கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் கே.எம் பட்டினம் பகுதியில் காளியம்மாள்(79) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக காளியம்மாளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளியம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உடல் நல குறைவால் பாதிப்பு…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
திருவிழாவில் வானவேடிக்கை… திடீரென பெண்ணின் தலையில் வெடித்து சிதறிய பட்டாசு… பெரும் அதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டம் காணி மடத்தில் ஒரு கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் வான வேடிக்கையுடன் சாமி ஊர்வலம் நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த திருவிழாவை காண அதே ஊரைச் சேர்ந்த 48 வயது பெண்ணும்…
Read moreகடைக்கு சென்ற சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாலிபரின் வெறிச்செயலால் பதறிய பெற்றோர்… போக்சோவில் கைது…!!!
தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் தர்மதுரை (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனை அழைத்துள்ளார். பின்னர் அந்த சிறுவனிடம் 100 ரூபாய் கொடுத்து கடைக்கு…
Read more