18 வருஷமா ஜப்பானில் உணவகம் நடத்திய இந்தியரை திடீரென சொந்த நாட்டுக்கு போக சொன்ன அரசாங்கம்…! “என் குழந்தைகளுக்கு மொழி கூட தெரியாது என கதறும் இந்தியர்”… என்னதான் நடந்தது.?
ஜப்பானில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மனிஷ் குமார் என்பவர் கடந்த 18 வருடங்களாக வெற்றிகரமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவரது வணிக மேலாளர் விசா காலாவதியானதைத் தொடர்ந்து, அதனைப் புதுப்பிப்பதற்காக அவர் ஜப்பான் குடிவரவுத் துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.…
Read more