“நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.. சீக்கிரம் முடிவெடுங்க!”.. ஈரான் என்ற அடையாளமே உலக வரைபடத்தில் இருக்காது.. ஏஐ புகைப்படத்தால் உலகளவில் போர்ப்பதற்றம்..!!

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில், அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சுமார் 40 நாட்கள் நீடித்த…

Read more

18 வருஷ வேதனை… பெரிய டீம் ஆனா கப் ஜெயிக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க… ஒவ்வொரு வாட்டியும் அதிகமாச்சு… விராட் கோலி வேதனை..!

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலி, கடந்த ஆண்டு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி தனது…

Read more

18 வருஷமா ஜப்பானில் உணவகம் நடத்திய இந்தியரை திடீரென சொந்த நாட்டுக்கு போக சொன்ன அரசாங்கம்…! “என் குழந்தைகளுக்கு மொழி கூட தெரியாது என கதறும் இந்தியர்”… என்னதான் நடந்தது.?

ஜப்பானில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மனிஷ் குமார் என்பவர் கடந்த 18 வருடங்களாக வெற்றிகரமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவரது வணிக மேலாளர் விசா காலாவதியானதைத் தொடர்ந்து, அதனைப் புதுப்பிப்பதற்காக அவர் ஜப்பான் குடிவரவுத் துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.…

Read more

டார்லிங்…! நீ வீட்டுக்கு வா… வினாத்தாள் தரேன்… மாணவியை டார்ச்சர் செய்த பேராசிரியர்… லீவு நாளில் போனுக்கு மேல் போன்… நீங்களே இப்படி பண்ணலாமா..??

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த பரம்ஜீத் சிங், அதே பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பி.எஸ்.சி படிக்கும் மாணவி ஒருவருக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்த புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பேராசிரியருக்கும் மாணவிக்கும்…

Read more

வெளிநாட்டில் எம்.எஸ் பட்டம் படித்து சாதித்த அரசு பள்ளி மாணவன்..! “மு.க ஸ்டாலினுக்கு வெற்றியை சமர்ப்பிக்க சட்டுனு அவர் போட்ட பதிவு”… செம டிரெண்டிங்..!!

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் படித்து, தற்போது சுவீடனில் உள்ள உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றான கே.டி.எச் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம் பெற்றுள்ள மாணவர் ஒருவர் தனது சாதனை குறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன்…

Read more

“நீட் மறுதேர்வு பயத்தால் நேர்ந்த கொடூரம்!”.‌. மீண்டும் நல்ல மார்க் வருமா..? மன உளைச்சலில் 22 வயது மாணவன் விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

2026-27ஆம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான மையங்களில் நடைபெற்றது. சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வின் வினாத்தாள், தேர்வு நடப்பதற்கு சில நாட்களுக்கு…

Read more

2.0 தயார்…! ஈரானைத் தாக்க நாங்க ரெடி ஆகிட்டு இருக்கோம்… புது குண்டை தூக்கிப்போட்ட டிரம்ப்… அமெரிக்கா முடிவால் கதி கலங்கும் உலக நாடுகள்..!!

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்ரல் 8 முதல் இருவார கால போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில்…

Read more

பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்கணுமா இல்ல வேண்டாமா..? “முதல்ல இதை நிறுத்துங்க”… இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை.!!

டெல்லியில் உள்ள மையத்தில் நடைபெற்ற முக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கலந்துகொண்டார். அப்போது, முந்தைய காலங்களில் எல்லையில் நடத்தப்பட்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ போன்றதொரு நடவடிக்கை மீண்டும் தேவைப்படும் சூழ்நிலை உருவானால் இந்திய ராணுவம் என்ன…

Read more

மினிஸ்டர் பையனே இப்படி செய்யலாமா…? முதல்ல உங்க மகனை ஒப்படைங்க.. முதலமைச்சர் போட்ட உத்தரவு… பாலியல் வழக்கில் அதிரடி கைது..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வரும், தற்போதைய மத்திய இணை மந்திரியுமான பண்டி சஞ்சய்யின் மகன் பகீரத் (25) மீது, 17 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பகீர் புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார், மத்திய மந்திரியின்…

Read more

“பலவீனமான அரசு”… தப்பு கணக்கு போடாதீங்க… வீறு நடை போடும் விஜய்… திமுக அதிமுக சகாப்தத்திற்கு முடிவு… டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 234 தொகுதிகளில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் சாதனையைத் தவெக நிகழ்த்தியுள்ளது என்றும், சட்டமன்ற வாக்கெடுப்பிலும் சில கட்சிகளின் துணையோடு வெற்றி பெற்று முதலமைச்சர் ஜோசப் விஜய் வீறுநடை போடுகிறார்…

Read more

ஈழத் தமிழர்கள் அழியும்போது வேடிக்கைதான் பார்த்தாங்க…! ஆனா இனி எங்க இனத்துக்காக விஜய் குரல் கொடுப்பார்… தமிழகத்தில் இலங்கை எம்பி… உருக்கமான பேட்டி..!!

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை; விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும்…

Read more

“ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்..! “4 நாட்களில் அடுத்தடுத்து சுகப்பிரசவமாக பெற்றெடுத்த பெண்”… மருத்துவ உலகையே வியக்க வைத்த சம்பவம்..!!

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமீனா (31) என்ற கர்ப்பிணிப் பெண், உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்குக் கடந்த மே 9-ஆம் தேதி முதலாவது குழந்தை பிறந்தது. பொதுவாக நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்கும் போது ஆபத்துகளைத் தவிர்க்க அறுவை…

Read more

“தலையில் பலத்த காயம்.. ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்.. பதற வைத்த காட்சிகள்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மிர்புரில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் சூழலில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும்…

Read more

“துப்பாக்கி முனையில் மிரட்டிய முகமூடி கொள்ளையர்கள்!”.. நகைக் கடையில் அரங்கேறிய நள்ளிரவு பயங்கரம்.. காப்பாற்ற போராடிய ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்.. வைரல் வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகைக் கடைக்குள், நேற்று இரவு 9 மணியளவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் திடீரெனப் புகுந்தனர். அவர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த கைத்துப்பாக்கிகளைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டி, நகைகளைக் கொள்ளையடிக்கத் தீவிரமாக முயன்றுள்ளனர். அப்போது, கடையில் இருந்த…

Read more

“ராட்சத நீர்ச்சுழலில் சிக்கிய பேராசிரியை!”.. 60 மீட்டர் ஆழத்தில் ஆக்சிஜன் நச்சுத்தன்மை கொடூரம்.. இத்தாலி குழுவுக்கு நேர்ந்த சோகம்‌‌..!!

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான மாலத்தீவு கடல் பரப்பிற்கு அடியில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான மர்ம குகைகள் நிறைந்துள்ளன. இந்த ஆபத்தான நீருக்கடி குகைகளின் ரகசியங்களை ஆராய்வதற்காக, இத்தாலியின் புகழ்பெற்ற ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பேராசிரியை மோனிகா மான்டெ பால்கோன், அவரது மகள்…

Read more

“எந்தக் கையெழுத்தும் போடாதீங்க!”..‌ என் பேரைச் சொன்னாலும் நம்பாதீங்க..‌ எடப்பாடி பழனிசாமி உத்தரவு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். முன்னதாக, அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என எதிரணியில்…

Read more

“ஆடு மேய்க்கச் சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்!”.‌. மாலை வரை தேடிய பெற்றோர்.. குளத்தில் பிணமாகக் கிடந்த 12 வயது சிறுமியால் பரபரப்பு‌‌..!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜராஜசோழன் என்பவரின் மகள் அபிநயா (12). ஏழாம் வகுப்பு படித்து வந்த இவருக்குத் தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அபிநயா தனது தாயுடன் ஆடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ஆடுகளைக் கவனித்துக்…

Read more

தமிழகப் பெண்களுக்கு குட் நியூஸ்…! மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது தெரியுமா…? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!!

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும்,…

Read more

“விஜய் என்னோட க்ளோஸ் ப்ரெண்ட்!”.. அரசியல் அவரோட நீண்ட நாள் கனவு.. முதலமைச்சர் விஜய் குறித்து மாளவிகா மோகனன் நெகிழ்ச்சிப் பேச்சு..!!

மலையாளத் திரைப்படமான ‘பட்டம் போலே’ மூலம் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பான் இந்திய அளவில் பிஸியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியுடன் ‘பேட்ட’, விஜய்யுடன் ‘மாஸ்டர்’, தனுஷுடன் ‘மாறன்’ மற்றும் சமீபத்தில் விக்ரமுடன்…

Read more

“ரசிகர்கள் தான் எங்களோட கடவுள்!”.. எங்களை வாழ வைப்பவர்களிடம் ஏற்றத்தாழ்வா..? வைரல் செல்பி குறித்து பூஜா ஹெக்டே ஓப்பன் டாக்..!!

தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பான் இந்திய நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து, ‘கூலி’ படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாடிப் பலரையும் கவர்ந்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் விரைவில்  திரையரங்குகளில்…

Read more

“அம்மாவுக்கு 2-வது மேரேஜ் பண்ண ஆசைப்பட்டோம்!”.. ஆனா அவங்க நோ சொல்லிட்டாங்க.. தாயின் மறுமணம் குறித்து வரலட்சுமி ஓப்பன் டாக்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் மகளான சாயாதேவி, ‘மிஸ் பெங்களூரு’ பட்டம் வென்றவர். நடிகர் சரத்குமாரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு வரலட்சுமி, பூஜா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச்…

Read more

“தந்தை இல்லாத சிறுமிக்கு நேர்ந்த துயரம்!”.. சாக்லேட் ஆசை காட்டி மிரட்டிய பள்ளி வேன் டிரைவர்.. 6 வயது பிஞ்சு குழந்தைக்கு நடந்த கொடூரம்..!!

கோவையைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவரது தாய் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் சிறுமி கோவையில் உள்ள தனது…

Read more

“விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்!”.. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை.‌. 30 அடி ஆழம்.. 9 மணி நேர மரண போராட்டம்..!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது சிறுவன், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தான். சுமார் 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பது…

Read more

“நைஜீரியாவில் கூட்டுப்படை அனல் பறக்கும் அட்டாக்!”.. தலைவன் அபு பகர் மனுகி பலி.. பயங்கரவாத அமைப்புகள் அடுத்தடுத்து அதிர்ச்சி..!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் ஐஎஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில், நைஜீரியப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அமெரிக்கப் படைகளும் அங்கு தீவிரமான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.…

Read more

“6 ‘சூப்பர் ஆடுகள்’ என்ட்ரி!”.. 10 வருஷ வேலை.. ஒரே பிரசவத்துல முடிஞ்சது.. ஆண்டுக்கு 2,800 கிலோ பால்.. ஆராய்ச்சி குழுவின் அனல் பறக்கும் கண்டுபிடிப்பு..!!

சீன விஞ்ஞானிகள் குளோனிங் தொழில்நுட்பம் மூலம் அதிக பால் தரும் “சூப்பர் ஆடுகளை” உருவாக்கி கால்நடைத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். பொதுவாக, உலக அளவில் பால் தரும் உயர்தர ஆடுகளைப் பாரம்பரிய முறையில் வளர்த்து, ஒரு புதிய மந்தையை…

Read more

“அரசியல் இருந்தாதான் நல்லது செய்யணுமா..?” பெண்களுக்கு ஆட்டோ.. மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை கால்.. ரஜினி மகள் நடத்திய நலத்திட்ட விழா..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் தனது குடும்பத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கைக் கால்களையும், பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்காகப் புதிய ஆட்டோக்களையும் இலவசமாக வழங்கினார். இதன்…

Read more

காட்டுத்தீ போல் பரவும் உயிர்க்கொல்லி நோய்! – கவலையில் சர்வதேச சுகாதார அமைப்புகள்! – ஆப்பிரிக்காவில் இருந்து பரவும் புதிய அலை..!!

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள காங்கோ நாட்டில் மீண்டும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ் நோய்த்தொற்று உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 1976ஆம் ஆண்டு முதல் காங்கோவை அச்சுறுத்தி வரும் இந்த கொடிய நோய், தற்போது 17-வது முறையாக மீண்டும்…

Read more

கேரளாவில் எதிரொலிக்கும்… நம்ம முதல்வர் விஜய்யின் அரசியல் நாகரீகம்! “மேடையில் மோதல்.. நேரில் வாழ்த்து!” – அரசியல் களம் கண்டிராத அரிய காட்சி..!!

நடந்து முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே தனியாக 63 இடங்களை வென்று அசத்தியது. முதலமைச்சர் நாற்காலியை யார்…

Read more

“60% வரி குறைப்பு.. பில்லியன் டாலர் பிசினஸ்!”.. 2 மணி நேரம் 15 நிமிடம் சந்திப்பு.. டிரம்ப் – ஜி ஜின்பிங் நடத்திய மாஸ் மீட்டிங்.. வர்த்தகப் போரில் ஏற்பட்ட ‘மெகா’ உடன்பாடு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே  நடைபெற்ற இந்த உயர்மட்ட சந்திப்பு, சர்வதேச அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் 15 நிமிடம் நீடித்த இந்த ஆலோசனையில், வர்த்தகம்…

Read more

இது இயற்கையின் அதிசயம் அல்ல..! போதை தலைக்கேறி ஆடுது… மான்களின் வினோத நடனத்திற்கு பின்னால் இப்படி ஒரு விஷயமா..? அதிர்ச்சி வீடியோ.!

பிரான்சின் கிராமப்புறப் பகுதிகளில் சில மான்கள் போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காடுகளில் வளரும் குறிப்பிட்ட சில தாவரங்கள் அல்லது பழங்களை உண்பதால் ஏற்படும் இந்த போதை, மான்களின் சமநிலையை முற்றிலுமாகச் சிதைக்கிறது. இதனால்…

Read more

31 நாட்கள்..! 6 பேர்.. சிறுமியை கடத்தி வைத்து மாறி மாறி சீரழித்த கொடூரம்… பயந்து பயந்து கடைசியில்… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி கடத்தப்பட்டு, பெங்களூருவில் 31 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டியூஷன் சென்றபோது கடத்தப்பட்ட அந்தச் சிறுமியை, யோகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள்…

Read more

“6 ஆண்டு திருமண வாழ்க்கை!”.‌. இரண்டு குழந்தைகள்.. சந்தேகத்தால் வந்த விளைவு.. மனைவியைக் கொன்று ட்ராலி பேக்கில் அடைத்த கணவன்..!!

லக்னோவில் 24 வயது இளம்பெண் யாஸ்மின், தனது கணவர் அல்தாஃப் என்பவரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 6 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இருந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யாஸ்மினின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அல்தாஃப், மே 14…

Read more

“குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை!”.. எங்ககிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு இருக்கு.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் அருண் ராஜ்‌‌..!!

தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தமிழகத்தில் “குதிரை பேரம்” நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும்,…

Read more

“மதுரை மாநகராட்சியில் ரூ.400 கோடி ஊழல்!”.. விசாரணைக்கு ரெடியாகுங்க.. செக் வைத்த அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்..!!

மதுரை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.400 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தார். மேலும், தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கும், குட்கா உள்ளிட்ட…

Read more

“ஒப்பந்தம்.. இல்லன்னா அழிவு!”.. அணு ஆயுதம் மட்டும் இருந்தா அவ்வளவுதான்.. ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, அந்த நாடு அணு ஆயுதங்களை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில்…

Read more

“ஒரு போன் கால்!”.. மூதாட்டியின் செல்போன் பேச்சைக் கேட்ட ஆட்டோ டிரைவர்.. கடைசியில் நடந்த கொடூரம்.. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 வாலிபர்கள்..!!

சென்னையில் தனியாக இருந்த மூதாட்டி பணத்திற்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர்  பகுதியில் வசித்து வந்த பொன்னம்மாள் என்ற மூதாட்டி, அண்மையில் தனது நிலத்தை விற்ற விவகாரம் தொடர்பாக ஆட்டோவில் பேசிக்கொண்டு சென்றதே…

Read more

“113 மில்லியன் வருஷம்.. 90 அடி நீளம்!”.. தாய்லாந்தை அதிரவைத்த ‘நாகடைட்டன்’ டைனோசர்.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கண்டுபிடிப்பு..!!

தாய்லாந்தில் சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ‘நாகடைட்டன் சையஃபுமென்சிஸ்’ என்ற பிரம்மாண்ட டைனோசர் பற்றிய புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படும் இந்த உயிரினம், சுமார் 90 அடி நீளமும், 28 டன்…

Read more

“செல்போன் பயன்படுத்துறீங்களா..? ஜாக்கிரதை!”.. இடி மழையில் செல்ஃபி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி.. கடற்கரையில் பதற்றம்..!!

கடலூர் வெள்ளி கடற்கரையில் இடி, மின்னலுடன் கூடிய மழையின் போது செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் ஹரிஹரன், விஷால் மற்றும் ரவி ஆகிய மூன்று…

Read more

“201 ரன் சேஸிங்.. முகத்தில் மோதிய போன்!”.. பஞ்சாப்பை வீழ்த்திய மும்பை.. ஆகாஷ் அம்பானி மீது போன் மோதிய வீடியோ வைரல்..!!

தர்மசாலாவில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் நிர்ணயித்த 201 ரன்கள் இலக்கை, திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் (33 பந்துகளில் 75 ரன்கள்)…

Read more

“7 ஆண்டு வாழ்க்கை.. 3 வாரத்தில்!”.. திருமணமாகாத பெண்ணுக்கு 3 குழந்தைகளா..? கோமாவில் இருந்து மீண்ட பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்..!!

பிரான்சை சேர்ந்த 19 வயது இளம் பெண் கிளெலியா வெர்டியர். ஜூன் 2025-ல் மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்ற இவரை, மருத்துவர்கள் மூன்று வாரங்கள் மருத்துவ ரீதியாகத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டு சென்றனர். உடல் படுக்கையில் முடங்கிக் கிடந்தாலும்,…

Read more

“பணம் வெறும் காகிதம்தான்!”.. உண்மையான ஜாக்பாட் என் மனைவிதான்.. 18 முறை வென்ற ராபர்ட்டின் வைரல் பேட்டி.. தம்பதிக்கு குவியும் பாராட்டு..!!

அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பெவன் என்பவர், 1997-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 18 முறை லாட்டரி வென்று உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு காரை பரிசாக வென்றதில் தொடங்கிய இவரது அதிர்ஷ்டம், ஒருமுறை 2 லட்சம் டாலர்…

Read more

“19 லட்சம் பார்வைகள்.. 1 மென்பொருள் பொறியாளர்!”.. புறா தொல்லைக்கு AI மூலம் தீர்வு கண்ட இளைஞர்.. இணையத்தைக் கலக்கும் “வாட்டர் கன்” வீடியோ..!!

பால்கனியில் புறாக்களின் எச்சம் மற்றும் சத்தத்தால் அவதிப்படும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்குத் தீர்வாக, ஓம் படேல் (@om_patel5) என்ற மென்பொருள் பொறியாளர் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தானியங்கி தண்ணீர்த் துப்பாக்கியை உருவாக்கியுள்ளார். பால்கனியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, அங்கு வரும் மனிதர்கள் மற்றும்…

Read more

“250+ தடுப்பூசிகள்.. 12 மணி நேரம்!”.. வெறிநாய்க்கடி இறைச்சி வதந்தியால் பரபரப்பு.. கசாப்புக் கடை மீது எப்.ஐ.ஆர். பதிவு.. சுகாதாரத் துறை அதிரடி “செக்”..!!

தெற்கு காஷ்மீரின் பகுதியில், வெறிநாய்க்கடி நோய் தாக்கிய மாட்டின் இறைச்சி விற்கப்பட்டதாகப் பரவிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இதன் விளைவாக, சுகாதாரத் துறை வெறும் 12 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தியது. இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி…

Read more

இனி 90% சதவீதமாக உயர்த்துவோம்..‌ மீண்டும் அணு ஆயுத போருக்கு தயாராகிறதா ஈரான்…? அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை..!

அமெரிக்காவுடனான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில், ஈரான் அதிரடியான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போது 60 சதவீதமாக இருக்கும் யுரேனியச் செறிவூட்டலை, அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் 90 சதவீதமாக உயர்த்துவோம் என்று ஈரான்…

Read more

“0% கவலை.. 100% அணுஆயுத எதிர்ப்பு!”.. அமெரிக்கர்களின் நிதிநிலைமை பற்றி கவலையில்லை என டிரம்ப் அதிரடி.. “பரபரப்பு” பேட்டி..!!

அரசு பயணமாக வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் தனது வெளியுறவு கொள்கை முன்னுரிமைகளைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் வாழ்க்கைச்…

Read more

வெனிசுலாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைக்க முயற்சி.. ட்ரம்புக்கு அதிபர் டெய்சி கடும் எச்சரிக்கை.. எங்க சுதந்திரத்தில் தலையிடுவதா..?

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்கப் படைகளால் கடத்தப்பட்டு, அந்நாடு அமெரிக்காவின் மறைமுகக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டின்கீழ் மதுரோ அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்சி ரோட்ரிக்ஸ்…

Read more

“மாலையில் வேலை.. நள்ளிரவில் கோடிஸ்வரர்!”.. நம்ப வச்சு கழுத்தறுத்த பெண் ஊழியர்.. கோடிக்கணக்கான நகைகளுடன் ஓட்டம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில், அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவரே கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஷிதா ஷெட்டி என்ற அந்தப் பெண், கடையில் சேல்ஸ் கேர்ளாகப் பணியாற்றி வந்த நிலையில்,…

Read more

“30 நாட்களாக பாகிஸ்தானில் ஈரான் விமானம்!”.. ரகசியமாகத் தரையிறக்கப்பட்ட RC-130H போர் விமானம்.. “பகீர்” தகவல்..!!

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் நூர் கான் விமான தளங்களில் ஈரானின் போயிங் 747 மற்றும் RC-130H போர் விமானங்கள் தரையிறக்கப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் தரையிறங்கிய ஈரானிய போர் விமானம், ஒரு மாதத்திற்கும்…

Read more

“வாரத்திற்கு ஒரு குழந்தை உயிரிழப்பு!”.. இஸ்ரேலியப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 93% மரணங்கள்.. ஐநா கடும் எச்சரிக்கை..!!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய ராணுவம் மற்றும் குடியேறிகளின் தாக்குதலால் பாலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்படுவது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஐநா வன்மையாகக் கண்டித்துள்ளது. யுனிசெப்  அமைப்பின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் இதுவரை குறைந்தது 70 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 850-க்கும்…

Read more

“1 ரகசிய பயணம்.. 2 நாட்டு அதிபர்கள் சந்திப்பு!”.. ஈரானுடனான போரின் நடுவே நெதன்யாகுவின் “மர்ம” பயணம்.. பின்னணியில் இருக்கும் பிளான் என்ன..??

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்துள்ளார். ‘சிங்கத்தின் கர்ஜனை’ என்ற ராணுவ…

Read more

Other Story