பணம் வைத்து சூதாட்டம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சிலர் சட்டவிராதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கணேசன்,…

Read more

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி இ.பி காலனி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜோதிக்கும்…

Read more

நிலம் சம்பந்தமாக தகராறு….. போலீஸ்காரரை தாக்கிய அண்ணன் கைது…. அதிரடி நடவடிக்கை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கேட்டூர் கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் உள்ளார். இவர் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் 2- ஆம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1- ஆம்…

Read more

குடிபோதையில் வந்த தந்தை…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை லேட் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது குடித்துவிட்டு…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சுவாடி கிராமத்தில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோவில் முன்பு அஜித்…

Read more

கல்வி கட்டணம் செலுத்த பணம்…. மர்மமாக இறந்து கிடந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தந்தை…

Read more

கத்தியால் குத்திய மர்ம நபர்கள்…. சிறுவனிடம் செல்போன் பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமணராவ் என்பவர் சரவணம்பட்டி ஸ்ரீநகரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை காரணமாக லட்சுமணராவின் மனைவி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் ஆகியோர் கோவைக்கு வந்திருந்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று லட்சுமணராவின் மகன்…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் பூபதி(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முத்துப்பாண்டியுடன்(25) சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில்…

Read more

மருத்துவமனைக்கு செல்லவிருந்த மூதாட்டி…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னியம்மன்மேடு பூங்காவனத் தோட்டத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்தில் சென்னை தங்க சாலை பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினார். அங்கிருந்து மற்றொரு பேருந்தில் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

போதையில் மனைவியுடன் தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை வடக்கு கம்பம் வீதியில் புவனேஸ்வரன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபஸ்ரீ, சஞ்சய் கௌதம் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக…

Read more

2 கன்று குட்டிகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆச்சிபட்டியல் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி வளர்த்த மாடு சினையாக இருந்தது. நேற்று அந்த பசு மாடு அடுத்தடுத்து இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த பொதுமக்கள்…

Read more

போடு வெடிய…! விடாமுயற்சி படத்தின் மாஸ் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் துணிவு படத்திற்கு பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில் திரிஷா ஹீரோயின் ஆக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

சேலையில் கூட இம்புட்டு கவர்ச்சியா…? பிக் பாஸ் ஷிவானியின் அதிர வைக்கும் புகைப்படம்…!!!

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்திருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம்…

Read more

வீரன் VS காதர்பாட்ஷா… ஆர்யாவை பின்னுக்கு தள்ளிய ஹிப்ஹாப் ஆதி…. 3 நாள் வசூல் நிலவரம் இதோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி தமிழா. இவர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் தற்போது வீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது மூன்று…

Read more

“போர்க்கால அடிப்படையில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புக”…. தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 12,000 ஆசிரியர் காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் இந்த அரசு பள்ளிகளை திறக்க முடிவு…

Read more

தமிழகத்தில் வெப்பநிலை மேலும் 4 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ‌ தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

“ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்”…. தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 வருடங்களாக தமிழக அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்…

Read more

“மணிப்பூரில் தொடர் கலவரம்”… பெட்ரோல், அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதி…!!!!

மணிப்பூரில் கடந்த ஒரு மாத காலமாக கலவரம் நடந்து வருகிறது. மெய்தெய் என்ற சமூகத்தினரை பழங்குடியினருடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் மெய்தெய் சமூகத்தினர் மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்துள்ளது. மாநிலம் முழுவதும் கல்வீச்சு தாக்குதல்,…

Read more

“WhatsApp-ஐ i pad உடன் இணைக்கும் புது அப்டேட்”…. இனி ஒரே கணக்கை 4 பேர் பயன்படுத்தலாம்…!!!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இதனால் மெட்டா நிறுவனம் whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒரு வாட்ஸ் அப் செயலியை ஒரே சமயத்தில் 4 பேர் வரை தங்கள் செல்போனில்…

Read more

“மின்கட்டணம் அதிகரித்தால் மரத்தின் கீழ் அமருங்கள்”…. மாநில முதல்வர் அறிவுரை…!!!

அசாம் மாநிலத்தில் மின்கட்டணம் உயர்வதாக சமீபத்தில் அரசு அறிவித்தது. இதனால் அம்மாநிலத்தில் மக்கள் பலர் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கிறார்கள். இதனால் அம்மாநில பேரவை தலைவர் பிஸ்வாஜித் தைமாரி மக்களுக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது அனைவரும் மின்விசிறியை ஆப் செய்துவிட்டு மரத்தடியில்…

Read more

நடிகர் ஷாருக்கானுடன் நடிக்க வெறும் 1 ரூபாய் சம்பளம் கேட்ட பாக். நடிகர்… அவரே சொன்ன ஆச்சரிய தகவல்..!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பதம் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற…

Read more

பையா 2 படத்தில் நடிக்கும் நடிகர் கார்த்தி….? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மாஸ் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை பதித்தார். இவர் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் என்ற…

Read more

கோலாகலமாக நடைபெற்ற எங்கேயும் எப்போதும் பட நடிகரின் திருமணம்…. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் சினிமாவில் எங்கேயும் எப்போதும், கனம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் சர்வானந்த். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியை தற்போது கரம்பிடித்துள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஐடி நிறுவனத்தில்…

Read more

“என் பெற்றோர் நடிப்பதை மரியாதைக்குரிய தொழிலாக நினைக்கவில்லை”… நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்…!!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஒரு நடிகையாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் ஐஸ்வர்யா லட்சுமி இருக்கிறார். இவர் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த கார்கி உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். தமிழ்…

Read more

மீண்டும் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் திரிஷா…. எந்த படத்தில் தெரியுமா…? வெளியான சூப்பர் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்த வாத்தி திரைப்படம் அண்மையில் வெளியாகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன்…

Read more

நடிகர் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் அசத்தலான வீடியோ வெளியீடு… இணையத்தில் படு வைரல்…!!!

கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் வரதராஜ மன்னர் என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பிரித்திவிராஜ் நடிக்கிறார். இந்த படத்தை…

Read more

பழம்பெரும் பாலிவுட் பிரபலம் திடீர் மரணம்…. சோகத்தில் திரையுலகினர்…!!!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் குஃபி பெயிண்டல். இவர் மகாபாரத தொடரில் சகுனி மாமா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் சீரியல்கள் மட்டுமின்றி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ‌ இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக…

Read more

“தளபதி 68 படத்திற்கு சென்னை அணியின் பெயரை வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு”…? செம குஷியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68-வது படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் லியோ…

Read more

“615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு காவலர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை”…. பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!!

தமிழக காவல்துறையில் 615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சீருடை பணியாளர் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்கள், விளையாட்டு வீரர்கள், காவலர்களின் வாரிசுகள் போன்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

“ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம்”…. அன்பு தம்பிகளுக்கு சீமான் வேண்டுகோள்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் ஏராளமான ஒரு உயிரிழந்த நிலையில் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு ஒடிசா இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்த தானம் வழங்கிய…

Read more

மீனம் ராசிக்கு…! தொழில் வியாபாரம் சிறந்த லாபத்தைக் கொடுக்கும்…! தனவரவு அதிகமாக இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் மனம் தெளிவுப்பெறும். தொழில் வியாபாரம் சிறந்த லாபத்தைக் கொடுக்கும். தனவரவு அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் எண்ணங்கள் மேலோங்கும். தெய்வ அருளால் அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள்.…

Read more

கும்பம் ராசிக்கு…! புதிய திருப்பங்கள் ஏற்படும்…! அதிகாரமுள்ள உயர் பதவிகள் உங்களைத்தேடி வரக்கூடும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கி கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும் நாளாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். இன்று தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரித்து காணப்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் சிறப்பாக நடந்து முடியும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும்.…

Read more

மகரம் ராசிக்கு…! எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும்…! தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் செய்வீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் செய்வீர்கள். இன்று வாழ்வில் எல்லா வளமும் பெருகும். உல்லாச பயணங்களால் மனமகிழ்ச்சி அடையும். பெண்களுக்கு இன்றையநாள் முன்னேற்றமான நாளாக…

Read more

தனுசு ராசிக்கு…! விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்…! தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம்…!!

தனுசு ராசி அன்பர்களே..! உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம். இன்று கவனமாக எதையும் மேற்கொள்ளுங்கள். பெண்களால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் நிகழும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்…! கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு பின்னர்…

Read more

துலாம் ராசிக்கு…! எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்…! பெயரும் புகழும் ஓங்கி இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடி மனமகிழ்ச்சி அடையும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமை படக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பெயரும் புகழும் ஓங்கி இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு…

Read more

கன்னி ராசிக்கு…! தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும்…! எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! தடைபட்ட சுபகாரியங்கள் யாவும் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தொழில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! புதிதாக வீடு கட்டகூடிய வாய்ப்புகள் இருக்கும்…! வாகன யோகம் உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் குழந்தைகளால் மனதில் பூரிப்பு உண்டாகும். புதிதாக வீடு கட்டகூடிய வாய்ப்புகள் இருக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அதிகப்படியான உழைப்பினால் சாதனைகளை…

Read more

கடகம் ராசிக்கு…! இன்று முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்…! அரிய சாதனைகளைப் புரிந்து புகழ் பெறுவீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய ஆலோசனையை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இன்று முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். அரிய சாதனைகளைப் புரிந்து புகழ் பெறுவீர்கள். வெளிநாட்டிற்குச் செல்ல போட்ட திட்டங்கள்…

Read more

மிதுனம் ராசிக்கு…! பதவிகள் வந்துசேரும்…! தொழிலிலுள்ள பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள்…!

மிதுனம் ராசி அன்பர்களே..! குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். இன்று உங்களுக்கு கடினமான உழைப்பு தேவைப்படும். தனவரவு காலதாமதத்துடனே வந்துசேரும். பயணத் திட்டங்களில சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! தொழில் போட்டிகள் குறையும்…! பழைய பாக்கிகள் வசூலாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட தொகை…

Read more

மேஷம் ராசிக்கு…! அனைத்து விதத்திலும் நற்பலன் ஏற்படும்…! ஆரோக்கியம் மேம்படும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! முன்யோசனையின் மூலம் செயல்படுவதனால் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களை பாராட்டுப் அவர்களிடமிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. புகழுக்கு நீங்கள் மயங்க வேண்டாம். அனைத்து விதத்திலும் நற்பலன் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.…

Read more

இன்றைய (05-06-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 05-06-2023, வைகாசி 22, திங்கட்கிழமை, பிரதமை திதி காலை 06.39 வரை பின்பு துதியை திதி பின்இரவு 03.49 வரை பின்பு தேய்பிறை திரிதியை.  மூலம் நட்சத்திரம் பின்இரவு 01.23 வரை பின்பு பூராடம்.  சித்தயோகம் பின்இரவு 01.23 வரை பின்பு மரணயோகம்.  தனிய நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் –  05.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள்…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 5…!!

சூன் 5 கிரிகோரியன் ஆண்டின் 156 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 157 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 209 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 70 – எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படையினரும் எருசலேமின் நடுச் சுவரைத் தகர்த்தனர். 754 – பிரீசியாவில் ஆங்கிலோ-சாக்சன் மதப்பரப்புனர் பொனிபேசு பாகான்களால் கொல்லப்பட்டார். 1829 – பிரித்தானியப் போர்க் கப்பல் பிக்கில் கியூபாக் கரையில் அடிமைகளை ஏற்றி…

Read more

தலையில் குழவி கல்லை போட்டு தந்தை கொலை…. மகன் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள விஸ்வாம்பாள் சமுத்திரம் காலனி பகுதியில் புகழேந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்தர்(23) என்ற மகனும், வரலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். மெக்கானிக்கல் படித்து முடித்த சுரேந்தர் வேலை தேடி…

Read more

வேலை செய்ய கூடாதா…? மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் லட்சுமி நகரில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிஷா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்து பதினொன்றாம் வகுப்பு செல்லவிருந்தார். இந்நிலையில் வீட்டு வேலை செய்யாமல் இருந்த மோனிஷாவை பெற்றோர் கண்டித்தனர்.…

Read more

திருமணமான 2 மாதங்களில்…. புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி வி.எம்.எஸ் காலனியில் தினேஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தினேஷ்குமாருக்கும் பாரதி கனி(22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார் வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து மாமனார் மாமியாருடன்…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் முனிவேல்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் முனிவேல் பாலக்கோடு பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. ஐஸ் வியாபாரி பலி…. கோர விபத்து….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன தடங்கம் பகுதியில் கோபால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு ஆட்டோ மூலம் கோவில் திருவிழாக்களுக்கு சென்று ஐஸ் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று இரவு நல்லம்பள்ளி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் வியாபாரத்தை முடித்துவிட்டு…

Read more

Other Story