பொதுத்தேர்வில் தோல்வி…. பிளஸ்-1 மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சங்குப்பம் கன்னி கோவில் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சித்தார்த்தன்(17) 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொது தேர்வு முடிவு வெளியானதில் சித்தார்த்தன் தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

அரசு பேருந்து மீது மோதிய டேங்கர் லாரி…. படுகாயமடைந்த 17 பயணிகள்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கோபாலபுரம் மாதா கோவில் பேருந்து நிறுத்தத்தில் வந்த போது அந்த வழியாக குருடாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி அரசு பேருந்தின் மீது மோதியது.…

Read more

தொழிலாளிக்கு அடி-உதை…. மனைவி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டியில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 28-ஆம் தேதி…

Read more

காட்டுப்பன்றி கறி கிடைத்தது எப்படி…? 3 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி மேச்சேரியான் கொட்டாய் பகுதியில் காட்டுப் பன்றி கறி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அதே…

Read more

#JUSTIN: சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கக்கூடிய சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி வருகிற ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

“ஆதாரம் இருந்தால் எந்த தண்டனையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்”…. பிரிஜ் பூஷண் சரண் சிங் பேச்சு….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு…

Read more

“மேகதாதுவில் அணை”…. கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி….!!!!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆகவே வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை…

Read more

“பல்கலைக்கழக தேர்வுகள்”…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

மாநில கல்விக் கொள்கை தொடர்பாக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும். ஒரே…

Read more

பாலியல் புகார்: “பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஆதாரம் இல்லை”…. போலீஸ் வெளியிட்ட தகவல்….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு…

Read more

அதை ஒருபோதும் நான் அனுமதிக்கவே மாட்டேன்?….. ராகுல் காந்தி ஸ்பீச்…..!!!!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மொழி தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது  “தமிழர்களுக்கு தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. அது அவர்களின் வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறையாகும். தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும்…

Read more

மேகதாது அணை குறித்து…. தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் முக்கிய வலியுறுத்தல்….!!!!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக் குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆகவே வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி…

Read more

#JUSTIN” அத்தியாவசிய தேவைகளை உடனே நிறைவேற்றுங்க…. தமிழக அரசுக்கு EPS வலியுறுத்தல்….!!!!

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்திருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.. ஆகவே மக்களின் அத்தியாவசிய தேவைகளை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Read more

ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!…. சீக்கிரம் இந்த வேலையை முடிங்க?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருப்பின், வரும் ஜூன் 30-ம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான தேதியாகும். ஏனென்றால் இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ம் தேதியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையென்றால் இலவச ரேஷன் வசதியைப்…

Read more

உயிரை பணயம் வைத்து ரொமான்ஸ் செய்த நபர்…. வெளியான வீடியோ…. இணையத்தில் வைரல்…!!!!

உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் ஆண் ஒருவர் தன் காதலியை புல்லட் டேங்கின் மீது அமர வைத்து வண்டியை ஓட்டுவது குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் சாலையில் முழு வேகத்தில் புல்லட்டை ஓட்டுவதை வீடியோவில் காணலாம். அதே சமயத்தில்…

Read more

ரஜினி படத்தில் வில்லனாக களமிறங்கும் அர்ஜுன்….. உறுதியான தகவல்….!!!!

தற்போது ரஜினி கைவசம் ஜெயிலர், லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் இருக்கிறது. இதில் ஜெயிலர் சூட்டிங் முடிந்துவிட்டது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு லால் சலாம் திரைப்படமானது தயாராகிறது. இந்த படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் புது படத்தை ஞானவேல் இயக்குகிறார்.…

Read more

இனி ரஜினி அரசியலுக்கு வருவாரா?… இல்லையா?…. முக்கிய பிரபலம் சொன்ன தகவல்….!!!!

நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்ய நாராயணன் ஆவார். ரஜிகாந்த்தின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அதிகம் பேசிவந்தவர் சத்ய நாராயணன். ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தபின் அரசியல் வேண்டாம் என தடுத்தவரும் இவர்தான். இதையடுத்து ரஜினி…

Read more

“இனி வருஷத்துக்கு 1 படம் தான் நடிக்க போறேன்”….. பிரபல நடிகை எடுத்த திடீர் முடிவு….!!!!

பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா கடந்த 2008-ம் வருடம் ரப் நே பனா தி ஜோடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். இதையடுத்து அமீர்கானுடன் நடித்த பிகே எனும் படத்தின் வாயிலாக பெரிய அளவில் பிரபலமானார். மேலும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்த அனுஷ்கா,…

Read more

பிரபாஸ் படத்தில் நடிக்கும் உலக நாயகன் கமல்…. வெளிவரும் தகவல்கள்…..!!!!!

நடிகர் கமல்ஹாசன் இப்போது இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தன் 234-வது திரைப்படத்தில் நடிக்கபோகிறார். இதனிடையில் கமல் ஒரு பிரமாண்ட படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தெலுங்கில் டைரக்டர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்…

Read more

ரசிகர்கள் செயலால் கடுப்பான ஆர்யா…. நடந்தது என்ன?…. பரபரப்பு சம்பவம்….!!!!

நடிகர் ஆர்யா இப்போது காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் படத்தில் நடித்திருக்கிறார். அதன் புரோமோஷனுக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் ஆர்யா பங்கேற்று வருகிறார். அவருடன் நடிகை சித்தி இத்னானியும் பங்கேற்று வருகிறார். அண்மையில் சேலம் பகுதியில் உள்ள மால் ஒன்றில் நிகழ்ச்சி…

Read more

நீ யாரை காதல் செய்கிறாய்?…. தர்ஷன் கேட்ட கேள்வி…. சிவாங்கி சொன்ன பதில்….!!!!

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் சிவாங்கி. இதையடுத்து சிவாங்கி குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த சிவாங்கி, பின் 4வது சீசனில் போட்டியாளராக…

Read more

வலியால் துடித்த கயல் சீரியல் நடிகை…. எதற்காக தெரியுமா?…. வெளியான வீடியோ….!!!!

இப்போது டிஆர்பி ரேட்டிங்கில் தமிழ் சின்னத் திரையில் முதலிடத்தில் இருப்பது கயல் சீரியல் தான். அதில் கயல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவருக்கு 1.4 மில்லியன்…

Read more

புல் தரையில் படுத்தபடி போஸ் கொடுக்கும் நடிகை சமந்தா…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

இந்திய அளவில் இப்போது பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் இறுதியாக சாகுந்தலம் திரைப்படம் வெளியானது. வரலாற்று கதையில் சமந்தா நடித்து இருந்ததால், இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். இருப்பினும் அப்படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது.…

Read more

IPL 2023: CSK வெற்றியை உற்சாகத்துடன் டான்ஸ் ஆடி கொண்டாடிய நடிகை கஸ்தூரி…. வெளியான வீடியோ….!!!!

நடப்பு ஆண்டிற்கான IPL பைனல் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது வெற்றி பெற்றது. சென்னை அணியின் வெற்றியை இப்போது ரசிகர்கள்…

Read more

“பெங்களூருவில் பீக் டிராஃபிக் தருணம்”…. அரசு பேருந்து டிரைவர் செய்த செயல்…. வைரல் வீடியோ….!!!!

பெங்களூருவில் அரசு பேருந்து ஓட்டுநர் டிராபிக் சிக்னலில் பஸ்சில் இருந்தபடி உணவு சாப்பிட்டு முடித்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ஒருவர் “பெங்களூருவில் பீக் டிராஃபிக் தருணம்” என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவுக்கு…

Read more

முதலையை கத்தியால் குத்த சென்ற நபருக்கு நேர்ந்த கதி…. பகீர் கிளப்பும் வீடியோ இதோ….!!!!

முதலையை கத்தியால் குத்த சென்ற நபருக்கு என்ன நடந்தது என்பது குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காட்டில் கத்தியுடன் ஒரு மனிதன் முதலையிடம் செல்வதை பார்க்க முடிகிறது. ஆற்றிலிருந்து வெளியில் வந்து அந்த முதலை ஓய்வெடுப்பதாக தெரிகிறது.…

Read more

“கங்கையில் தங்களது பதக்கங்களை வீச போறோம்”…. திடீரென முடிவை மாற்றிய மல்யுத்த வீரர்கள்…. நடந்தது என்ன?….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள், கங்கையில் தங்களது பதக்கங்களை வீசும் முடிவை ஒத்திவைத்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச ஹரித்வார் சென்றனர். இத்தகவல் அறிந்ததும்…

Read more

புகாரளிக்க வந்த பெண்ணிடம் இப்படியா நடந்துக்கணும்?…. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

சென்னை, பெரம்பூர், செம்பியம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் வினோத் குமார்(32). கடந்த சில நாட்களுக்கு முன் செம்பியம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க வந்தார். அவரிடம் வினோத்குமார் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார்.…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு…. டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் கண்டனம்…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள்(கரூர் குரூப்) பாட்டிலுக்கு 1 ரூபாய் தர வேண்டும். நீங்கள் பாட்டிலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம், மீறினால் பணி இடை நீக்கம், பணி மாறுதல் என மிரட்டுகின்றனர். 500 டாஸ்மாக்…

Read more

ஜூன் மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. இதோ வெளியான பட்டியல்…..!!!!!

இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணை பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விடுமுறை நாட்களிலும் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கவேண்டும். தற்போது மே மாதம் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 2023-க்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. இந்திய…

Read more

வங்கி VS ஃபிக்ஸட் டெபாசிட்: எது அதிக வட்டி தரும் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

சேமிப்பின் அடிப்படை என பார்த்தால் ஃபிக்ஸட் டெபாசிட்டு தான் இருக்கும். வங்கிகள் வழங்கக்கூடிய வட்டியானது ஒரே மாதிரியாக உள்ளது. எனினும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி சற்று கூடுதலாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பிரபல வங்கிகளில் எஃப்டி-க்களுக்கு இப்போது வழங்கப்படும்…

Read more

WhatsApp பயனர்களே!… “i” ஆப்ஷன் பற்றி உங்களுக்கு தெரியுமா?…. பலரும் அறியாத தகவல் இதோ….!!!!

குறுஞ்செய்திகள், ஆவணங்கள் மட்டுமின்றி புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பவும் இப்போது உலகளவில் பெரும் பயன்பாட்டில் இருப்பது வாட்ஸ்அப். பயனாளர்களை கவரவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட்களை கொடுத்து வருகிறது. பல்வேறு ஆப்ஷன்கள் whatsapp-ல் இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. அதன்படி, உங்கள்…

Read more

மீனம் ராசிக்கு…! தொழில் போட்டிகள் குறையும்…! பழைய பாக்கிகள் வசூலாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட தொகை…

Read more

கும்பம் ராசிக்கு..! நற்பலன் ஏற்படும்…! ஆரோக்கியம் மேம்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! முன்யோசனையின் மூலம் செயல்படுவதனால் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களை பாராட்டுப் அவர்களிடமிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. புகழுக்கு நீங்கள் மயங்க வேண்டாம். அனைத்து விதத்திலும் நற்பலன் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.…

Read more

மகரம் ராசிக்கு…! புதிதாக வீடு கட்டகூடிய வாய்ப்புகள் இருக்கும்…! வாகன யோகம் உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் குழந்தைகளால் மனதில் பூரிப்பு உண்டாகும். புதிதாக வீடு கட்டகூடிய வாய்ப்புகள் இருக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அதிகப்படியான உழைப்பினால் சாதனைகளை…

Read more

தனுசு ராசிக்கு…! திருமண சுபகாரியங்கள் நிறைவேறும்…! தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரித்து காணப்படும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கி கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும் நாளாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். இன்று தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரித்து காணப்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் சிறப்பாக நடந்து முடியும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! முயற்சியில் வெற்றி உண்டாகும்…! எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! தடைபட்ட சுபகாரியங்கள் யாவும் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தொழில்…

Read more

துலாம் ராசிக்கு…! எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்…! பெயரும் புகழும் ஓங்கி இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடி மனமகிழ்ச்சி அடையும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமை படக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பெயரும் புகழும் ஓங்கி இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு…

Read more

கன்னி ராசிக்கு…! தனவரவு அதிகமாக இருக்கும்…! மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் எண்ணங்கள் மேலோங்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் மனம் தெளிவுப்பெறும். தொழில் வியாபாரம் சிறந்த லாபத்தைக் கொடுக்கும். தனவரவு அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் எண்ணங்கள் மேலோங்கும். தெய்வ அருளால் அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! சிறிய மாற்றங்கள் நிகழும்…! தடைகளைத் தாண்டிதான் வெற்றிப்பெற வேண்டியதிருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப்  பெறுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம். இன்று கவனமாக எதையும் மேற்கொள்ளுங்கள். பெண்களால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் நிகழும்.…

Read more

கடகம் ராசிக்கு…! உல்லாச பயணங்களால் மனமகிழ்ச்சி அடையும்…! சுபகாரியப்பேச்சுகள் நல்லபடியாக நடக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் செய்வீர்கள். இன்று வாழ்வில் எல்லா வளமும் பெருகும். உல்லாச பயணங்களால் மனமகிழ்ச்சி அடையும். பெண்களுக்கு இன்றையநாள் முன்னேற்றமான நாளாக…

Read more

மிதுனம் ராசிக்கு…! தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்…! ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு பின்னர்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சேமிப்பை மேற்கொள்ளுங்கள்…! கற்பனைத் திறன் அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று விரயங்கள் ஏற்படாமலிருக்க விழிப்புடன் செயல்பட வேண்டியது இருக்கும். செய்யும் செயலை நிதானமாக செய்யுங்கள். சேமிப்பை மேற்கொள்ளுங்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். தேவையில்லாத கற்பனைக்கு…

Read more

மேஷம் ராசிக்கு…! வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்…! சகோதர ஒற்றுமை வலுப்படும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் அதிகமாக கிட்டும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்துச்சேரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சகோதர ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தார் அன்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய பணிகளை முடித்து…

Read more

இன்றைய (31-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 31-05-2023, வைகாசி 17, புதன்கிழமை, ஏகாதசி திதி பகல் 01.46 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அஸ்தம் நட்சத்திரம் காலை 06.00 வரை பின்பு சித்திரை.  மரணயோகம் காலை 06.00 வரை பின்பு சித்தயோகம்.  ஏகாதசி விரதம்.  பெருமாள் வழிபாடு நல்லது.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00   இன்றைய ராசிப்பலன் –  31.05.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று மே 31…!!

மே 31 கிரிகோரியன் ஆண்டின் 151 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 152 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 214 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 455 – உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார். 1223 – செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில்…

Read more

பட்டா வழங்குவதற்கு லஞ்சம்…. கிராம உதவியாளர், சர்வேயர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் எலக்ட்ரீசியனான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாதிரிக்குப்பத்தில் செல்வகுமாருக்கு சொந்தமான வீட்டுமனையை சுதாவின் பெயருக்கு உட்பிரிவு பட்டா கேட்டு ஆன்லைன் மூலம்…

Read more

டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி ஆய்வு…. ஆவணங்களை முறையாக பராமரித்ததால் ரூ.10 ஆயிரம் ஊக்க தொகை…!!

கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு புதுச்சேரி வழியாக கடலூருக்கு சென்றுள்ளார். வரும் வழியில் டி.ஜி.பி ரெட்டிசாவடி காவல் நிலையத்திற்கு திடீரென சென்று பதிவேடுகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் முக்கிய…

Read more

கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த டாக்டர் கரிகால் பாரி சங்கர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ராணிப்பேட்டை உட்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த பிரபு கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து எலும்பு தூள் பாரம் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்றி டிரைவராக சுரேஷ் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று தர்மபுரி மாவட்டத்தில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர் லாரி…. நிதி நிறுவன அதிபர் பலி; மனைவி படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மார்க்கம்பட்டியில் நிதி நிறுவன அதிபரான குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிமாலா என்ற மனைவி உள்ளார். நேற்று குப்புசாமி தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேடசந்தூர்-வடமதுரை சாலையில் ஸ்ரீ…

Read more

Other Story