடப்பு ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில்…

Read more

காதலில் விழுந்த ஷாலினி அஜித்தின் சகோதரர்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான தல அஜித் குமாரின் மனைவி ஷாலினியின் சகோதரர்தான் ரிச்சர்ட் ரிஷி. இவர் இப்போது தமிழ் திரையுலகில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ரிச்சர்ட் ரிஷி நடிகையான யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக புகைபடம் வெளியிட்டு அறிவித்திருக்கிறார். யாஷிகா…

Read more

வீட்டில் 4-வது பெண்ணாக பிறந்த சினேகாவுக்கு இவ்வளவு கஷ்டங்களா?…. ரசிகர்கள் ஷாக்….!!!!!

நடிகை சினேகா தமிழ் திரையுலகில் பல்வேறு முக்கிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இப்போது அவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் சினேகா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார். சினேகா…

Read more

அடுத்த வாரம் கல்யாணத்தை வச்சுட்டு…. விபத்தில் சிக்கிய சினிமா பிரபலம்…. வெளியான தகவல்….!!!!

தெலுங்கு திரையுலகில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் சர்வானந்த். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது. ஐடி துறையில் பணிபுரிந்து வரும் ரக்ஷிதா ஷெட்டி என்பவரை தான் சர்வானந்த் திருமணம் செய்கிறார். வருகிற ஜூன் 3-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா…

Read more

ராஜா வெற்றி பிரபு என்னை விட வயதில் குறைந்தவரா?…. தீபிகா திடீர் விளக்கம்….!!!!!

கனா காணும் காலங்கள் 2-ஆம் சீசன் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் நடித்து வரக்கூடிய ராஜா வெற்றி பிரபு மற்றும் தீபிகா போன்றோர் காதலித்து வந்த சூழலில், அண்மையில் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற அந்த திருமணத்தின்…

Read more

பக்கா பொறுக்கி மாதிரி இருக்கேனா?…. கோபத்தில் பொங்கி எழுந்த அனிதா சம்பத்….!!!!

செய்திவாசிப்பாளராக பிரபலமடைந்தவர் தான் அனிதா சம்பத் ஆவார். அதோடு அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மேலும் புகழடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தபின் அவரது youtube சேனல்  மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் அனிதா.…

Read more

“தாய் மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர் பெரிய விஷயம்”… டைரக்டர் சீனு ராமசாமி டுவிட்….!!!!

இந்தியர்களுக்கு சென்ற 1947ம் வருடம் சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் அடிப்படையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. புது பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் இந்த செங்கோலானது நிறுவப்பட்டது. இந்த…

Read more

“மாமன்னன்” படத்தின் 2-வது பாடல் வெளியீடு…. இணையத்தில் ட்ரெண்டிங்…..!!!!!

டைரக்டர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் “மாமன்னன்”. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து உள்ளார். அதோடு இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்…

Read more

சுற்றுலா சென்ற பெண்களிடம்…. கரடி செய்த வேலையை பாருங்க…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…..!!!!

காட்டுக்குள் சுற்றுலா சென்ற பெண்களை கரடி ஒன்று கட்டிபிடித்தால் அவர்கள் அலறினர். இதையடுத்து கரடியிடம் இருந்து தப்பிக்க பெண்கள் எடுத்த முயற்சி வீடியோவாக இணையத்தில் வைரலாகி உள்ளது. வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்ற பெண்கள் இயற்கையின் அழகை ரசித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள்…

Read more

Google pay-ல் UPI கட்டண வரம்பு எவ்வளவு?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை இந்தியாவில் உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதிக கட்டணம் ஏதும் இன்றி மொபைல் வாயிலாக யாருக்கும் ஈஸியாக பணம் செலுத்தலாம். கூகுள் பே-ல் வங்கிகளின் UPI கட்டண வரம்பு எவ்வளவு என்பது குறித்து…

Read more

Other Story