“நேற்று வரை நண்பர்கள்.. இன்று மச்சினர்கள்!”.. ஒரே மண்டபத்தில் அரங்கேறிய விசித்திரத் திருமணம்.‌. திரைப்பட பாணியில் ஒரு மெகா பிளான்‌‌..!!

பள்ளி, கல்லூரி, வேலை மற்றும் தொழில் எனத் தங்களது வாழ்வின் அனைத்துப் போராட்டங்களிலும் சிறுவயது முதலே பிரிக்க முடியாத உற்ற நண்பர்களாக வலம் வந்த மூன்று இளைஞர்கள், தங்களது நட்பை என்றென்றும் தக்கவைத்துக் கொள்ளத் திரைப்பட பாணியில் ஒரு விசித்திரமான திட்டத்தைத்…

Read more

“விதிமுறைகள் உங்களுக்குக் கிடையாதா..?” கோயிலுக்குள் செருப்பு போடலாமா..? பெண் ஊழியரின் அலட்சியத்தை நடுரோட்டில் தட்டிக்கேட்ட பெண்..!!

கர்நாடக மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதாமி குகைக் கோயிலில், பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பச்சை…

Read more

“பிடிக்கிற மாதிரி நடிச்சீங்களா…. இல்ல ஓடவிட்டு வேடிக்கை பார்த்தீங்களா?” நைசாக தப்பிய திருடன்…. நெட்டிசன்களிடம் சிக்கி சீரழியும் போலீஸார்….!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடும். அப்படி ஒரு வீடியோதான் இப்போது எக்ஸ் (X) தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இரண்டு போலீஸார் ஒரு குற்றவாளியைப் பிடித்து பைக்கில் அழைத்துச் செல்ல…

Read more

“ஒயிட் ஹவுஸையே பாதுகாக்க முடியல…. இதுல பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்லை” அதிபரையா கேலி பண்றீங்க…. ஆடம் ஸ்வார்ட்ஸை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்….!!

வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அருகே கேட்ட துப்பாக்கிச் சத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மக்கள் அச்சத்தில் இருந்த அந்தச் சூழலில், சமூக வலைதளப் பிரபலம் ஆடம் ஸ்வார்ட்ஸ் செய்த பதிவு இப்போது பெரும்…

Read more

“நம்பிக்கை துரோகத்துக்கு ஒரு அளவே இல்லையா?” ஒரு ₹38-க்கு இப்படியா ஏமாத்திட்டு ஓடுவீங்க…. ஆட்டோ ஓட்டுனரின் வேதனை வீடியோ….!!

வெறும் 38 ரூபாய் ஆட்டோ கட்டணத்தைச் சேமிப்பதற்காக, இரண்டு பெண்கள் ஒரு ஆட்டோ ஓட்டுநரை ஏமாற்றிச் சென்ற சம்பவம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் வந்த அந்தப் பெண்கள், குறிப்பிட்ட இடத்தில் இறங்கிய பிறகு, “சற்று நேரத்தில் திரும்பி வந்துவிடுகிறோம்,…

Read more

“சுட்டெரிக்கும் வெயில்…. கதவில் கட்டி வைத்து 5 வயது குழந்தை டார்ச்சர்” பெண் போலீஸ் பேத்திக்கு செய்த கொடூரம்….!!

பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட்டில், உதவி ஆய்வாளராக (ASI) பணியாற்றி வரும் சரப்ஜித் கவுர் என்பவர், தனது 5 வயது பேத்தியைக் கொளுத்தும் வெயிலில் வீட்டின் இரும்புக்கதவில் கை, கால்களைக் கட்டிப்போட்டு சித்திரவதை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

Read more

Other Story