பயங்கரமாக மோதிய கார்…. சாலையை கடக்க முயன்ற நபர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பூங்கா எதிரில் உள்ள சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ராஜி மீது…

Read more

சாமி கும்பிட சென்ற குடும்பத்தினர்….. நடுரோட்டில் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வாசுதேவன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக புறப்பட்டார். இந்நிலையில் மதுரை…

Read more

குடிப்பதற்கு பணம் கிடைக்காததால்…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டி முனியப்பன் கோவில் வீதியில் நாகசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக இருக்கிறார். இவருக்கு மூகாம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகசுப்பிரமணியம் வேலைக்கு…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. ரயில் முன் பாய்ந்து கணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் கே.என் பேட்டை பகுதியில் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு எல்லையம்மன் கோவில் தெருவில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோத் தனது மனைவி, மகனுடன் தாம்பரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும்…

Read more

“தன் தங்கைக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த தளபதி விஜயின் மகன்”…. எதற்காக தெரியுமா….? வைரலாகும் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் தன்னுடைய மேற்படிப்பை முடித்த நிலையில் தற்போது குறும்படங்களை இயக்கி வருகிறார். ரேசன் சஞ்சையை பல முன்னணி இயக்குனர்கள் ஹீரோவாக்க முயற்சி செய்தாலும் அவர் படம் இயக்குவதில்…

Read more

“உங்கள் நண்பர் கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படுமா”…? முதல்வர் ஸ்டாலினிடம் பாடகி சின்மயி கோரிக்கை…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கடந்த சில வருடங்களாக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டினை தெரிவித்து பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாடகி சின்மையி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டில் எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

அடடே…! தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்?…. வெளியான சூப்பர் அப்டேட்..!!

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தமிழ் சின்னத்திரையில் நடித்து வந்தார். அதன்பிறகு வெள்ளி திரையில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் தன் முதல் படத்திலேயே தனக்கான இடத்தை…

Read more

“பிரபல சசிகுமார் பட நடிகை லாவண்யாவுக்கு முன்னணி நடிகருடன் திருமண நிச்சயதார்த்தம்”…. குவியும் வாழ்த்து..!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் வருண் தேஜ். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் ஆவார். நடிகர் வருண் தேஜ்க்கும் பிரபல நடிகை லாவண்யா திரிபாதியும் காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஜூன் 9-ம் தேதி…

Read more

“20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் நடிகை ரேகா”…. எந்த படத்தில் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேகா தற்போது படங்கள் மற்றும் சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் மாலதி நாராயணன் இயக்கத்தில் நடிகை ரேகா தற்போது மிரியம்மா என்ற படத்தில் ஹீரோயினாக…

Read more

“40 வயது முன்னணி நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா”…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகை சமந்தா தற்போது குஷி என்ற திரைப்படத்திலும் சிட்டாடல் என்ற ஹிந்தி வெப் தொடரிலும் நடித்து வருகிறார். சிட்டாடல் வெப்…

Read more

“என் மனைவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் மட்டும்தான் அழகு”…. தயாரிப்பாளர் போனி கபூர் ஓபன் டாக்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் தசரா திரைப்படம் வெளியாகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து வெற்றி பெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் சைரன், மாமன்னன், ரகு தாத்தா…

Read more

“அடுத்த படம் மாரி செல்வராஜ் கூட தான்”…. ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் உதயநிதி…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய…

Read more

“தமிழகத்தில் இத்தனை லட்சம் பெயர் நீக்கமா”…? புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு…!!!!

தமிழகத்தின் புதிய வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு வெளியிட்டுள்ளார். இந்த வாக்காளர் பட்டியலில் 9.11 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதாவது இடப்பெயர்வு, இறப்பு மற்றும் இரட்டை பதிவு போன்ற பல்வேறு காரணங்களுக்காக 9.11 லட்சம்…

Read more

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”…. போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்…!!!

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காக கேமராக்கள் மற்றும் ஸ்பீட் கன்களுடன் கூடிய இரண்டு வாகனங்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் இருக்கும் கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு இ-செல்லான் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.…

Read more

“விதவைப் பெண்களுக்கு மாதம் ரூ. 1500 ஓய்வூதியம்”… விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் விதவைப் பெண்களுக்கு வித்வா யோஜனா பென்ஷன் திட்டத்தின் கீழ் அரசு தரப்பில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள விதவைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. விதவைப் பெண்களுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு…

Read more

“நான் இப்படித்தான் இருப்பேன்”…. எஸ்.வி சேகர் விமர்சனத்திற்கு பாஜக அண்ணாமலை பதிலடி…!!!

பாஜக கட்சியின் நிர்வாகி எஸ்வி சேகர் சில காலமாக அண்ணாமலையை விமர்சித்து வரும் நிலையில் அவர் பிராமணர்களுக்கு எதிரி என ஒரு பேட்டியில் கூறி இருந்தார்‌‌. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்‌. அதற்கு…

Read more

“தமிழகத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கூடுதல் மானியம்”… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள கிண்டி சிட்கோ தலைமையகத்தில் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் தலைமையில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அமைச்சர் அன்பரசன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.…

Read more

“சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட இதுதான் காரணமா”…? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரின் கட்சியினர் 20 பேரின் டுவிட்டர் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. சீமான் டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு…

Read more

“போர்வை போல் மடங்கும் ரெடிமேட் தார்சாலை”… ஊழலுக்கு ஒரு அளவே இல்லையா…? அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள ஜால்னா என்ற பகுதியில் ஒரு தார் சாலை போர்வை போல் வரும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி மக்கள்…

Read more

“இஎம்ஐ செலுத்துபவர்களுக்கு நல்ல செய்தி”…. ரெப்போ வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை…. வெளியான சூப்பர் தகவல்…!!!

இந்திய ரிசர்வ் வங்கி பணம் வீக்கத்தின் காரணமாக தொடர்ந்து விகிதத்தை உயர்த்தி வந்தது. இதனால் 6.5 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் வட்டி விகித உயர்வை ரிசர்வ் வங்கியை நிறுத்தி வைத்தது. இந்நிலையில்…

Read more

இறந்த சடலத்துடன் உடலுறவு கொள்வது தவறில்லை…. கர்நாடகா உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு…!!!!

கர்நாடகா உயர்நீதிமன்றம் பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ரங்கராஜன் என்ற வாலிபர் 21 வயது இளம்பெண்ணை கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்…

Read more

“திட்ட உதவியாளர் பணிக்கு தகுதி நிபந்தனை நீக்கம்”… அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் திட்ட உதவியாளர் தற்காலிக பணிக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் தொடர்பு திறன் தகுதி பெற்றிருக்க வேண்டும் என அறிவித்தது. ஆனால் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும் தமிழகத்தில் இந்தி மொழித்திணிப்பை விட வேண்டும் என…

Read more

“ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு”… காதலன் கைது… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க அபிநயா என்ற இளம் பெண் அரியலூர் நெடுஞ்சாலையில் நேற்று உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்த அபிநயா வீட்டிற்கு திரும்பாத நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர்…

Read more

“பொது விழாக்களை எம்எல்ஏக்கள் விடுதிகளில் நடத்த தடை”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தை ஒட்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளில் பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி கிடையாது என தற்போது பொதுத்துறை செயலர் டி. ஜெகநாதன் அறிவித்துள்ளார். இது…

Read more

மீனம் ராசிக்கு…! குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது…! ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும். விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள்…

Read more

கும்பம் ராசிக்கு..! வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள்…! விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கனவுகள் பலிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும்.…

Read more

மகரம் ராசிக்கு…! தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும்…! அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். தேவையில்லாத விஷயத்திற்காக வருத்தப்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும். பெரியவர்களை மதித்து நடக்க தன்னம்பிக்கையுடன் இன்று செயல்படுவீர்கள். அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு…! தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்…! நினைத்த காரியத்தை நினைத்த படி நடத்தி முடிப்பீர்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..! பணத்தேவையின் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறாமல் கவலையை ஏற்படுத்தும். நண்பர்களால் நற்காரியம் உண்டாகும். தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும்…! தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் இருக்கலாம். இன்று வேலைபளு அதிகரிக்கும். பார்த்து கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று இறைவழிபாடு தேவை. பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள்…

Read more

துலாம் ராசிக்கு…! எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்…! வியாபாரம் வளர்ச்சிப்பெற புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் இனிய திருப்பங்கள் ஏற்படும் நாள். அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்காமல் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள்.…

Read more

கன்னி ராசிக்கு…! உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள்…! தொழிலில் லாபம் கிட்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறலாம். பொறுமையுடன் எதையும் செய்யுங்கள்.  உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வகையில் இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரம்…

Read more

சிம்மம் ராசிக்கு…! திறமை அதிகரிக்கும்…! மதிப்பும் மரியாதையும் கூடும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும் நாளாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் இடையூறுகளை தாண்டித்தான் வெற்றி கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் தகுதியை வளர்த்துக்…

Read more

கடகம் ராசிக்கு…! குழப்பங்கள் சரியாகும்…! சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும். விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்து கொடுப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச்…

Read more

மிதுனம் ராசிக்கு…! சிந்தனை திறன் அதிகரிக்கும்…! கற்பனை வளம் அதிகமாக இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பம் அகலும் இருக்கும். சிந்தனை திறன் அதிகரிக்கும். கற்பனை வளம் அதிகமாக இருக்கும். அறிவுத்திறன் இன்று உங்களுக்கு கைக்கொடுக்கும். பொறுமையாக அனைத்தையும் கவனிக்க வேண்டும். மனதை தைரியப்படுத்த பாருங்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவேண்டும். கணவன்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! விருப்பங்கள் இன்று நிறைவேறும்…! நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று…

Read more

மேஷம் ராசிக்கு…! திறமைக்கு பாராட்டு கிடைக்கும்..! அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.…

Read more

இன்றைய (02-06-2023) நாள் எப்படி இருக்கும்..! இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 02-06-2023, வைகாசி 19, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி பகல் 12.49 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.  சுவாதி நட்சத்திரம் காலை 06.53 வரை பின்பு விசாகம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.  வைகாசி விசாகம். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   இன்றைய ராசிப்பலன் –  02.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 2…!!

சூன் 2  கிரிகோரியன் ஆண்டின் 153 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 154 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 212 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 455 – உரோமை நகரம் வன்முறையாளர்களால் இரண்டு வாரங்கள் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டது. 1098 – முதலாவது சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முதலாவது முற்றுகை முடிவுக்கு வந்தது.…

Read more

அண்ணன் இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசாகுளம் என்.எஸ்.கே நகர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவாவின் அண்ணன் பிரகாஷ் கடந்த இரண்டு…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கோடி மாத்தார் பகுதியில் மணிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மாத்தார் பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவிற்காக மணிதாஸ் பந்தல்…

Read more

டாஸ்மாக் கடை ஊழியர் மீது தாக்குதல்…. தொழிலாளி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீரங்கபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பெரியாம்பட்டியை சேர்ந்த மாதேசன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மாதேசன் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கம்பி கட்டும் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர்…

Read more

லாரி மீது மோதிய சரக்கு வாகனம்…. தொழிலாளி பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கனம் பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்பர் லாரியில் செங்கற்களை ஏற்றிக்கொண்டு ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரியின் பின்புறம் செங்கற்கண்டு ராஜா, மதியழகன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் கரும்பாலை பகுதியில் பெங்களூரு-சேலம்…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை கிராமத்தில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் யூடியூபில்…

Read more

மகளை தீவைத்து எரித்துவிட்டு…. தற்கொலை செய்த தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளப்பாக்கத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மீனாட்சிக்கு மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளார்.…

Read more

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. கோவில் பூசாரிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கோவில் பூசாரியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார்…

Read more

கைக்குழந்தையுடன் தவிக்கும் மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிசாவடி கிளிஞ்சிக் குப்பத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இதற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சொந்த தொழில் தொடங்குவதற்காக செல்வகுமார் சிலரிடம்…

Read more

தோட்டத்திற்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியாபுரம் செல்லபுள்ளகரடு பகுதியில் முருகேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி…

Read more

2-வது முறையாக மாயமான சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார்.இந்த சிறுமி ஆறாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் கடைக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்…

Read more

தண்ணீர் பிடிப்பதில் மாமியாருடன் தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷா(19) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் குடிநீர் குழாயில் யார் முதலில் தண்ணீர் பிடிப்பது என்பது…

Read more

Other Story