லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல்…. படுகாயமடைந்த 10 பேர்…. கோர விபத்து…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புஷ்பத்தூர் பகுதியில் கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இதேபோல தேங்காய் லோடு ஏற்றி கொண்டு சரக்கு வேன் உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக லாரியும், சரக்கு வேணும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.…
Read more