மலிவு விலையில் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை…. உடனே முந்துங்கள்….!!!!

POCO F5 5ஜி ஸ்மார்ட் போன் பிளிப்கார்ட்டில் ரூ.29,999-க்கு விற்பனை ஆகிறது. போனின் விலையில் ரூ.5,000 தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி வாயிலாக மொபைலுக்கு ரூ.3000 தள்ளுபடியானது வழங்கப்படுகிறது. இப்போனை மலிவு EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளிலும்…

Read more

என்னை 2026-ல் அரியணையில் ஏற்றினால்?…. அந்த ரகசியத்தை சொல்றேன்?…. சமக தலைவர் சரத்குமார் அதிரடி ஸ்பீச்…..!!!!

மதுரை பழங்காநத்தம் சுற்று சாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான சமத்துவ மக்கள் கட்சி…

Read more

உங்கள் ரயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெறுவது கடினமான ஒன்று. அப்படி உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை பெற்று இருந்தாலும் சில பயணிகள் ஒருசில காரணத்திற்காக தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போய் விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வைத்து…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு…. சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி….!!!!

சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம சந்திரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள சென்றபோது அவர்களை பணிசெய்ய விடாமல் கரூரிலுள்ள திமுகவினர்…

Read more

“எஸ்பிஐ ஏடிஎம் உரிமம்”…. மாதம் ரூ.70,000 வரை கிடைக்குமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

மாதம் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதிக்க எதில் முதலீடு செய்யவேண்டும் என நீங்கள் கேட்கிறீர்கள் எனில், உங்களுக்கான பதில் எஸ்பிஐ ஏடிஎம் உரிமம். ஏனெனில் எஸ்பிஐ வங்கியின் ATM அமைக்க முதலீடு செய்வதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் வருவாய் ஈட்டலாம். ஏடிஎம்…

Read more

வருமான வரி தாக்கல் செய்வோர் கவனத்திற்கு…. இதை மட்டும் மறந்துடாதீங்க?…. மிக முக்கிய தகவல்…..!!!!

2023-24 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி 31 ஜூலை 2023 ஆகும். இதற்கு முன்பாக ஐடிஆர் தாக்கல் செய்யவேண்டும். ITRல் உங்கள் வருமானத்தின் முழு விபரங்களையும் கொடுக்கவேண்டியது அவசியம் ஆகும். இதை செய்யாவிட்டால் உங்களது ஐடிஆர்…

Read more

மீனம் ராசிக்கு….! மனக்குழப்பங்கள் தீரும்..! பண உதவி கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். மனக்குழப்பங்கள் தீரும். திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உறவினர்களால் விரையம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில்…

Read more

கும்பம் ராசிக்கு…! வாகன யோகம் உண்டாகும்…! எண்ணங்கள் மேலோங்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும், அதனை கட்டுப்படுத்த வேண்டும். அலைச்சலை குறைத்துக்கொள்ள வேண்டும். வீண் செலவை தவிர்க்க வேண்டும். வாகன யோகம் உண்டாகும்.விருந்து மற்றும் கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். திருமணத்திற்காக…

Read more

மகரம் ராசிக்கு…! நம்பிக்கைக்குரிய நபர்களை இன்று சந்திக்கக்கூடும்…! சுமுகமான சூழ்நிலை நிலவும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாக இருக்கும். செல்வநிலை சீராக இருக்கும். பிரிந்துச்சென்றவர்கள் வந்து இணைவார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். நம்பிக்கைக்குரிய நபர்களை இன்று சந்திக்கக்கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்பட்டாலும், சுமுகமான சூழ்நிலை…

Read more

தனுசு ராசிக்கு…! தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும்…! சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள். சரியான உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நேரத்திற்கு தூங்கச்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! மதிப்பு மட்டும் மரியாதை இன்று கூடும்…! முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களின் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொள்கைகள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். மதிப்பு மட்டும் மரியாதை இன்று கூடும். பெண்களுக்கு இன்றைய நாளில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும்.…

Read more

துலாம் ராசிக்கு…! நல்ல வாய்ப்புகள் உங்களைத்தேடி வரக்கூடும்..! அதிகாரப் பதவிகள் கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத்தேடி வரக்கூடும். சரியான முறையில் எதையும் பயன்படுத்தப் பாருங்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும்.…

Read more

கன்னி ராசிக்கு…! அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும்…! தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! உங்களின் பேச்சில் மகிழ்ச்சி வெளிப்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள்.  லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வருமானத்தை இருமடங்காக்குவீர்கள். வெற்றியை எளிதில் பெறுவீர்கள். சில சிக்கல்கள்…

Read more

சிம்மம் ராசிக்கு…! பணவரவு திருப்தியளிக்கும்…! எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மற்றவர்களை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கூடுதல் உழைப்பினால் பணவரவு உண்டாகும். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது, பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு திருப்தியளிக்கும். எதையும்…

Read more

கடகம் ராசிக்கு…! தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும்…! தாராள பணவரவு உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் பழிக்கும் நாளாக இருக்கும் செயல்களில் வெற்றி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு உண்டாகும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பொறுப்புகளை யாரையும் நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும்…

Read more

மிதுனம் ராசிக்கு…! சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்…! திடீர் பயணங்கள் ஏற்படும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சி செய்யவேண்டும். சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல காரியங்களை செய்வதன்மூலம் மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள். அடுத்தவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைபளு…

Read more

மேஷம் ராசிக்கு…! இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும்…! வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். திடீர் பயணத்தால் பணிகளில் குழப்பம் ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணம்…

Read more

  • May 29, 2023
இன்றைய (29-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 29-05-2023, வைகாசி 15, திங்கட்கிழமை, நவமி திதி பகல் 11.49 வரை பின்பு வளர்பிறை தசமி.  உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 04.29 வரை பின்பு அஸ்தம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  அக்னி நட்சத்திரம் முடிவு காலை 8.18. இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் –  29.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு…

Read more

வரலாற்றில் இன்று மே 29…!!

மே 29 கிரிகோரியன் ஆண்டின் 149 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 150 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 216 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 363 – உரோமைப் பேரரசர் யூலியன் சசானியப் படைகளை சசானியத் தலைநகரில் தோற்கடித்தார், ஆனாலும் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை. 1328 – நான்காம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.…

Read more

சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

நாமக்கல்லில் இருந்து தனியார் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வாசுதேவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 11 பேர்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி சேர்ந்த சபீனா என்பவர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 15 பேருடன் ஒரு வேனில் சென்றுள்ளார். அந்த வேலை சாதிக் பாஷா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேதுராப்பட்டி பிரிவு ரோடு அருகே…

Read more

மனைவியை அழைத்து சென்ற மாமனார்…. அரிவாளால் வெட்ட முயன்ற மருமகன்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிதர்மம் புதுமனை தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த அப்ரானந்தம் மகளை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்,…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வேளகாநத்தம் கிராமத்தில் தங்கவேல்(67) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் காற்றின் வேகத்தால் வேளகாநத்தம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து…

Read more

போலி நகைகளை கொடுத்து…. மோசடியில் ஈடுபட்ட இன்ஜினியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி ஜவஹர் நகர் பகுதியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான நாகமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6- ஆம் தேதி நாகமணி மும்பைக்கு சென்று அங்குள்ள நகைக்கடையில் தன்னிடம் இருக்கும் பழைய தங்க நகைகளை கொடுத்து 7 லட்சத்து…

Read more

கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த வாலிபர்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிகாம் படித்து முடித்தார். சந்தோஷ்குமாரின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டதால் தாய் மயிலியுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த சந்தோஷ் குமார்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டியில் விவசாயியான மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் அமரபூண்டி-ஆயக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ருக்குவார்பட்டி அருகே திண்டுக்கல்- பொள்ளாச்சி பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது திண்டுக்கல்…

Read more

அரசு வேலையில் இருந்து விருப்ப ஓய்வு…. பி.எஸ்.என்.எல் ஊழியர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலகடம் இலந்தக்குட்டை பகுதியில் பி.எஸ்.என்.எல் ஊழியரான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரங்கசாமி தானாக முன்வந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். அதன்பிறகு ரங்கசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 25-ஆம்…

Read more

மின்கம்பி உரசியதால் தீ விபத்து…. பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் பஞ்சு மூட்டைகளை ஏற்றி கொண்டு மராட்டிய மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு அருகே சென்றபோது ரோட்டின் குறுக்கே…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுக்கடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் கோபால்பட்டியைச் சேர்ந்த ரவீந்திரன்(67) என்பது தெரியவந்தது. மேலும் ரவீந்திரன் சட்டவிரோதமாக மது…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்…. காயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

திருநெல்வேலியில் இருந்து மேடை அலங்கார பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை பெரியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதே வேனில் ஆறு பேர் பயணம் செய்துள்ளனர் இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் லட்சுமணன்பட்டி…

Read more

பொதுப்பாதை தொடர்பான தகராறு…. விவசாயி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுக்காம்பட்டி களத்து வீடு பகுதியில் விவசாய துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சின்ராஜுக்கும் இடையே பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைசாமி தோட்டத்தில்…

Read more

“என்னையே நான் மறந்து விட்டேன்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு….!!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஜப்பான் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் என்னையே நான் மறந்து விட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “தமிழகத்திற்கும் ஜப்பானிற்குமான தொடர்பு மிக மிக அதிகம். தமிழைக்…

Read more

வெளுத்து வாங்கிய மழை…. முறிந்து விழுந்த மரங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து……!!!!!

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து தகவலறிந்து…

Read more

“ஹோட்டல் அதிபர் கொலை வழக்கு”…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

கேரளா மலப்புரம் அருகிலுள்ள திரூர் பகுதியை சேர்ந்த சித்திக்(58), கோழிக்கோடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். கடந்த 18-ம் தேதி மாயமான சித்திக், கடந்த சில தினங்களுக்கு முன் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப் பகுதியில் டிராலி பேக்கில் துண்டு துண்டாக…

Read more

“நான் உயிரோடு தான் இருக்கேன்”…. திடீரென நிறுத்தப்பட்ட ஓய்வூதியம்…. ஷாக்கான முதியவர்…. பரபரப்பு புகார்….!!!!

ஜார்கண்ட் பொகாரோ மாவட்டத்தில் வசித்து வரும் முதியவர் கெதன் கான்சி தன்னுடைய ஓய்வூதியத்தில் வாழ்கையை நடத்தி வந்துள்ளார். சென்ற செப்டம்பரில் இவரது கணக்கிலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதை அறிந்த கான்சி அதிர்ச்சியடைந்துள்ளார். அதோடு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு நேரில் சென்று…

Read more

அதிகரிக்க போகும் எம்.பி-க்களின் எண்ணிக்கை…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!

புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றியபோது “செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. செங்கோலை வழங்கிய தமிழ்நாட்டின் ஆதீனங்களுக்கு நன்றி. வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரப் போகிறது. எம்பிக்களின் எண்ணிக்கை உயர இருப்பதால் கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம்…

Read more

புது நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு…. தீவிர பணியில் போலீசார்…..!!!!

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் புது நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை எனவும்  பிரதமர் திறப்பை எதிர்த்தும் எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்து உள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்தக்கூடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள்…

Read more

தமிழக மக்களே!…. ரூ.2,000 நோட்டு எங்கெல்லாம் செல்லுபடியாகும் தெரியுமா?…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

நம் நாட்டில் மத்திய ரிசர்வ் வங்கி ரூ,2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது. அதோடு ரூ.2000 நோட்டுகளை செப். 30-ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட இடங்களில் ரூ.2000 நோட்டுகள்…

Read more

உங்களுக்கு போஸ்ட் ஆபிஸில் கணக்கு இருக்கா?…. அப்போ இனி இது கட்டாயம்?…. வெளியான உத்தரவு….!!!!

இந்திய அஞ்சல் துறையானது மக்களை கவரும் வகையில் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டங்களுக்கான வட்டி விகிதமும் இப்போது உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அஞ்சலகம் சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்குரிய KYC விபரங்களை தபால்துறை மாற்றியமைத்து உள்ளது. அந்த வகையில் இனிமேல்…

Read more

இறந்தவர் உடலை அந்த வழியாக எடுத்துட்டு போகாதீங்க?…. இருதரப்பினர் இடையே கடும் மோதல்….. பெரும் பரபரப்பு…..!!!!

தஞ்சை அம்மாபேட்டை அருகில் கீழ கோவில்பத்து கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்த சீனிவாசன்(53) நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனால் வடபாதி கிராமத்திலுள்ள ஆதி திராவிடர் தெரு வழியே நேற்று மாலை இறந்த சீனிவாசன் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று உள்ளனர்.…

Read more

“சென்னை உயர்நீதிமன்றம்”…. தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற எஸ்.வி.கங்காபூர்வாலா….!!!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பணிஓய்வு பெற்றார். இதையடுத்து மூத்த நீதிபதி எம்.துரைச்சாமி, நீதிபதி டி.ராஜா போன்றோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். சென்ற 8…

Read more

அஞ்சலி நடிக்கும் “ஈகை”…. பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!!

ராம் டைரக்டு செய்த “கற்றது தமிழ்” படம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் அஞ்சலி. அங்காடித்தெரு திரைப்படம் அஞ்சலிக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து அவர் நடித்த எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா ஆகிய படங்களிலும் அஞ்சலியின் நடிப்பு பேசப்பட்டது. திரையுலகில்…

Read more

பிரபல கோவிலில் சுவாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், இப்போது மாமன்னன், ரிவால்வர் ரீட்டா, ரகு தத்தா, சைரன் போன்ற படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் சகோதரி ரேவதி…

Read more

100-க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு…. மாஸ் காட்டும் தளபதி விஜய்…..!!!!

உலக  பட்டினி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் தன் மக்கள் இயக்கம் வாயிலெக்ச 234 தொகுதிகளிலும் மதிய உணவு இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இத்திட்டத்திற்கு தளபதி விஜய் ஒருநாள் மதிய உணவு சேவை திட்டம்…

Read more

“காதலில் வயதிற்கு வேலையில்லை”…. கேலி செய்தவர்களுக்கு கோபமாக பதில் சொன்ன நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி….!!!!

தமிழ் சினிமாவில் கில்லி, ஆறு, ஏழுமலை உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தன் மனைவி ராஜோஷியை விவாகரத்து செய்த சூழலில், 2 நாட்களுக்கு முன் ரூபாலி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து…

Read more

வீல் சேரில் இருக்கும் கோபி…. பாக்கியலட்சுமி சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட் வருகிறதா?…. நெட்டிசன்கள் கேள்வி….!!!!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது கோபி எப்போதும் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பது போல தான் காட்சிகள் வந்துகொண்டிருக்கிறது. அதேபோல் வீட்டில் ராதிகா மற்றவர்களுடன் தொடர்ந்து சண்டை போட்டுவரும் சூழலில், கோபி தினசரி குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து…

Read more

அஜித் நடிக்கும் “விடாமுயற்சி”…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் சர்ப்ரைஸ்…..!!!!

மகிழ் திருமேனி டைரக்டில் முதல் முறையாக அஜித் நடிக்க இருக்கும் படம் விடாமுயற்சி. இந்த படத்தை லைக்கா நிறுவனமானது தயாரிக்கிறது. மிகப்பெரிய பட்ஜட்டில் உருவாகும் இந்த படத்துக்காக அஜித் ரூ.105 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின்…

Read more

நீங்கள் இருவரும் விவாகரத்து செய்துவிட்டீர்களா?… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மகாலக்ஷ்மி….!!!!

சீரியல் நடிகை மகாலக்ஷ்மி மற்றும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்துக்கு பின் பல சர்ச்சைகள் வந்தாலும், அவை அனைத்தையும் அவர்கள் எதிர்கொண்டனர். திருமணத்துக்கு பின் இருவருமே தங்களுடைய சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை…

Read more

“விஷ்ணுகாந்த் ஆடியோ விவகாரம்”…. ரவி தரப்பில் வெளியான புது அறிக்கை…..!!!!!

சீரியலில் நடித்து வந்த சம்யுக்தா-விஷ்ணுகாந்த் காதலித்து திருமணம் செய்த சூழலில், ஒரே மாதத்தில் பிரிந்துவிட்டனர். இதில் சம்யுக்தா ஒரே சமயத்தில் 2 பேருடன் காதலில் இருந்தார் என்று ஆடியோ ஆதாரம் விஷ்ணுகாந்த் தரப்பில் வெளியிடப்பட்டது. அதாவது, விஷ்ணுகாந்த உடன் காதலில் இருக்கும்…

Read more

Other Story