பயங்கரமாக மோதிய கார்…. இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்புதூர் பகுதியில் சுகவர்ஷா(25) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுபவர்ஷா வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சொக்கம்புதூர்…

Read more

சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம்… சென்னை பெருநகர காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பலரின் டுவிட்டர் கணக்குகள் என்றும் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு சீமான் ஆதரவு கொடுத்து பேசியதால் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக சிலர்…

Read more

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து… 40 பயணிகள் காயம்… இமாச்சல்லில் பரபரப்பு…!!!

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் சென்ற நிலையில் திடீரென பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில்…

Read more

“மத்திய மந்திரி ஸ்மிருதி இராணியை காணவில்லை”…. காங்கிரஸ் பரபரப்பு போஸ்டர்….!!!!

இந்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பாஜக கட்சியின் எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இதுவரை மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி…

Read more

“மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்தும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது”…. பாஜக அண்ணாமலை உறுதி…!!!

கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று அறிவித்ததற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு…

Read more

“மத்திய அரசின் அவசர சட்டம் மாநில அரசுக்கு எதிரானது”…. டெல்லி அரசுக்கு எதிர்கட்சிகள் ஆதரவு வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் அழைப்பு…!!!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது என்று மத்திய பாஜக அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதற்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புகளை…

Read more

“ரூ. 100 கோடி வீட்டை இழந்து குழந்தைகளுடன் நடுத்தெருவுக்கு வந்து பட்ட கஷ்டம்”…. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை உருக்கம்..!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் 12 வயதில் நடிக்க தொடங்கிய நிலையில் 1999-ம் ஆண்டிலிருந்து சீரியல்களில் நடித்து வருகிறார். மெட்டி ஒலி, சித்தி போன்ற பல தொடர்களில் நடித்து பிரபலமான சாந்தி தற்போது விஜய் டிவியில்…

Read more

திருமணமான 21 நாளில் புதுப்பெண் இறப்பு…. காதல் கணவரிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் குறிஞ்சி நகரில் சஞ்சய்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூரில் இருக்கும் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சய்க்கும் அதே கல்லூரியில் படிக்கும் செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி(20) என்ற பெண்ணுக்கும்…

Read more

58 வயதில் இளம் நடிகையுடன் நடிகர் அமீர்கானுக்கு 3-ம் திருமணம்…? தீயாய் பரவும் தகவல்..!!

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் நடிப்பில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் தற்போது சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகி இருக்கிறார். நடிகர் அமீர்கான் ஏற்கனவே ரீனா தத்தா மற்றும்…

Read more

இன்று மாமன்னன் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா…. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெரும்…

Read more

“தமிழ்நாடு பாலைவனம் ஆகாமல் தடுப்போம்”…. கொந்தளித்த இபிஎஸ்…. கர்நாடகா அரசுக்கு கடும் கண்டனம்..!!

கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்சி பொறுப்பேற்றவுடன் மேகதாதுவில் அணை கட்ட உத்தரவிட்ட கர்நாடக…

Read more

“ஆபாசமாக நடிக்கும்படி துன்புறுத்தினார்கள்”…. பாலிவுட் இயக்குனர்கள் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்…!!!

பிரபல பஞ்சாபி நடிகை சோனம் பஜ்வா தமிழில் கப்பல் மற்றும் காட்டேரி போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் நடித்து வரும் சோனம் பஜ்வா தற்போது பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பரபரப்பு புகாரினை தெரிவித்துள்ளார். அதாவது…

Read more

நடிகர் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய எம்.எஸ் தோனி… வைரலாகும் வீடியோ…!!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி பிரபல நடிகர் யோகி பாபுவுக்கு தன்னுடைய பேட் ஒன்றினை ஆட்டோகிராப் போட்டு பரிசாக கொடுத்துள்ளார்.…

Read more

Breaking: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவு…!!!

நாட்டின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிக அளவில் முதலீடு செய்தும் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக கருதுவதால் சாமானியர்கள் முதல் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் வரை அதிக அளவில் முதலீடு…

Read more

“உடல் நலம் சரியில்லாத ரசிகரின் தாயாரை ஆட்டோவில் சென்று நேரில் நலம் விசாரித்த நடிகர் சூரி”… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் சூரி. இவர் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ்…

Read more

“மேகதாது அணை விவகாரம்”… கர்நாடகா துணை முதல்வருக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!!

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே சிவக்குமார் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது‌ அணை கட்டுவது உறுதி என்றும், இதற்காக ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள முன்னாள் முதல்வர்…

Read more

சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம்… முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட சிலரின் twitter கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின்…

Read more

“ரூ. 3,233 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது”…. வெளிநாடு பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேட்டி…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், தன்னுடைய பயணத்தை நிறைவு செய்து சென்னைக்கு திரும்பியுள்ளார். சென்னைக்கு திரும்பிய முதல்வரை அமைச்சர்கள் கே.என் நேரு, துரைமுருகன் மற்றும் சேகர்பாபு ஆகியோர்…

Read more

“புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை”…. நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் ரிலீசுக்கு பிறகு நடிகர் விஜய் ஆண்டனி திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு…

Read more

“2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் அனுஷ்காவுக்காக நடிகர் தனுஷ் செய்த விஷயம்”…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் அருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி மற்றும் பாகுபலி போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக நடிகை அனுஷ்கா உடல் எடையை அதிகரித்தார். ஆனால்…

Read more

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தை மீண்டும் பெற்றார் எலான் மஸ்க்….!!!

டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தை தற்போது பெற்றுள்ளார். கடந்த வருடம் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட பெரும் சரிவின் காரணமாக எலான் மஸ்க்கின் பங்குகள் சரிவடைந்தது. இதனால் உலகின் நம்பர் ஒன்…

Read more

உலக அழகி ஐஸ்வர்யா ராய் முகத்தில் இவ்வளவு சுருக்கங்களா…? வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய் கடந்த 1997-ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும்…

Read more

மீனம் ராசிக்கு…! கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறமுடியும்..! அனுகூலம் கிட்டும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறமுடியும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். கடின உழைப்பு தேவைப்படும். விற்பனை செய்வதில் வேகம் காட்டுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். மனைவியிடம் ஆலோசனை…

Read more

கும்பம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள்…! வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள்.…

Read more

மகரம் ராசிக்கு…! நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும்…! கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை மேம்படுத்தும் நாளாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக்காக முயற்சிகள் செய்து வெற்றியும் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.…

Read more

தனுசு ராசிக்கு…! உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்…! அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பணத்தேவைகள் பூர்த்தியாகும்…! கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பாக்கிகள் வசூலாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வில்லங்கங்கள் விலகிச்செல்லும். இன்று நினைத்தது முடியும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உருவாகும். இன்று கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள்…

Read more

துலாம் ராசிக்கு…! குழப்பங்கள் சரியாகும்…! விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும். விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்து கொடுப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச்…

Read more

கன்னி ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! நெருக்கம் அதிகரிக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று…

Read more

சிம்மம் ராசிக்கு…! பாதுகாப்பு நீங்கள் பின்பற்ற வேண்டும்..! வேலைப்பளு குறைந்துக் காணப்படும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று கவனமுடன் நீங்கள் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. பாதுகாப்பு நீங்கள் பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடில்…

Read more

கடகம் ராசிக்கு…! கனவுகள் பலிக்கும்…! மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கனவுகள் பலிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது…! ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும். விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்…! வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பழைய கடனை தீர்ப்பதற்காக புதிய வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். இன்று சாதுரியமான…

Read more

மேஷம் ராசிக்கு…! புதிய வாய்ப்புகள் கிடைக்கும்..! வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறமுடியும். உங்களின் அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கம்பீரமாக பேசினால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை…

Read more

இன்றைய (01-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 01-06-2023, வைகாசி 18, வியாழக்கிழமை, துவாதசி திதி பகல் 01.39 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.  சித்திரை நட்சத்திரம் காலை 06.48 வரை பின்பு சுவாதி.  சித்தயோகம் காலை 06.48 வரை பின்பு அமிர்தயோகம்.  பிரதோஷ விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   இன்றைய ராசிப்பலன் – 01.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 1…!!

சூன் 1 கிரிகோரியன் ஆண்டின் 152 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 153 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 213 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1215 – மொங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரை சுவான்சோங்கிடம் இருந்து கைப்பாற்றினார். 1533 – ஆன் பொலின் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினார். 1535 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசின் படைகள் துனிசுவில் உதுமானியரைத் தாக்கி…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடுஅள்ளி கிராமத்தில் பெரியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொக்லைன் எந்திர டிரைவரான வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. பழனி மலைக்கோவில் நிழற்பந்தல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று சுழன்று அடித்தது. இதனால் பழனிமலை கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வடக்கு திசையில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

திருமண வீட்டிற்கு சென்ற வாலிபர்…. மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சாம்புரம் பகுதியில் பாலஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெய்சிங்(27) சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஜெய்சிங் அப்பகுதியில் இருக்கும் நண்பரின் திருமண வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர்…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.29 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாட்டுவள்ளி பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான சஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா(39) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ராவின் தாய் மாமா பரமேஸ்வரன்(60) நீலகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

பள்ளி மாணவன் தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மேலராமன் புதூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே இருக்கும் பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மனைவி நாகர்கோவிலில் இருக்கும் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த…

Read more

திருமணம் செய்து வைக்காத ஏக்கம்…. பி.எஸ்.என்.எல் ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியின் தம்பி சரவணகுமாரும்(19) பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார் தனக்கு…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியனூத்து பகுதியில் தாமஸ் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடை வைத்துள்ளார். இந்நிலையில் தாமஸ் ராஜும் கம்பிளியம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்…

Read more

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி…. மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் தியா சுபபிரியா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரிதமீனா வெளிநாட்டில் மருத்துவ படிக்க விரும்பினார். இந்நிலையில் பிரவீன், சதீஷ் ஜனார்த்தனன் ஆகியோர் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக ரிதமீனாவிடம் கூறியுள்ளனர். அவர்கள்…

Read more

காதல் திருமணம் செய்த 21 நாளில்…. புதுப்பெண் மர்மமாக இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் குறிஞ்சி நகரில் சஞ்சய்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூரில் இருக்கும் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சய்க்கும் அதே கல்லூரியில் படிக்கும் செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி(20) என்ற பெண்ணுக்கும்…

Read more

சரக்கு ஆட்டோ மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வியாபாரி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடுகபாளையம் ரெயின்போ காலனியில் வியாபாரியான சரவணகுமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோவில் கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் சென்றான்பாளையம் பிரிவு பகுதியில் சென்ற போது அந்த வழியாக…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஷ்வரன்பட்டியில் நூல் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் டீ குடிப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது தொழிற்சாலையில் இருந்த காட்டன்கள், நூல்கள் போன்றவற்றில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.…

Read more

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

காதலியுடன் வந்த போது…. நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்….. 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இது தனியார் எஸ்டேட் பகுதியில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி நேற்று முன்தினம் மதியம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த கல்லூரி…

Read more

தாய்மாமனுடன் உழவுக்கு சென்ற போது…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரேகாவுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய வரதராஜன் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் 5-ஆம்…

Read more

Other Story