பிரபல இயக்குனர் உடல் நலக்குறைவால் இறப்பு…. திரையுலகினர் இரங்கல்….!!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் கே.வாசு(72) உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.  கே.வாசு டைரக்டு செய்த ஸ்ரீ சீரடி சாய்பாபா திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள சாய்பாபா பக்தர்களின் மனதை கவர்ந்தது.…

Read more

என்கிட்டயா உன் வேலையை காட்ற!…. அடித்த நபரை பழிவாங்கிய நாய்….. பகீர் கிளப்பும் வீடியோ….!!!!

ஒரு நாய் தனக்கு நேர்ந்த அநீதிக்கு பழிவாங்குவது குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு நபர் நாயை பிடித்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அந்நபருடன் பேசிக்கொண்டிருக்கும் மற்றொரு நபர் அந்த நாயை ஒரு செடியின் தண்டால் லேசாக…

Read more

மெட்ரோ ரயிலில் அட்டகாசம் செய்யும் குரங்கு….. இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் வீடியோ…..!!!!

டெல்லி மெட்ரோ தொடர்பான புது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மெட்ரோ ரயிலில் ஒரு குரங்கு வேடிக்கை காட்டுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. முதலாவதாக அந்த குரங்கு கம்பத்தில் ஏறி கீழே இறங்குகிறது. இதையடுத்து அது…

Read more

வரும் 30-ம் தேதி வரை…. கோ பர்ஸ்ட் விமான சேவைகள் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!!!

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விமான போக்குவரத்து நிறுவனமான கோ பர்ஸ்ட் விமான நிறுவனம், கடந்த 2017-ம் வருடம் இந்தியாவின் 5வ-து மிகப் பெரிய ஏர்லைன்ஸ் என பெயர் பெற்றது. கடந்த சில காலங்களாக கோ பர்ஸ்ட் விமான நிறுவனமானது…

Read more

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர்…. டக்குன்னு என்ட்ரி கொடுத்த அரிசி கொம்பன் யானை…. பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஆட்கொல்லி அரிசி கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதற்கிடையில் யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (மே.27) கம்பம் வந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை…

Read more

இனி பொருட்களின் விலை அதிகமா இருக்குமா?…. அமேசான் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…..!!!!

அமேசான் நிறுவனம் தன் செலவை குறைக்க விரும்புவதால் அனைத்து விற்பனையாளர்களிடம் இருந்தும் அதிக கமிஷனை வசூலிக்கப் போகிறது என தகவல் வெளியாகி உள்ளது. அமேசான் மேற்கொள்ளப் போகும் இந்த நடவடிக்கையின் வாயிலாக இந்த ஷாப்பிங் தளத்திலிருந்து நீங்கள் வாங்கக்கூடிய பொருட்களில் நேரடி…

Read more

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள பல மாநில அரசு ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி ஆளக்கூடிய ஹிமாச்சலபிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று…

Read more

ரயில் பெட்டியின் நிறம் எதற்காக மாறுகிறது?…. இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

பொதுவாக ரயிலில் சிவப்பு மற்றும் நீல நிறம் பெட்டிகள் இருக்கும். ஏராளமான ரயில்களில் நீல நிற பெட்டிகள் இருக்கிறது. எனினும் ராஜ்தானி மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் உள்ளிட்ட பிரீமியம் வகுப்பு ரயில்களில் சிவப்பு வண்ண பெட்டிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் ரயில்வேயின்…

Read more

அட!… வங்கிகள் பற்றி இம்புட்டு விஷயம் இருக்கா?… பலரும் அறியாத தகவல் இதோ…!!!!

பொதுத்துறை, தனியார் என பல விதமான வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதில் ஒருசில வங்கிகள் Domestically systematically important banks)-D-SIBs, அதாவது இவை உள்நாட்டு இயக்கத்திற்கு மிகவும் முக்கியமான வங்கிகள் என சில தினங்களுக்கு முன் இந்திய ரிசர்வ்…

Read more

மீனம் ராசிக்கு…! நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும்…! குடும்பத்தினரும் உங்களை மதித்து நடப்பார்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சக ஊழியர்கள் உங்களின்மீது மரியாதை கொள்வார்கள். இன்று நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தினரும் உங்களை மதித்து நடப்பார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வீண்பழி உண்டாகும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும்…! இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாரையும் நம்ப வேண்டாம்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று வரவு வருவதில் சிக்கல் ஏற்படும். எந்தவொரு வேலையும் தொடங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாரையும்…

Read more

மகரம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! குழப்பங்கள் விலகிச்செல்லும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். இன்று எதிலும் கவனமாக இருந்தால் முன்னேற்றம் உண்டாகும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் விலகிச்செல்லும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். விருப்பத்திற்கு மாறாக சில…

Read more

தனுசு ராசிக்கு…! கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்…! அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். மனதில் உள்ளதை வெளிப்படுத்துங்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! வருமானம் அதிகரிக்கும்…! மனதில் அமைதி நிறைந்திருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். இன்று வருமானம் அதிகரிக்கும். மனதில் அமைதி நிறைந்திருக்கும். அனைவரும் உங்களிடம் அன்போடு நடந்துக் கொள்வார்கள். உழைத்து சம்பாதிக்கக்கூடிய திறமைகள் வெளிப்படும். பணவரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். எடுத்த காரியத்தை…

Read more

துலாம் ராசிக்கு…! பண வருமானம் கிடைக்கும்…! உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துச்…

Read more

கன்னி ராசிக்கு…! திறமை உண்டாகும்…! போட்டிகள் சாதகப்பலனைக் கொடுக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று அதிகப்படியான உழைப்பினால் பணவரவு சீராகும். இன்று சமாளித்து முன்னேறக்கூடிய திறமை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடையவேண்டும். இன்று போட்டிகள் சாதகப்பலனைக் கொடுக்கும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியான முறையில் வந்துசேரும். அதனை…

Read more

சிம்மம் ராசிக்கு…! குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கும்..! சந்தோசமான செய்திகள் இல்லம் தேடிவரும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளுடன் பேசும் பொழுது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கும். மாலை நேரத்தில்…

Read more

கடகம் ராசிக்கு…! அனைவரிடமும் சுமுகமாக பழகுவீர்கள்…! ரகசியங்களை பாதுகாக்க வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.  இன்று வாக்குறுதிகள் கொடுக்கவேண்டாம். அனைவரிடமும் சுமுகமாக பழகுவீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். யாரிடமும் அறிவுரைகள் சொல்ல வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். மனதை ஒருநிலை படுத்துங்கள். அனைத்து…

Read more

மிதுனம் ராசிக்கு…! விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்…! தேவையற்ற பயத்தை கட்டுப்படுத்தவேண்டும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரமும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். இன்று விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தேவையற்ற பயத்தை கட்டுப்படுத்தவேண்டும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை மற்றும் தாமதம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவினை கட்டுப்படுத்துங்கள்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்…! திருமண முயற்சிகள் மேற்கொள்வதற்கு சாதக முயற்சிகள் உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று அதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ள வேண்டும். இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு, அதனால் மனவருத்தம் உண்டாகும். திருமண முயற்சிகள் மேற்கொள்வதற்கு சாதக முயற்சிகள் உண்டாகும். வீண் ஆசைகள் மனதில்…

Read more

மேஷம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்…! முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வருமானத்தை அதிகமாக்க கடுமையாக உழைப்பீர்கள். இன்று வெற்றிகரமாக எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். இன்று…

Read more

இன்றைய (28-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 28-05-2023, வைகாசி 14, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி காலை 09.57 வரை பின்பு வளர்பிறை நவமி.  பூரம் நட்சத்திரம் பின்இரவு 02.20 வரை பின்பு உத்திரம்.  சித்தயோகம் பின்இரவு 02.20 வரை பின்பு அமிர்தயோகம்.  புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00…

Read more

வரலாற்றில் இன்று மே 28…!!

மே 28  கிரிகோரியன் ஆண்டின் 148 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 149 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 217 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1503 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது. 1533 – கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம்…

Read more

தடுப்பு சுவரில் மோதிய சுற்றுலா பேருந்து…. பெண்கள் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து…!!

புதுச்சேரி சோலை நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள் பிரஷியாவுக்கு காது குத்தும் நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் நடத்த முடிவு செய்தார். இதற்காக நேற்று மணிகண்டன் தனது மனைவி பாரதி,…

Read more

2 வேன்கள் மோதல்…. படுகாயமடைந்த டிரைவர்கள்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து சௌசௌ மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை தங்கப்பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் கடவூர் பிரிவு அருகே சென்ற போது…

Read more

செல்போனை சார்ஜ் செய்ய முயன்ற போது…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது செல்போனை சார்ஜ் செய்வதற்காக ஸ்விட்ச் போர்டில் ஒயரை இணைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு தங்கராஜ் படுகாயம் அடைந்தார்.…

Read more

நடுரோட்டில் கேக் வெட்டிய வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மந்தாரக்குப்பம் அண்ணா நகர் பகுதியில் தேவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 24-ஆம் தேதி தனது பிறந்த நாளை நண்பர்களுடன் மந்தாரக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கத்தியால் கேக்…

Read more

இருசக்கர வாகனத்தை அடகு வைத்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரமணமுதலில்புதூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஹக்கீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அழகப்பா லே அவுட் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி நடராஜன் வீட்டை போட்டுவிட்டு சொந்த வேலை காரணமாக குடும்பத்தினருடன் அரவக்குறிச்சிக்கு சென்று விட்டார். நேற்று மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் சதாசிவம்- புவனேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் புவனேஸ்வரி சரவணம்பட்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர…

Read more

தமிழகத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்த…. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…..!!!!!

தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இப்போது ஜப்பானின் ஒசாகா மாகாணத்திலுள்ள முதல்வர் ஸ்டாலின், கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து…

Read more

#JUSTIN: கொடைக்கானலில் கடும் வாகன நெரிசல்…. சுற்றுலா பயணிகள் முக்கிய கோரிக்கை….!!!!!

தற்போது கோடை விடுமுறை என்பதால் கொடைக்கானலில் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதோடு மலைச் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நெரிசலை…

Read more

“அதிகாரிகள் மீது தாக்குதல்”…. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்…. மத்திய அரசுக்கு EPS வலிறுத்தல்….

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இந்த தாக்குதலில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Read more

“விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தாதீர்கள்”…. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்….!!!!

விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிட கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. இதுகுறித்து உயர்நீதிமன்றம் கூறியதாவது “விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும். சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜராகவும் மனுதாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

Read more

இவர்களுக்கு மட்டும் ஊரடங்கு அமல்?…. வனத்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

கேரள பகுதியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை இப்போது தேனி மற்றும் கம்பம் பகுதியில் உலாவி வருவதாக தகவல் வந்திருக்கிறது. இப்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா…

Read more

விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்?…. சிபிஐ அதிகாரிகள் சந்தேகம்….!!!!

ஆந்திரப்பிரதேசம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்த ரெட்டி, கடந்த 2019-ம் வருடம் மார்ச் 15ம் தேதி கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவிலுள்ள தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் விவேகானந்த ரெட்டி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அவரை…

Read more

“மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம்”…. 6 மத விருப்பங்கள் மட்டும்தான் இருக்குமா?…. வெளியான தகவல்….!!!!

அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் படிவத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், பௌத்தம், சீக்கியர் மற்றும் ஜைனர்கள் மட்டும்தான் தனித்தனி மத விருப்பங்களாக கணக்கிடப்படும். தனி மதமாக எண்ணப்பட வேண்டும் என பல சமூகங்கள் கோரிக்கை விடுத்து இருந்தாலும் 6 மத விருப்பங்கள் மட்டுமே…

Read more

மீண்டும் மோடி பிரதமராக இவ்வளவு சதவீதம் பேர் விருப்பம்?…. வெளியான கருத்து கணிப்பு…..!!!!

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்து 9 வருடங்கள் நிறைவு அடைந்திருக்கிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கென தற்போதே கட்சிகள் தயாராகி வரும் சூழலில், மோடியே மீண்டும் பிரதமராக்க 49% மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அடுத்த நாடாளுமன்ற…

Read more

கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்…. வனத்துறை எடுத்த நடவடிக்கை…..!!!!!

அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கு தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு நலன் கருதி 144 தடை உத்தரவு அமல் என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரிக்கொம்பன் ஊருக்குள் நுழைந்து மக்களை தாக்காதபடி வனத்துறையினர் பாதுகாப்பு…

Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கை…. ஓகே சொன்ன பிரதமர் மோடி…..!!!!!

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தவேண்டும் எனும் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “இளம் விளையாட்டு வீரர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்த ஒரு தளமாக…

Read more

அம்மாவின் கலர் அப்படியே இருக்கே!…. நடிகை ரம்பா பகிர்ந்த புகைப்படம்…. ரசிகர் கமெண்ட்….!!!!

நடிகை ரம்பா 1990-களில் தென் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தார். அதோடு அவர் பல்வேறு இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் அண்மையில் தன் மூத்த மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் ஷோசியல் மீடியாவில்  வைரலாகியது.…

Read more

“நான் உயிரோடு தான் இருக்கேன்”…. அதை யாரும் நம்பாதீங்க?…. நடிகர் சுதாகர் திடீர் விளக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரெயில் திரைப்படத்தில் அறிமுகமாகி 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் தான் சுதாகர். இனிக்கும் இளமை, மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்கு புதுசு, நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள் உட்பட பல்வேறு படங்களில் நடித்து…

Read more

இயக்குனராக அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷின் சகோதரி….. குவியும் வாழ்த்துக்கள்…..!!!!!

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரக்கூடிய கீர்த்தி சுரேஷ் மூத்த நடிகையான மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேனகா தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் சகோதரியான ரேவதி சுரேஷ் இப்போது டைரக்டர் ஆகியுள்ளார்.…

Read more

முதல் முறையாக இணையும் கவின்-அனிருத்…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா பட வெற்றியை அடுத்து கவின் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ்…

Read more

தமிழகத்தில் உணவு கலப்படம் குறித்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்…. இனி கவலையே இல்லை…!!!

தமிழக அரசு கலப்படமான உணவுகள் மற்றும் தரமற்ற உணவுகள் குறித்து பொதுமக்கள் எளிமையான முறையில் புகார் அளிக்க ஒரு புதிய செயலி மற்றும் வெப்சைட் போன்றவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஹோட்டல், பேக்கரி, கடைகள் மற்றும் உணவகங்கள் போன்றவைகளில் பொதுமக்களுக்கு தரமற்ற…

Read more

கோவிலுக்குள் இப்படியா வரணும்?…. நடிகை கங்கனா ரணாவத் காட்டம்….!!!!!

பாலிவுட்டில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் இப்போது சந்திரமுகி 2, எமர்ஜென்சி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் அதிகமான சம்பளம் பெறும் நடிகையாகவுள்ள இவர் சமூகவலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். இமாசலம் பிரதேசத்தில் பஷிநாத் கோயிலில் ஒரு…

Read more

காணாமல் போன நடிகர் ஜெஃப் பிணமாக மீட்பு…. பின்னணி என்ன?…. விசாரணையில் போலீஸ்….!!!!

கடந்த ஜனவரி 27ம் தேதி காணாமல் போன பிரேசில் நாட்டை சேர்ந்த நடிகர் ஒருவர் மரப் பெட்டிக்குள் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். “ஜெஃப்” என அழைக்கப்படுகிற ஜெபர்சன் மச்சாடோ டா கோஸ்டா (44) கடந்த ஜனவரி 27ம் தேதி காணாமல் போனார்.…

Read more

“கரூரில் ஐடி ரெய்டு”… அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பறந்த போன்…. டென்ஷனில் உதயநிதி…. பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கரூரில் உள்ள பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதோடு ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா…

Read more

“போன் போட்டு கொலை மிரட்டும் விடுத்தார்”…. என் உயிருக்கு நீங்கதான் பொறுப்பு…. எஸ்.வி.சேகர் பரபரப்பு புகார்….!!!!

மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்.வி.சேகர் மந்தை வெளியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்.வி.சேகர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர் அவரது செல்போனில் தொடர்புகொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து எஸ்.வி.சேகர்…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிஏ, எம்ஏ, பிஜிடிஎல்ஏ, டிஎல்எல் போன்ற படிப்புகளுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி நிலையத்தில் படித்த மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள…

Read more

Other Story