ராமேஸ்வரத்திற்கு சென்ற போது…. ஓடும் ரயிலில் பெண் வழக்கறிஞர் திடீர் இறப்பு…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலத்தில் விமல் குமார்- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விமல் குமார் தனது குடும்பத்தோடு ராமேஸ்வரம் செல்ல முடிவெடுத்தார். இதற்காக அவர்கள் சென்னையில் இருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 1/2 லட்சம் மோசடி…. நீதிமன்ற ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பெரிய வடவாடி நடுத்தெருவில் கலைச் செழியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதாச்சலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விருதாச்சலம் கடைவீதியில் காபி கடை நடத்தி வரும் ரகுநாதனின்…

Read more

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி…. தங்க நகை அபேஸ் செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டுப்பள்ளம் முனியப்பன் கோவில் எதிரே சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் இறந்துவிட்டார். இதனால் ருக்மணி வீட்டின் முன்பு ஒரு கடையில் மினி ரைஸ்…

Read more

“இங்கு இருந்தால் கொன்று விடுவோம்”…. மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூக்காரெட்டிப்பட்டியில் கமலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கமலாவின் தங்கை சின்ன தங்கம் உயிரிழந்தார். இதனால் சின்ன தங்கத்தின் வீட்டை கமலா பராமரித்து வந்துள்ளார். கடந்த 31-ஆம் தேதி மாணிக்கம் என்பவரது மகன்…

Read more

தூங்க சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருளப்பட்டி இந்திரா நகரில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் பொற்கொடி அடுத்த 31-ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது…

Read more

வேலைக்கு சென்ற ரயில்வே ஊழியர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட வேணுகோபால் மீண்டும் வீட்டிற்கு…

Read more

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன…? முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் அடுத்தடுத்த ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நேற்று நடைபெற்ற நிலையில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக…

Read more

வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இன்ஜினியர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான மணி பிரசாத்(21) என்பவர் பசித்து வந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் தோழி ஒருவருக்கு முகப்பேர் மேற்கு…

Read more

பெண் குழந்தை பிறந்ததால் சித்திரவதை…? இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. தாயின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பம்மல் வ.உ.சி நகரில் பட்டதாரியான பசிலத்காத்தூன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஜமீல் அகமது(36) என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 வயது மற்றும் ஐந்து…

Read more

காதலியுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. 4 நாட்களுக்கு பிறகு சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இது தனியார் எஸ்டேட் பகுதியில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி கடந்த 29-ஆம் தேதி மதியம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த…

Read more

பள்ளி ஆசிரியை பலாத்காரம்…. தொழிலதிபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூரில் வசிக்கும் 37 வயதுடைய பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது நான் கோவையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியர் மூலம்…

Read more

ஒடிசா ரயில் விபத்து… குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. பிரதமர் மோடி உறுதி…!!

ஒடிசாவில் அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் ரயில் விபத்து…

Read more

“நடிகர் விஜய்யை கோபத்தில் கடுமையாக திட்டிய மனைவி சங்கீதா”…. அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சங்கீதாவை காதலித்து கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், சஞ்சய் என்ற ஒரு மகனும்…

Read more

“கர்ப்பத்திற்கு பிறகு முதல்முறையாக காதலரின் போட்டோவை வெளியிட்ட நடிகை இலியானா”… இணையத்தில் படு வைரல்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. இவர் தமிழில் கேடி மற்றும் நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் நடித்து வரும் நடிகை இலியானா அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். ஆனால் தன்னுடைய காதலர் யார்…

Read more

திருமண மண்டபத்தில் புதிய பிசினஸ்….? சினிமாவை தாண்டி நடிகர் விஜய் செய்யும் தொழில்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சினிமாவை தாண்டி பல…

Read more

“நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜாலியாக ஊர் சுற்றும் நடிகை சமந்தா”…? வைரலாகும் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தார். நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு படங்களில் மட்டும்  கவனம் செலுத்தி…

Read more

“நான் நடித்த அருவருப்பான படம் இதுதான்”…. நடிகை பிரியங்கா சோப்ரா வேதனை…!!!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. சீன அதிபர் ஜி ஜின் பிங் இரங்கல்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு ரயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 288 ஆக இருக்கிறது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 900…

Read more

அச்சச்சோ..! என்னாச்சு…? விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு… மருத்துவமனையில் அனுமதி….!!!

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி 350 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப்…

Read more

ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சனோனுக்கு திடீர் எதிர்ப்பு…. அதிர்ச்சியில் படக்குழு…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சனோன். இவர் தற்போது ஓம் ராகத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்துள்ளார்‌‌. இப்படத்தில் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் ராமனாகவும், சைபஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின்…

Read more

பிரபல கன்னட நடிகர் 39 வயதில் மாரடைப்பால் மரணம்…. சோகத்தில் திரையுலகினர்…!!!

பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி. இவர் விஷ்ணுவர்தன் நடித்த ஹலோ டாடி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ள விஷ்ணுவர்தன் சில சீரியல்களை இயக்கியும் நடித்துள்ளார். இவர் பெங்களூர்வில் உள்ள ஒரு…

Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தஞ்சாவூரில்செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2300 சிறப்பு பேருந்துகள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.…

Read more

“கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளை சிக்க வைத்த 3 பாயிண்டுகள்”…. என்னென்ன தெரியுமா…?

தமிழ்நாட்டியே உலுக்கிய கோகுல்ராஜ் ஆவண கொலை வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேரின் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே அனைத்து…

Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கார் விற்பனை… மே மாதத்தில் மட்டும் மெகா வளர்ச்சி…!!!

இந்தியாவில் கடந்த வருடத்தை விட நடப்பு ஆண்டு மே மாதத்தில் அதிக அளவு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு மே மாதத்தில் 3,34,804 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் 2,95,000…

Read more

“8 மணி நேரத்தில் 6 மணி நேரத்தை கழிவறையில் செலவிட்ட நபர்”…. வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்…. நடந்தது என்ன..?

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் ஒரு ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வாங் (35) என்ற நபர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வயிற்றில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டதால்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! மது போதையில் 9 பெண்களுக்கு ஆப்ரேஷன் செய்ய வந்த டாக்டர்…. பின் நடந்த ஷாக் டுவிஸ்ட்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் 9 பெண்களுக்கு நேற்று ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. இந்த பெண்களுக்கு காலை 8 மணி அளவில் மயக்க மருந்து…

Read more

தங்கம் விலை சரிவு….. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.464 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.44,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.58 குறைந்துள்ளது. இதனால்…

Read more

ரயில் விபத்து… ஒடிசா செல்லும் தமிழக அமைச்சர்கள்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு…

Read more

“ரூ. 150 கோடி முதலீட்டில் ரூ. 1000 கோடி வருவாய்”…. ஐபிஎல் உரிமையாளர்கள் எப்படி லாபம் ஈட்டுகிறார்கள் தெரியுமா…?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியையும் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். ஐபிஎல் தொடரில் அதன் உரிமையாளர்கள் எப்படி லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ அணிகளை அதன் உரிமையாளர்கள் 5000 கோடிக்கும்…

Read more

மீனம் ராசிக்கு…! சமூக அக்கறையுடன் எதிலும் அணுகுவீர்கள்…! இறைவழிபாடு அதிகரிக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சமூக அக்கறையுடன் எதிலும் அணுகுவீர்கள். இறைவழிபாடு அதிகரிக்கும். தெய்வபக்தி அதிகமாக இருக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக இருக்கும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால்…

Read more

கும்பம் ராசிக்கு…! தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைக்கக்கூடும்…! ஆதாயம் சிறப்பாக இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று அனைவரின் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைக்கக்கூடும். ஆதாயம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். யாரை நம்பியும் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க…

Read more

மகரம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்…! தன்னம்பிக்கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! உற்சாகமிக்க உன்னதமான நாளாக இன்றைய நாள் இருக்கும். உடன் பிறப்புகளால் உதவிகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதலாக லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். அரசு அதிகாரிகளிடம்…

Read more

தனுசு ராசிக்கு…! வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்…! புதிய நண்பர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள்..!!

  தனுசு ராசி அன்பர்களே..! உறவினர்களை சந்திப்பதால் மனமகிழ்ச்சி அடையும். குடும்பத்திற்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும்…! செய்ய நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். செய்ய நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரமுள்ள பதவிகள் உங்களைத் தேடிவரும். அரசு ஆதரவினால் தொழில் வளர்ச்சியில் திருப்தி…

Read more

துலாம் ராசிக்கு…! திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள்..! சாமர்த்தியமான பேச்சு இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்குங்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள். வாழ்க்கையில் சில துன்பங்களை சந்திக்க நேரிடும். நண்பர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். இன்று முன்கோபத்தைக் முற்றிலும் தவிர்க்கவும். சாமர்த்தியமான பேச்சு…

Read more

கன்னி ராசிக்கு…! பணவரவு இரட்டிப்பாகும்…! தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு தனலாபம் சிறப்பாக இருக்கும். பணவரவு இரட்டிப்பாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனைத்து விஷயங்களையும் சிறப்பாக செயல்படுத்துவீர்கள். மனைவி மற்றும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் கல்விக்கான…

Read more

சிம்மம் ராசிக்கு…! சுகம் மற்றும் சந்தோசங்கள் இன்று கைகூடும்…! மனைவியின் உதவி கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று புனித பயணிகள் மற்றும் தெய்வீக காரியங்களில் மனம் ஈடேறும். சுகம் மற்றும் சந்தோசங்கள் இன்று கைகூடும். மனைவியின் உதவி கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். செயல்திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள்…

Read more

கடகம் ராசிக்கு…! தனவரவு சீராக இருக்கும்…! பயணங்களால் அனுகூலம் உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். தனவரவு சீராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியத்திற்கான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும். காரியத்தில் தாமதம் உண்டாகும். வசீகரத்தோற்றம் வெளிப்படும். ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! அந்தஸ்து உயரும்…! எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்..!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்கள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! அறிவுத்திறமை அதிகமாக இருக்கும்…! உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்க வேண்டும். அறிவுத்திறமை அதிகமாக இருக்கும். செய்யக் கூடிய காரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின்…

Read more

மேஷம் ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்…! அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று இனிய செய்திகள் உங்களின் இல்லம் தேடிவரும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். நட்புடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களிடமிருந்து உதவியும் கிடைக்கக்கூடும். பாக்கிகள் வசூலாகும். பகைவர்களின் தொல்லை விலகிச் செல்லும். புதிய நண்பர்களிடம்…

Read more

இன்றைய (03-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 03-06-2023, வைகாசி 20, சனிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.17 வரை பின்பு பௌர்ணமி.  விசாகம் நட்சத்திரம் காலை 06.16 வரை பின்பு அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 05.03 வரை பின்பு கேட்டை.  நாள் முழுவதும் சித்தயோகம்.  பௌர்ணமி விரதம்.  லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் –  03.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்கள்…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 3..!!

சூன் 3  கிரிகோரியன் ஆண்டின் 154 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 155 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 211 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 350 – நெப்போத்தியானுசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்து, கிளாடியேட்டர்களுக்குத் தலைமை வகித்து உரோமை நகரை அடைந்தான். 713 – பைசாந்தியப் பேரரசர் பிலிப்பிக்கசு குருடாக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். இரண்டாம் அனசுதாசியோசு…

Read more

டியூஷன் எடுப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேர்வைக்காரன்பட்டி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ் டியூஷன் எடுப்பதாக கூறி 7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த…

Read more

தனியாக இருந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிட்டேசம்பட்டி கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான முனுசாமி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முனுசாமியை…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து துவரம்பருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விஜய் என்பவர்ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி…

Read more

கேம் விளையாடியதை கண்டித்த தந்தை….. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள விசலூர் கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தமிழேந்தி (15) உளுந்தூர்பேட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த தமிழேந்தி செல்போனில் கேம் விளையாடி உள்ளார்.…

Read more

தாறுமாறாக ஓடிய கார்…. தந்தை கண்முன்னே பலியான மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பாலா நகர் 27-வது அவன்யூ பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் வாகனங்களுக்கு தேவையான பேட்டரி விற்பனை செய்யும் புதிய கடையை நேற்று திறக்கவிருந்தார். நேற்று முன்தினம் இரவு…

Read more

Other Story