கோயம்புத்தூர் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பொறுப்பை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த ஆனந்த ஆருயராஜ் தற்போது கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அவரை அரசு ஊழியர்கள் மற்றும் பிற அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
போலீஸ் உதவி கமிஷனர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!
Related Posts
“சுட்டெரிக்கும் வெயிலால் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்”… அதிர்ச்சியில் உரிமையாளர்…!!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் நாகராஜ் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தன்னுடைய காரை எடுத்துள்ளார். அப்போது திடீரென காரின் முன்…
Read more“கோடிக்கணக்கில் பணமோசடி”… TVK கட்சி நிர்வாகியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்… தி.மலையில் பரபரப்பு…!!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் விஜய் முருகன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் ஆரணி தொகுதி தலைவராக இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பணம் பிரித்து கோடிக்கணக்கான மதிப்பில் சீட்டு…
Read more