குழந்தை பிறந்த 1 மாதத்தில்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2-வது தெருவில் சர்வேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சர்வேஷ் பவித்ரா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மாத பெண் குழந்தை…

Read more

நிதி நிறுவனம் நடத்திய நபர்கள்…. ரூ.20 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூ சித்தாபுதூர் பாரதியார் ரோட்டில் டெய்லி மேக்ஸ் கேப்பிட்டல் என்ற நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இதன் இயக்குனராக செந்தில்குமார், அவரது மனைவி லலிதா, பங்குதாரர்களாக கோகுல், பாலு, நாகராஜ், ஆனந்தராஜன் ஆகியோர் இருந்தனர். இவர்கள் பொதுமக்களிடம் அதிக…

Read more

கடித்து குதறிய தெருநாய்கள்…. பரிதாபமாக இறந்த 10 ஆடுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் வெங்கடாபுரம் பகுதியில் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியது. அந்த சத்தம் கேட்டு வெளியே…

Read more

நடுரோட்டில் திடீர் தீ விபத்து…. கார்-5 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான சுரேஷ்குமார் தேனாம்பேட்டையில் இருக்கும் நண்பரை பார்ப்பதற்காக சகோதரனின் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை பாபு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அடையார் எல்.பி சாலை வழியாக…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

குழந்தைகளுடன் விளையாடிய தந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊமையன்கோட்டை கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் குமார் என்ற மகனும் ,தனஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் தனது குழந்தைகளுடன்…

Read more

அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு 16 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும்…

Read more

ஒடிசா ரயில் விபத்து… சென்னைக்கு திரும்பிய பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர்கள்…!!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் தடம் புரண்டதில் ஒடிசாவில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில் பலர் பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒடிசா…

Read more

தேனி மக்களின் நீண்ட நாள் கனவான சென்னை TO‌ போடி ரயில் சேவை ஜூன் 16-ல் தொடக்கம்… வெளியான அறிவிப்பு…!!

தேனி மாவட்ட மக்களின் பல நாள் கனவான சென்னை- போடி ரயில் சேவை ஜூன் 16-ஆம் தேதி தொடங்கும் என தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து போடிக்கும் மதுரையில் இருந்து போடிக்கும் ஜூன் 16-ஆம் தேதி ரயில்…

Read more

“பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபர்”…. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜோசியம் பார்க்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு…!!!

இந்தியாவில் சமீப காலமாக சில நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் சர்ச்சைக்குரியதாகவும் வினோதமானதாகவும் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இறந்த பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது தவறில்லை என உத்தரவு பிறப்பித்ததோடு குற்றம் செய்த நபரையும் விடுவித்தது. இந்நிலையில் உத்திர…

Read more

ரயில் விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்…. ஆந்திர முதல்வர் அறிவிப்பு..!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக அதானி குழுமம் அறிவிப்பு..!!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவை அதானி குழுமம்…

Read more

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த முடிவு…. ரயில்வே அமைச்சகம் தகவல்…!!!

ஒடிசா மாநிலத்தில் அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும்…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை… அமைச்சர் உதயநிதி உறுதி…!!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் 288 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் உதயநிதி, அமைச்சர் சிவசங்கர் உட்பட…

Read more

“இதுவரை ஐடி ரெய்டில் சிக்காத 5 முன்னணி தமிழ் நடிகர்கள்”…. யாரெல்லாம் தெரியுமா…? இதோ முழு லிஸ்ட்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் படங்களில் கோடிக்கணக்கான சம்பளங்களை வாங்குகிறார்கள். இதனால் அவர்கள் வருமான வரி கட்டுவது அவசியம். ஆனால் சில நடிகர்கள் சரிவர வருமான வரி கட்டாததால் அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவார்கள்.…

Read more

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அழகோடு அறிவும் இருக்கிறது… புகழ்ந்து தள்ளிய நடிகர் கமல்ஹாசன்…!!!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாறி செல்வராஜ் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பிரம்மாண்ட…

Read more

நடிகர் விஜயுடன் இரவு டின்னருக்கு சென்ற நடிகை தமன்னா….. வைரலாகும் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகை தமன்னா தற்போது ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நடிகை தமன்னா பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமீப காலமாகவே தகவல்கள்…

Read more

என்னாது…! பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு கேன்சர் நோயா…? அவரே சொன்ன அதிர்ச்சி விளக்கம்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவருக்கு கேன்சர் நோய் இருப்பதாக இணையதளங்களின் தகவல்கள் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கேன்சர் நோய் தொடர்பான தகவல்களுக்கு தற்போது சிரஞ்சீவி விளக்கம்…

Read more

தளபதி விஜயை தொடர்ந்து 3 டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா…. கைவசம் இத்தனை படங்களா…?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்த படத்திற்கு பிறகு திரிஷாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜயின்…

Read more

நடிகர் ரோபோ சங்கரின் மகளுக்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா…? குவியும் வாழ்த்து…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் தற்போது படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார். இவருடைய மகள் இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில்…

Read more

மதுரையில் தனியாக ஜாக்கிங் சென்ற நடிகர் தனுஷ்… ஆச்சரியத்துடன் பார்த்த ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ..!!

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வாத்தி திரைப்படம் வெளியாகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.…

Read more

எஸ்.ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் பொம்மை படத்தின் டிரைலர் வெளியீடு… இணையத்தில் வைரல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் எஸ் ஜே சூர்யா தற்போது ராதா மோகன் இயக்கத்தின் உருவான பொம்மை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா…

Read more

“உங்கள் குழந்தைகளுக்கான சூப்பர் பாலிசி திட்டம்”….. 5 வருட முதலீட்டில் நல்ல லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

தபால் நிலையங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது‌. அந்த வகையில் குழந்தைகளுக்காக பால் ஜீவன் பீமா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு குழந்தைக்கு 5 முதல் 20 வயது வரை இருக்க…

Read more

EPFO திட்டத்தில் அதிக பென்ஷன்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

இபிஎஃப்ஓ பென்சன் திட்டத்தில் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை 20 நாட்களுக்குள் ஆய்வு செய்து திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதை சரி செய்த பிறகு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தற்போது இபிஎஃப்ஓ நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. உச்ச…

Read more

“சென்னை TO திருப்பதி”…. திருத்தணி பைபாஸ் சாலை திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்…?

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். சென்னையில் இருந்து திருப்பதி செல்வதற்கு 133 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருப்பதால் வார இறுதி நாட்களில்…

Read more

“இங்கு அரசியல், வியாபாரம் பற்றி பேசக்கூடாது”…. பிரபல உணவகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு…!!

சென்னையில் பிரபலம் வாய்ந்த அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசியல், ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரம் பற்றி பேசுவதற்கு…

Read more

இன்றைய(04.06.23) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!

இன்று தங்கம்,வெள்ளி விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.44,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,580-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி…

Read more

மீனம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் அக்கறை தேவை…! மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாக இருக்கும். இன்று எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவில் தாமதம் உண்டாகும். ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்…!முக்கியமான பணிகளை முன்னின்று செய்யுங்கள்..!?

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்தோசமான நாளாக இருக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான சூழ்நிலை அமையும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். முயற்சிகளில் தடை மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே…

Read more

மகரம் ராசிக்கு…! உற்பத்தி விற்பனை சீராக இருக்கும்…! வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! முக்கியமான பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் கோபமாக பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சத்தான உணவு வகைகளை உண்ண வேண்டும். வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும்.நல்லவர்களின் சந்திப்பால் நன்மை உண்டாகும்.…

Read more

தனுசு ராசிக்கு…! ஆதாயம் பெருகும்…! ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது…!!

தனுசு ராசி அன்பர்களே..! உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். ஆதாயம் பெருகும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று தொலைதூரத்திலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நல்ல விஷயங்கள்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! இறைவழிபாடு ஆகியவற்றால் மனதை பக்குவப்படுத்துங்கள்…! குடும்பத்தில் பிரச்சனை எதுவும் இருக்காது…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் திருப்தி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவி அதிகம் அன்பு காட்டுவார்கள். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். யாரிடமும் பகை பாராட்டாமல் இருக்கவேண்டும். தொழில் முன்னேற்றத்திற்கு…

Read more

துலாம் ராசிக்கு…! பாக்கிகளை வசூல் செய்வீர்கள்…! வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும. பாக்கிகளை வசூல் செய்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையை மதித்து நடத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில்…

Read more

கன்னி ராசிக்கு…! கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்…! போட்டிகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! பாதுகாப்பை பின்பற்ற வேண்டும்…! சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும்.…

Read more

கடகம் ராசிக்கு..! சிக்கல்கள் தீரும்…! சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கும்….!!

கடகம் ராசி அன்பர்களே..! நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். கோபத்தை குறைத்தாக சிக்கல்கள் தீரும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். இன்று திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! கடுமையான உழைப்பு இருக்கும்..! சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வரவைவிட செலவு அதிகரிக்கும். பணியில் ஈடுபடும் பொழுது கடுமையான உழைப்பு இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! புதியவர்களின் அறிமுகம் உண்டாகும்…! சேமிக்கும் எண்ணங்கள் உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செயல்களில் மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் எண்ணங்கள் உண்டாகும். இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி வந்துச்சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரிப்பண வருமானம்…

Read more

மேஷம் ராசிக்கு…! வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள்…! பண வருமானம் கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள்…

Read more

இன்றைய (04-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 04-06-2023, வைகாசி 21, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி காலை 09.11 வரை பின்பு தேய்பிறை பிரதமை.  கேட்டை நட்சத்திரம் பின்இரவு 03.23 வரை பின்பு மூலம்.  மரணயோகம் பின்இரவு 03.23 வரை பின்பு அமிர்தயோகம்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.  வாஸ்து நாள் காலை 9.51 மணி முதல் 10.27 மணி வரை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல்…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 4…!!

சூன் 4 கிரிகோரியன் ஆண்டின் 155 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 156 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 210 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1561 – இலண்டனின் பழைய புனித பவுல் பேராலயத்தின் கோபுரம் மின்னல் தாக்குண்டு சேதமடைந்தது. இது பின்னர் திருத்தப்படவில்லை. 1615 – சப்பானில் தொக்குகாவா லெயாசு…

Read more

பணம் கொடுக்க மறுத்த தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகுறிச்சியில் சங்கரலிங்கம்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சங்கரலிங்கத்தின் தந்தை ராமச்சந்திரன் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கரலிங்கம் விஷம் குடித்து…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி பகுதியில் சகுந்தலா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில் வங்கியில் கடன் பெற தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிலிருந்த எண்ணை…

Read more

5 வயது சிறுமி பலாத்கார வழக்கு…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் கிராமத்தில் 5 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு பள்ளி அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயஜெமின்(28) தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி சிறுமியை…

Read more

பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து…. காரணம் என்ன…? தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடையில் விரைவு பேருந்து போக்குவரத்துக் கழக நேர காப்பாளர் அறை உள்ளது. இது தற்போது பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. நேற்று இரவு நேரத்தில் இந்த அறை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் வடமன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் வடமனின் தோட்டத்தில் ஆய்வு நடத்தி மின்சாரம் திருடியதாக 55…

Read more

போலீசாரின் தீவிர சோதனை…. அதிகமான பாரம் ஏற்றி சென்ற லாரி…. அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு மணல் ஏற்றி சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணலை ஏற்றி…

Read more

மகள்களின் திருமணத்திற்கு வாங்கிய கடன்…. துப்புரவு தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இருவரும் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. சரக்கு வேனில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து நேற்று மாலை 5 மணிக்கு சரக்கு வேன் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை சார்லஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் தாமஸ், அருண்குமார், கவியரசு ஆகியோர் இருந்தனர். இதேபோல் நத்தம் காவல் நிலையத்தில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய அக்காள்-தங்கை…. போலீஸ் அதிரடி…!!

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் வழியாக வரும் அரசு பேருந்துகளில் மதுபாட்டில் மற்றும் சாராயம் கடத்துவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் படி நேற்று அதிகாலை போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

Other Story