“200 கி.மீ ஸ்பீடு”…. படுக்கை வசதிகள்… வந்தே பாரத் ரயிலில் வரும் புது வசதிகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது இந்த தொழிற்சாலையில் படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட இருப்பதாக ஐசிஎஃப் பொது மேலாளர் கோபிநாத் மால்யா கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை…

Read more

சுட்டெரிக்கும் வெயில்…. முதியவர் போட்ட பக்கா பிளான்…. வியக்கும் நெட்டிசன்கள்…. வைரல் வீடியோ….!!!!

தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோவில் கொளுத்தும் வெயிலில் சாலையில் முதியவர் ஒருவர் சைக்கிளில் செல்வதை பார்க்க முடிகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் சைக்கிள் ஓட்டுவது என்பது அதிக சோர்வை ஏற்படுத்தும். இந்நிலையில் வெயிலில் இருந்து தப்பிக்க அந்நபர் சைக்கிளை சுற்றி…

Read more

என்னா அடி பா!…. ஆசிரியர்கள் செய்யும் வேலையா இது?…. வெளியான ஷாக் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த வீடியோ பீகார் பாட்னாவில் இயங்கி வரும் பள்ளியை சேர்ந்தது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

எஸ்பிஐ கார்டுக்கு ரூ.2 லட்சம் அபராதம்…. எதற்காக தெரியுமா?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கிரெடிட் கார்டு மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் சூழலில், மற்றொருபுறம் அதை கவனமாக பயன்படுத்தா விட்டால் சிக்கலுக்கும் காரணமாகலாம். அண்மையில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. SBI கார்டு ரத்துசெய்த பின்பும் வாடிக்கையாளருக்கு பில் அனுப்பியது. இந்த நிலையில் அந்நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம்…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் 3 தரிசன சேவைகளுக்கு அனுமதி ரத்து… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் தற்போது திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சாமி  தரிசனம்…

Read more

“சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ. 84.50 லட்சம் அபராதம்”…. மத்திய ரிசர்வ் வங்கி அதிரடி…!!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. இந்த வங்கிக்கு தற்போது ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் சேவையில் குறைபாடு மற்றும் வங்கி விதிமுறைகள் மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

கம்மியான ரேட்டில் ஸ்மார்ட்போன்கள்…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

Poco C 51 போனில் 4gp ரேம் மற்றும் 64gp இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதில் 8mp டூயல் ரியர் கேமரா மற்றும் 6.52 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. அதோடு 5000 mAh பேட்டரி மற்றும் Helio G36 செயலியானது பொருத்தப்பட்டு…

Read more

பிஎம் கிசான்: 14-வது தவணைத்தொகை எப்போது வரும்?…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசானது விரைவில் அடுத்த தவணை பணத்தை நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றும். அடுத்த மாதம் விவசாயிகளுக்கு அரசு ரூபாய்.2000 வழங்கலாம் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் 14வது தவணைக்காக காத்திருக்கின்றனர். ஆதாரங்களிலிருந்து…

Read more

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்??…. அத்துமீறிய வருமான வரித்துறை அதிகாரிகள்….. அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி….!!!!

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “சோதனைக்கு வரும்போது சில விரும்பத்தகாத சம்பவங்கள்…

Read more

எப்புட்றா!… பாம்பை பாடாய் படுத்திய சிறுவன்…. திக் திக் வீடியோ….!!!!!!

அண்மையில் ஒரு மிகப் பெரிய மலைப்பாம்புடன் சிறுவன் விளையாடும் வீடியோ வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவன் பாம்பிடம் சிக்கிக் கொண்டுள்ளது போன்று தோன்றுகிறது. எனினும்  அந்த சிறுவன் தான் பாம்பை வம்புக்கு இழுக்கிறான் என்பது பிறகு…

Read more

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்ற டைம்ல இப்படி செய்திருக்காங்க?…. ஆர்.எஸ் பாரதி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு மின்சார மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சராகவுள்ள செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து திமுக தொண்டர்கள் பலர் சோனை நடத்தப்படும் இடங்களில் குவிந்தனர். தி.மு.க கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்…

Read more

ரூபே கிரெடிட் கார்டு: யூபிஐ பணப்பரிவர்த்தனை செய்வது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!!

Google Pay மட்டுமின்றி PhonePe, Paytm ஆகிய முன்னணி UPI செயலிகள் Debit Card வாயிலாக செய்யப்படும் UPI பண பரிவர்தனைக்கு மட்டுமே உதவுகிறது. எனினும் இனிமேல் பயனர்கள் RuPay கிரெடிட் கார்டு வாயிலாக நேரடியாக UPI Payments செய்யலாம். முன்பே…

Read more

அடடே!… ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.4,000 வரை தள்ளுபடி…. உடனே முந்துங்கள்….!!!!

ஒன்பிளஸ் Nord 2T 5ஜி போனில் 6.43 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 12 பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 50 mp மெயின் மற்றும் 32 mp செல்பி கேமரா உள்ளது. ஸ்மார்ட் போனில் Mediatek Dimensity 1300 செயலி உடன் 4500…

Read more

மீனம் ராசிக்கு…! தொழில் வியாபாரத்தில் மகிழ்ச்சி கொடுக்கும்…! கூடுதல் வருமானம் கிடைக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று செயலில் திறமை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் மகிழ்ச்சி கொடுக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரணை…

Read more

கும்பம் ராசிக்கு…! மனதில் ஒருமுகத்தன்மை இருக்கும்…! தொழிலில் சராசரி வருமானம் கிடைக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் ரகசியங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மனதில் ஒருமுகத்தன்மை இருக்கும். தொழிலில் சராசரி வருமானம் கிடைக்கும். சேமிப்புபணம் செலவிற்கு பயன்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். சிறந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.…

Read more

மகரம் ராசிக்கு…! மனப்பக்குவம் உண்டாகும்..! வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவீர்கள். அனைவரிடமும் பொறுமையை பேண வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் கூற வேண்டாம். பணத்தேவைகள் அதிகரிக்கும். பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். பொருட்களை கவனத்துடன் கையாள வேண்டும். சிக்கல்களை சமாளிக்க கூடிய மனப்பக்குவம்…

Read more

தனுசு ராசிக்கு…! வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும்…! கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! பேச்சில் மங்கள தன்மை காணப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அலட்சியம் காட்டாமல்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பேசும் பொழுது கவனம் தேவை…! பயணங்களால் செலவுகள் உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் யோசித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பேசும் பொழுது கவனம் தேவை. பயணங்களால் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை…

Read more

துலாம் ராசிக்கு…! பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்…! தொழிலில் கூட்டாளிகள் துணையாக இருப்பார்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று திட்டங்கள் அனைத்தும் வெற்றியளிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழிலில் கூட்டாளிகள் துணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பொருள் சேர்க்கை ஏற்படும். உதவிகள்…

Read more

கன்னி ராசிக்கு…! தொந்தரவுகள் அனைத்தும் சரியாகும்…! கோபத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். தொந்தரவுகள் அனைத்தும் சரியாகும். கோபத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும். சிந்தனைகளை கட்டுப்படுத்துங்கள். பயணங்களின் பொழுது பிரிவு ஏற்படும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! திட்டமிட்டு செயல்பட வேண்டும்…! பொறுப்புகள் இன்று கூடுதலாக இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் வாழ்க்கையில் புகழ் கூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொழில் வளம் மேலோங்கும். எடுத்த முயற்சி எளிதில் வெற்றி பெறும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். பொறுப்புகள் இன்று கூடுதலாக இருக்கும். இன்று விஷயங்களை கவனமாக…

Read more

கடகம் ராசிக்கு…! தொட்ட காரியம் வெற்றி அளிக்கும்…! தொல்லைகள் விலகிச் செல்லும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தொட்ட காரியம் வெற்றி அளிக்கும். தொல்லைகள் விலகிச் செல்லும். வளர்ச்சி பாதையை நோக்கி பயணங்கள் செல்லும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறுவார்கள். வியாபாரப்…

Read more

மிதுனம் ராசிக்கு…! ஆதாயம் சிறப்பாக இருக்கும்…! நல்ல வருமானம் கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆதாயம் சிறப்பாக இருக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிரியால் இருந்த தொல்லைகளும் நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சுயகௌரவத்தை காப்பாற்றுவது நல்லது..! பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! சிலர் வாக்குறுதிக்கு மாறாக செயல்படக் கூடும். பெருந்தன்மையுடன் நடந்து சுயகௌரவத்தை காப்பாற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் முன்னேற புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பயணங்களின் பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும்…! தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு கடினமானதாக இருக்கும். செயல்களை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். பணிச்சுமை இன்று அதிகரிக்கும். அனைத்து விஷயங்களையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.…

Read more

இன்றைய (27-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 27-05-2023, வைகாசி 13, சனிக்கிழமை, சப்தமி திதி காலை 07.43 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மகம் நட்சத்திரம் இரவு 11.43 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் இரவு 11.43 வரை பின்பு சித்தயோகம்.  இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் –  27.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில்…

Read more

வரலாற்றில் இன்று மே 27…!!

மே 27 கிரிகோரியன் ஆண்டின் 147 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 148 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 218 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1096 – மைன்சு நகரை எமிச்சோ அடைந்தார். அவரது சீடர்கள் அங்கிருந்த யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.[1] 1153 – நான்காம் மால்கம் இசுக்கொட்லாந்தின் அரசராக…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் கே.எம் பட்டினம் பகுதியில் காளியம்மாள்(79) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக காளியம்மாளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளியம்மாள்  நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…

Read more

முகநூல் மூலம் மலர்ந்த காதல்…. டிரைவரை கரம் பிடித்த பட்டதாரி பெண்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் சொக்கனூரில் வெங்கடேசன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் வண்டி டிரைவராக இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தைச் சேர்ந்த வினிதா(22) கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து…

Read more

சாலையில் கவிழ்ந்த கார்…. காயமடைந்த 7 பேர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் காரில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த காரை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. ஆடிட்டரிடம் ரூ.50 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டரான பவுன் குமார் என்பவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2019-ஆம் ஆண்டு எனக்கு சேலத்தைச் சேர்ந்த சங்கர் பாபு, திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ண பிரகாஷ் ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள்…

Read more

தாறுமாறாக ஓடிய லாரி…. சாய்ந்து விழுந்த உயர் கோபுர மின்கம்பம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பெங்களூரில் இருந்து பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக்கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில் காக்காத்தோப்பு பகுதியில் சென்ற போது விஜயின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக…

Read more

பேருந்தில் பர்ஸை தவறவிட்ட இளம்பெண்…. கண்டுபிடித்து கொடுத்த ஊழியர்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி பகுதியில் திருமணமான 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை 5 மணிக்கு அரசு பேருந்து மூலம் தக்கலைக்கு வந்துள்ளார். அப்போதுதான் மணிபர்ஸ் தொலைந்தை பெண் அறிந்தார். அந்த பர்ஸில் 5,100 ரூபாய்…

Read more

மனைவி இறந்த துக்கம்…. கூரியர் நிறுவன ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவகுளம் பகுதியில் தம்பி கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜூலியட் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு…

Read more

அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிய முதியவர்…. ஆற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொளப்பனஅள்ளி பகுதியில் கூலி வேலை பார்க்கும் மணி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணி தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நேற்று காலை பூலாம்பட்டி பகுதியில்…

Read more

தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்…. எரிந்து நாசமான கோழி பண்ணை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கல் பகுதியில் ராணுவ வீரரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீராமலையில் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களாக இந்த கோழி பண்ணை செயல்படவில்லை. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ அந்த…

Read more

காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்…. கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 29 வயதுடைய லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவியான 19 வயதி இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் 1 1/2 ஆண்டுகளாக…

Read more

குளித்து கொண்டிருந்த போது வந்த வலிப்பு…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டசமுத்திரம் பட்டியில் சபரீஷ்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் சபரீஷ் அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்துக்கு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர் நகரில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயகௌரி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். என்பதில் வேலைக்கு சென்று விட்டு ஜெயகௌரி வீட்டிற்கு நடந்து…

Read more

போலீஸ் உதவி கமிஷனர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

கோயம்புத்தூர் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பொறுப்பை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள…

Read more

குடிபோதையில் வந்த தொழிலாளி…. திருவிழாவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி கண்ணப்பன் நகர் தயிர் இட்டேரி ரோட்டில் அம்புரோஸ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி அம்புரோஸ் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அவர்…

Read more

உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லாலிரோட்டில் இருக்கும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் வெங்கடேஷ் என்பவர்…

Read more

எலெக்ட்ரிக் பைக்கில் திடீர் தீவிபத்து…. சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை ஆவடியில் எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடியில் சாலையில் சென்று கொண்டிருந்த எலெக்ட்ரிக் பைக்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பைக்கின் பின்புறத்தில் இருந்து புகை எழும்பியது. உடனே சுதாரித்துக்கொண்ட…

Read more

எஸ்ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு முடிவுகளில் முறைகேடு…. தீவிரமாக விசாரிக்கும் அதிகாரிகள்….!!!!

கர்நாடகாவில் கடந்த 2021ம் வருடம் நவம்பர் மாதம் 545 எஸ்.ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகள் கடந்த 2022ம் வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின் நடந்து முடிந்த எஸ்ஐ பணியிடங்களுக்கான தகுதி தேர்வு முடிவுகளில் மிகப்…

Read more

தமிழகத்தில் 93,200 குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள்…. அரசின் அசத்தலான திட்டம்….!!!!

தமிழ்நாடு அரசு அனைத்து வயதினருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளை தீர்க்கும் அடிப்படையில் பல புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் என மொத்தம் இதுவரையிலும் ஊட்டச்சத்தை உறுதி செய்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம்…. வெளிவரும் புது தகவல்……!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) மாதாந்திர ஓய்வூதிய நிர்ணயத்துக்கான ஃபார்முலாவை மாற்ற பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. பார்முலாவை மாற்றுவதன் வாயிலாக முழு ஓய்வூதிய சேவையின்போது பெறப்பட்ட சராசரி ஓய்வூதிய ஊதியத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியம் தீர்மானிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனினும்…

Read more

ரூ.2000 நோட்டுகளை மாற்ற வங்கிக்கு போறீங்களா?…. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

மே 23-ம் தேதி முதல் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்திருக்கிறது. ரூ.2000-ஐ வங்கிகளில் டெபாசிட் (அ) பரிமாற்ற பான் (அல்லது) ஆதார் போன்ற அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமா என்ற குழப்பம் மக்களிடையே இருந்து வருகிறது. ரூ.2000 நோட்டுகளை…

Read more

ரயில் பயணிகளே!… கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்க என்ன செய்யணும்?….இதோ விபரம்….!!!!

கோடை விடுமுறை காலத்தில் பலர் தங்கள் குடும்பத்தோடு வெளியூர் பயணங்களை திட்டமிடுகின்றனர். எனினும் நாம் முன்பே திட்டமிடாமல் அவசரமாக முடிவு செய்து அதற்குரிய ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ​ நமக்கு உறுதியான கன்ஃபார்ம் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. இதற்கிடையில் பல சமயங்களில்…

Read more

“கோலியை சீண்டிய நவீன்”…. வச்சி செய்யும் ரசிகர்கள்…. ஒரே ஒரு மாம்பழத்தால் பரிதவிப்பில் லக்னோ அணி…!!!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இறுதி சுற்று தற்போது ‌ முடிவடையும் நிலையில் இருக்கிறது. ஐபிஎல் பைனலில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகளுக்கு…

Read more

உங்கள் வீட்டில் ஏசி யூஸ் பண்றீங்களா?…. அப்போ இதை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க….!!!!!

AC வெப்ப நிலையை குறைவாக அமைப்பதன் வாயிலாக அறையை வேகமாக குளிர்விக்க அனுமதிக்கிறது என சிலர் நம்புகின்றனர். எனினும் அது அப்படியில்லை. பொதுவாக 24 டிகிரி என்பது மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை ஆகும். ஆகவே உங்களது ஏசியின் வெப்பநிலையை 24…

Read more

Other Story