லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல்…. படுகாயமடைந்த 10 பேர்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புஷ்பத்தூர் பகுதியில் கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இதேபோல தேங்காய் லோடு ஏற்றி கொண்டு சரக்கு வேன் உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக லாரியும், சரக்கு வேணும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.…

Read more

லாரி மீது மோதிய சரக்கு வாகனம்…. தொழிலாளி பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கனம் பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்பர் லாரியில் செங்கற்களை ஏற்றிக்கொண்டு ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரியின் பின்புறம் செங்கற்கண்டு ராஜா, மதியழகன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் கரும்பாலை பகுதியில் பெங்களூரு-சேலம்…

Read more

Other Story