“கதவை உடைத்து உள்ளே சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!”.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. ஒட்டுமொத்த ஊரும் திரும்பிப் பார்த்த பகீர் சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (21). இவரும் வெங்கட நாராயணா – ரமணா தம்பதியின் மகளும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 13-ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுவிட்டு, ஆஞ்சநேயலு தனது காதலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது…

Read more

“என் மகனை கட்டிக்கிட்டா தான் உன் பேரனுக்குப் பெண் தருவேன்..!” அரங்கேறிய விநோத திருமண ஒப்பந்தம்.. 13 வயது சிறுமிக்கு தாலி கட்டிய 42 வயது நபர்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தந்தை இறந்த பிறகு தாய் மறுமணம் செய்து கொண்டதால், தனது தாத்தா-பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்த 13 வயது சிறுமிக்கு 42 வயது நபருடன் கட்டாயக் கல்யாணம் நடத்தி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

“பள்ளிகள் முதல் அலுவலகங்கள் வரை இனி புதிய ரூல்ஸ்!”.. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் ‘After Reading’ அம்சம்.. மெட்டா நிறுவனம் கொடுக்கவிருக்கும் மெகா சர்ப்ரைஸ் அப்டேட்..!!

உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் தனியுரிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ‘After Reading’ என்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய அம்சத்தின் மூலம்,…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் வெடித்த ஏசி சிலிண்டர்..!” காதலனின் நிலையைப் பார்த்து மருத்துவமனையில் உடைந்த காதலி.. நெஞ்சை உலுக்கும் விபத்து‌..!!

சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லோகநாதனின் மகன் திலீபன் (24), பிரபல உணவகம் ஒன்றில் ஏ.சி. மெக்கானிக்காகப் பணிபுரிந்து வந்தார். விபத்தில் சிக்கிய தனது தந்தை வீட்டில் ஓய்வெடுத்து வருவதால், குடும்ப பாரத்தைச் சுமக்கப் பகலில் மெக்கானிக் வேலையையும், இரவில் ஆட்டோவையும்…

Read more

“தம்பி சீமானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!” இலங்கை எம்பிக்கு டாக்டர் ராமதாஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்திய வேளையில், தமிழினத்தின் பின்னடைவுக்குச் சகோதர யுத்தமும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது எனப் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.…

Read more

“120 இடங்களை தவெக வெல்லும் எனத் துல்லியமாகத் தெரிந்தது..!” 75,000 வாக்குச்சாவடிகளில் மாஸ் சர்வே.. 100-க்கு 100 மார்க் போட்ட ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 120 இடங்கள் வரை வென்று ஆட்சி அமைக்கும் எனத் துல்லியமாகக் கணித்துக் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரவி. தனது 31 ஆண்டுகால காவல்துறை கள அனுபவத்தை வைத்தும்,…

Read more

“சிறந்த வீரராகத் தேர்வான சேலம் மணிகண்டன்..!” சென்னை பிளிட்ஸ் அணியில் இருந்து வந்த மெகா கடிதம்.. ஈஷா கிராமோத்சவக் களத்தில் புதிய வரலாறு..!!

கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்-2025’ விளையாட்டுத் திருவிழாவின் வாலிபால் போட்டியில், தனது துடிப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து தொடரின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வானவர் மணிகண்டன். சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் ஊராட்சியைச் சேர்ந்த இவரது அதிரடி ஆட்டத்தால்…

Read more

“பொதுவாகப் பக்தர்கள் தான் தட்டில் காசு போடுவாங்க.. இங்க பூசாரியே மக்களுக்குப் பணம் கொடுக்குறாரு.. கருப்பசாமி கோவிலில் நடந்த விசித்திர சடங்கு..!!

பொதுவாகப் பக்தர்கள் கோவிலுக்குச் செல்லும்போது அங்குள்ள உண்டியலிலோ அல்லது அர்ச்சகர் தட்டிலோதான் பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். ஆனால், திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் இதற்கு முற்றிலும் மாறான ஒரு விசித்திரமான சடங்கு நடந்துள்ளது.…

Read more

“மதிப்பெண் முக்கியம் தான்… அதைவிட முக்கியம் வாழ்க்கை..!” சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் அறந்தாங்கி நிஷாவின் வைரல் வீடியோ.‌.!!

தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தனியார் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் கலக்கி வரும் அறந்தாங்கி நிஷா, ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல…

Read more

“அண்ணா என்று அழைத்த நபரே செய்த துரோகம்..!” காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.. சொந்த ஊரிலேயே அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த வைகுண்டராமன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (36). கணவரின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்று, தற்போது ஓசூர் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் கணினி தரவு உள்ளீட்டாளராக பணியாற்றி…

Read more

“கைகளில் புத்தகப்பையுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தாத்தாக்கள்..!” பேரக் குழந்தைகள் போன்ற சிறுவர்களுடன் அமர்ந்து படிக்கும் முதியவர்கள்.. ஏன் தெரியுமா..?

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள சாதனி என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 முதல் 78 வயது வரையிலான 7 முதியவர்கள் மற்றும் 2 மூதாட்டிகள் என…

Read more

தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து மாஸ் காட்டும் கேரளா..! பெண்களுக்கு வருகிறது சூப்பரான திட்டம்… எதிர்க்கும் தனியார் நிறுவனங்கள்.. பின்னணி என்ன…?

கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளதைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ‘இந்திரா கேரண்டி’ திட்டத்தின்…

Read more

“திமுகவின் மகளிர் உரிமைத் தொகை மற்றும் விடியல் பயணத் திட்டங்கள் அப்படியே தொடரும்..!” எதிர்க்கட்சியினரை அரசியல் செய்ய விடாமல் தடுத்த முதலமைச்சர் விஜய்..!!

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பேருந்து பயணம், புதுமைப் பெண் மற்றும் நான் முதல்வன் போன்ற முக்கியத் திட்டங்களை எந்தவித மாற்றமும் இன்றித்…

Read more

அதிரடி..! “ஐந்தில் மூன்று பங்கு ஆதரவு இருக்கு..!” ரகசியமாகக் கையெழுத்து வேட்டையை முடித்த சண்முகம் தரப்பு.. எடப்பாடிக்குக் காத்திருக்கும் பெரிய அதிர்ச்சி..!!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சிக்குள் வெடித்துள்ள உட்கட்சி மோதல் தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்புகளுக்கு இடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைக்காததே தோல்விக்குக் காரணம் எனக் கூறி, சண்முகம்…

Read more

“குற்றவாளிக்குத் தியாகி ரேஞ்சுக்கு வரவேற்பா..?” சிறை வாசலில் அரங்கேறிய கொடூரக் கூத்து.. பாலியல் குற்றவாளியின் ஆதரவாளர்கள் செய்த செயலால் வெடித்த சர்ச்சை..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், சட்டம் பயிலும் கல்லூரி மாணவி ஒருவருக்கு நீதிமன்றத்தில் அறை வாங்கித் தருவதாகவும், சட்டப் பயிற்சியில் உதவுவதாகவும் கூறி இந்து யுவ வாஹினி அமைப்பின் முன்னாள் தலைவரான சுஷில் பிரஜாபதி பழகியுள்ளார். பின்னர், அந்த மாணவியை ஒரு ஃபிளாட்டிற்கு…

Read more

“முதலமைச்சரின் அதிரடிப் பஞ்சுவாலிட்டி!”.. காலை 9.30-க்கு கோட்டைக்கு வரும் விஜய்.. 10 மணிக்குள் 5,500 ஊழியர்கள் சீட்ல இருக்கணும்.. அதிகாரிகளுக்கு உத்தரவு..!!

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து, தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்கு உள்ளாகவே மிகச் சரியாகத் தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வந்துவிடுகிறார். முதலமைச்சரின் இந்த அதிரடிப் பஞ்சுவாலிட்டி மற்றும் எளிமையைப் பார்த்துத் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள்…

Read more

“ரஹ்மான் கலி இனி ‘ராம் கலி’!”.. 80 ஆண்டுகளுக்குப் பின் இஸ்லாமியப் பெயரை அதிரடியாக மாற்றிய பாகிஸ்தான்… ஏன் தெரியுமா..?

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானில் சிறுபான்மையினராக மாறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்கள் வாழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதிகளின் பெயர்கள் இஸ்லாமியப் பெயர்களாக மாற்றப்பட்டன. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரில், தற்போது முஸ்லிம் பெயர்களைக் கொண்ட தெருக்களுக்கு…

Read more

சிங்கப்பெண் சிறப்புப்படை என்னாச்சு..? “மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்”… தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்…!

புதுக்கோட்டை மாவட்டம் அருகே 35 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர், அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்…

Read more

தவெக இத மட்டும் செய்யக்கூடாது..! ஒருவேளை அவங்களுக்கு அமைச்சர் சீட் கொடுத்தா நாங்க ஆதரவு கொடுக்க மாட்டோம்… பெ. சண்முகம் திடீர் அறிவிப்பு..!

தமிழ்நாடு அமைச்சரவையில், தவெகவிற்கு ஆதரவளிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று பரவி வரும் செய்திகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது கட்சியின் நிலைப்பாட்டை அதிரடியாக விளக்கியுள்ளார். தமிழக மக்கள் திமுக, அதிமுக ஆகிய…

Read more

இந்தியாவில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது…! உள்துறை மந்திரி அமித்ஷா அதிரடி அறிவிப்பு…!

சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சத்தீஸ்கரில் பாஜக அரசு பொறுப்பேற்ற டிசம்பர் 13, 2023 அன்றே இதற்கான உறுதியான இயக்கம் தொடங்கியதாகக் குறிப்பிட்ட…

Read more

“சொந்தமாக டி.வி சேனல்!”.. அரசியல் மற்றும் ஊடகப் பலத்தை நிரூபிக்க முதலமைச்சர் விஜய் அதிரடி முடிவு.. கலத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக அரசியலில் புதிய ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழகம் தனது அரசியல் மற்றும் ஊடகச் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் அதிரடி முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் பலவும் தங்களுக்கெனச் சொந்தமாக ஊடகத் தளங்களை உருவாக்கி, தங்களின் கொள்கைகளையும்…

Read more

நடிகர் தர்ஷன் ஜெயிலுக்குள் தற்கொலை செய்ய முயன்றாரா..? தீயாய் பரவிய செய்தி… போலீசார் பரபரப்பு விளக்கம்..!!

கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகர் தர்ஷன், சிறை வளாகத்திற்குள் தற்கொலைக்கு முயன்றதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் ஒட்டுமொத்தத் திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்ஷனின் தற்போதைய நிலை…

Read more

அதிமுகவுக்கு இடம் கொடுக்கக் கூடாது…! “கட்சியை உடைத்துக் கொண்டு தவெக சாய்ந்தால் நாங்கள் யோசிப்போம்”… திருமாவளவன்..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக உடனான கூட்டணி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். தவெக ஆட்சி அமைப்பதற்குத் தங்களது கட்சி வழங்கும் ஆதரவு என்பது “நிபந்தனையற்ற ஆதரவு”…

Read more

“மாடலிங் ஆசையால் நேர்ந்த கொடூரம்!”.. இளம்பெண்ணைத் துபாயில் பாலியல் கும்பலிடம் விற்ற 2 பெண்கள்.. அதிர்ச்சித் தகவல்..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சிந்து மற்றும் அலினா என்ற இரண்டு பெண்கள், தங்களுக்கு மாடலிங் துறையில் நல்ல செல்வாக்கு இருப்பதாகக் கூறி…

Read more

“இனி ஒரு நாள் அணியில் இடமில்லை!”.. புவனேஷ்வர் குமார் முதல் முகமது ஷமி வரை ஓரங்கட்டப்பட்ட 7 இந்திய நட்சத்திரங்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியில் நிலவும் உச்சக்கட்ட போட்டி காரணமாகப் பல நட்சத்திர வீரர்களின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் ‘ஸ்விங் கிங்’ என்று அழைக்கப்பட்ட 36 வயது புவனேஷ்வர் குமார், கடந்த 2022 ஜனவரிக்கு பிறகு…

Read more

“உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”.. ஆசை வார்த்தை கூறி வாலிபர்களுக்கு மயக்க மருந்து கொடுத்த கிலோடிப் பெண்கள்.. பகீர் ‘ஹனி டிராப்’ கொள்ளை..!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குக் குடும்பத்தோடு வரும் பணக்கார வாலிபர்களை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகச் சில பெண்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களைச் சமயபுரத்திற்கு வரவழைத்து, அங்குள்ள பிரபலமான விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது, “உங்களை…

Read more

“தீவிர ரசிகரை ஓடிப் போய்க் கட்டியணைத்த தல!”.. சென்னை மைதானத்தில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள்.. வைரல் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரில் மே 18 அன்று சென்னையில் சிஎஸ்கே மற்றும் எஸ்ஆர்ஹெச் அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பிறகு அரங்கேறிய நிகழ்வுகள், எம்.எஸ். தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்த யூகங்களை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. போட்டி முடிந்ததும் தோனி, சக சிஎஸ்கே…

Read more

அமெரிக்காவுக்கு அடுத்த தலைவலி..! ரஷ்யா, ஈரானிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கும் கியூபா… கடுப்பில் ட்ரம்ப்… மீண்டும் பதற்றம்..!!

ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து கியூபா 300-க்கும் மேற்பட்ட ராணுவ ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளதாகச் சமீபத்திய அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவிப்பது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ராணுவத் தளங்களுக்கு எதிராக இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா அஞ்சுவதைத்…

Read more

“காலையில் காபிக்கு பதில் பெட்ரோல்!”‌.. பெண்ணின் விசித்திரமான போதைப்பழக்கத்தைக் கேட்டு உறைந்து போன மருத்துவர்கள்.. அதிர்ச்ச சம்பவம்..!!

பொதுவாக மக்கள் காலையில் எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிக்க விரும்புவார்கள். ஆனால், கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற பெண், தினமும் காலையில் எழுந்தவுடன் பெட்ரோல் குடிக்கும் ஒரு ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். ஆரம்பத்தில் பெட்ரோல் வாசனையை மட்டும் நுகர்ந்து வந்த…

Read more

“நேற்று வரை நண்பர்கள்.. இன்று மச்சினர்கள்!”.. ஒரே மண்டபத்தில் அரங்கேறிய விசித்திரத் திருமணம்.‌. திரைப்பட பாணியில் ஒரு மெகா பிளான்‌‌..!!

பள்ளி, கல்லூரி, வேலை மற்றும் தொழில் எனத் தங்களது வாழ்வின் அனைத்துப் போராட்டங்களிலும் சிறுவயது முதலே பிரிக்க முடியாத உற்ற நண்பர்களாக வலம் வந்த மூன்று இளைஞர்கள், தங்களது நட்பை என்றென்றும் தக்கவைத்துக் கொள்ளத் திரைப்பட பாணியில் ஒரு விசித்திரமான திட்டத்தைத்…

Read more

தெரு நாய்களுக்கு உணவளிக்கக்கூடாது…! “30 லட்சத்துக்கு அதிகமான தெருநாய்கடி”… இந்த விஷயத்தில் இதுதான் முடிவு… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கை மற்றும் நாய் கடி சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தெருநாய்களை அகற்றுவதற்கான உத்தரவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதுடன், நாய் கடிகள் மற்றும் அவற்றின் தாக்குதல்கள்…

Read more

வேலையை காலி செய்யும் ஏஐ…! அடுத்தடுத்து தூக்கும் மெட்டா… இப்ப இப்படி ஒரு திட்டமா..? அதிர்ச்சியில் ஊழியர்கள்..!!

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, தற்போது தனது நிறுவனத்தில் ஒரு புதிய சுற்று அமைப்புசார் மாற்றங்களை மேற்கொண்டு, உலகளாவிய அளவில் சுமார் 10% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மூலம் உலகளவில் இந்நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 8,000…

Read more

“விதிமுறைகள் உங்களுக்குக் கிடையாதா..?” கோயிலுக்குள் செருப்பு போடலாமா..? பெண் ஊழியரின் அலட்சியத்தை நடுரோட்டில் தட்டிக்கேட்ட பெண்..!!

கர்நாடக மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதாமி குகைக் கோயிலில், பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பச்சை…

Read more

“நீ குண்டா இருக்க.. உனக்கு குழந்தை பிறக்காது!”.. கணவனின் கொடூர உருவக்கேலியால் காதல் மனைவி விபரீத முடிவு.. நெஞ்சே உருக வைக்கும் சோகம்..!!

கர்நாடக மாநிலத்தில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் லட்சுமண். இவரது மனைவி சிவலீலா. இந்த தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், சிவலீலா…

Read more

“சொன்ன சொல்லைக் காப்பாற்றிய முதலமைச்சர் விஜய்!”.. கூட்டணியினருக்கு ஆட்சியில் பங்கு.. 59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்..!!

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகத் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல்…

Read more

“இன்னும் ஒரு வருஷத்துக்குத் தங்கம் வாங்காதீங்க!”.. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் அதிரடி வேண்டுகோள் விடுத்த பிரதமர் நரேந்திர மோடி..!!

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருப்பதாலும், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், பொதுமக்கள் அனைவரும் இன்னும் ஓராண்டு…

Read more

பக்கத்து நாட்டை இப்படியா பயமுறுத்துவீங்க…! வரிஞ்சு கட்டிட்டு வந்த பாகிஸ்தான்… இந்தியா அமைதியா வாழனும்னு அறிக்கை…!!

டெல்லியில் நடைபெற்ற முக்கிய ராணுவக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவரிடம், “முன்பு எல்லையில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற அதிரடி நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் மீண்டும் ஒரு சூழல்…

Read more

லாட்ஜில அழகிகள்…! பணம் கொடுத்தா உல்லாசமா இருக்கலாம்… செல்போனில் ஹனி டிராப் வலைவீசிய ஆண்கள்… போட்டோ மூலம் பகீர் கொள்ளை..!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (28) என்ற பனியன் நிறுவன தொழிலாளியின் செல்போன் எண்ணுக்குச் சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட சில லாட்ஜ்களில் பெண்கள் இருப்பதாகவும், பணம் அனுப்பினால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.…

Read more

அடப்பாவி..! செல்போன் டவர் மீது ஏறி இதுக்கு ஒரு போராட்டமா..? ஒரு பாக்கெட் ஆவது வாங்கி கொடுங்க எனக்கு என கெஞ்சிய வாலிபர்… அதிர்ந்து போன போலீஸ்..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்து என்ற வாலிபர், நீண்ட நாட்களாகப் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென அப்பகுதியில் உள்ள உயரமான செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டு, கீழே இறங்க மறுத்து…

Read more

அதிகாலை 3 மணி..! அசந்து தூங்கிய பெண்கள்… வாசல் திறந்ததும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு பற்ற வைத்த நபர்… நடுங்க வைக்கும் பின்னணி..!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி (40). கணவரை இழந்த இவர், துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு, சாந்தி தனது உறவினர் ஸ்ரீதேவி (45) மற்றும் தனது மகன், மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாந்தியும் ஸ்ரீதேவியும்…

Read more

ரூ.100 போட்டா ரூ.500 கிடைக்கும்… ஏடிஎம் மிஷினில் பணமழை கொட்டுது.. போட்டி போட்டு அள்ளிய மக்கள்… என்ன நடந்தது..??

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 100 ரூபாய் எடுப்பவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் 100 ரூபாய் எடுக்க முயன்றபோது அவருக்கு 500 ரூபாய் வந்துள்ளது,…

Read more

ரூ.200 கடன்…! டீ கடையில் வெடித்த பயங்கர மோதல்… அடுத்து நடந்த கொடூரம்… பின்னணியில் தெரிந்த பயங்கர உண்மை..!!

பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத் (40) என்பவர், டீ கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு முனியப்பா என்ற கூலித் தொழிலாளி அடிக்கடி வந்து கடனுக்கு டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி கடைக்கு வந்த முனியப்பா மீண்டும்…

Read more

அட என்ன கொடுமைங்க இது..! இனி கன்னிப்பெண்கள் அமைதியா இருந்தா சம்மதம்னு அர்த்தம்.. குழந்தை திருமணத்தை சட்டபூர்வமாக்கிய தலிபான்கள்..!!

கடந்த 2021-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தாலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறித்து வந்தனர். இந்நிலையில், அங்குள்ள நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக, திருமணம், விவாகரத்து…

Read more

எடப்பாடிக்கு 100% ஆதரவு…! ஏற்கனவே கையெழுத்து போட்டாச்சு… இனி அதிமுக கோட்டையை யாரும் அசைக்க முடியாது… திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி..!!

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மகாலில் நேற்று‌ முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கழகப் பொதுச்செயலாளர்…

Read more

“ஹெல்மெட் இல்லாமல் புல்லட் ரைடு!”.. விஐபி-யாக இருந்தாலும் சட்டம் பொதுவானது.. பாஜக எம்.எல்.ஏ-வுக்கு அபராதம்.. போலீசாரின் அதிரடி ஆக்ஷன்.‌.!!

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா தொகுதி பாஜாக எம்.எல்.ஏ.வான ஷலப் மணி திரிபாதி, நேற்று முன்தினம் மாலை தனது ஆதரவாளர்களுடன் நெடுஞ்சாலையில் புல்லட் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு,…

Read more

“பசுவுக்குப் பிறப்புச் சான்றிதழ் எங்கே..?” லாரியை வழிமறித்து ஓட்டுநரிடம் பாஜக எம்.எல்.ஏ. கேட்ட விசித்திரக் கேள்வி..!!

மேற்கு வங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஹிங்கல்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வான ரேகா பத்ரா, அப்பகுதியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றை அதிரடியாக வழிமறித்துச் சோதனையிட்டுள்ளார். இதையடுத்து லாரி ஓட்டுநரிடம், “14 வயதுக்கு உட்பட்ட கால்நடைகளை…

Read more

“காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிய மகள்!”.. 17 வயது மகளுக்கு நேர்ந்த விபரீதம்.. கல்யாணப் பட்டு, தாலி ரெடியான நிலையில் அரங்கேறிய நள்ளிரவு பயங்கரம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருடைய 17 வயது மகளுக்கு, 18 வயது பூர்த்தியானவுடன் மனைவியின் உறவினருக்குத் திருமணம் செய்து வைக்கக் குடும்பத்தினர் முடிவு செய்து, அதற்கான ஆடைகள் மற்றும் தாலி உள்ளிட்டவைகளையும் வாங்கித் தயாராக வைத்திருந்தனர். ஆனால், திம்மராயப்பாவுக்கு இந்தத்…

Read more

“காவல்துறையின் அலட்சியம்!”.. 4 ஆண்டுகளாக ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி அரங்கேறிய கொடூரம்.. அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட இரு சகோதரிகள்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு இணைய சேவை மையம் நடத்தி வந்த மகிபால் என்ற காமுகன், அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டித் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து கூட்டுப்…

Read more

“10,000 குடும்பத் தலைவர்கள் தற்கொலை!”.. ஆண்களுக்குன்னு அரசு ஹெல்ப்லைன் வேணும்.. முதலமைச்சர் விஜய்க்குத் தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் விடுத்த அவசர மனு..!!

தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வழக்கறிஞர் அருள் துமிலன், முதலமைச்சர் விஜய்க்கு மிக முக்கியமான வேண்டுகோள் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், சமீபத்தில் நடிகர் ரவிமோகன் தனது குழந்தைகளைப் பார்க்க விடவில்லை என்று கண்ணீருடன் அளித்த பேட்டி தமிழ்நாட்டையே…

Read more

“பூட்டிய கதவு.. செல்போன் டார்ச்லைட்டில் நடந்த பிரசவம்!”.. அரசு மருத்துவமனையின் அவலத்தால்.. வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை..!!

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பலேஷ் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரைப் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு மருத்துவமனையின் முக்கிய வாசற்கதவு உள்புறமாகப்…

Read more

Other Story