“பணம் வெறும் காகிதம்தான்!”.. உண்மையான ஜாக்பாட் என் மனைவிதான்.. 18 முறை வென்ற ராபர்ட்டின் வைரல் பேட்டி.. தம்பதிக்கு குவியும் பாராட்டு..!!

அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பெவன் என்பவர், 1997-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 18 முறை லாட்டரி வென்று உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு காரை பரிசாக வென்றதில் தொடங்கிய இவரது அதிர்ஷ்டம், ஒருமுறை 2 லட்சம் டாலர்…

Read more

“19 லட்சம் பார்வைகள்.. 1 மென்பொருள் பொறியாளர்!”.. புறா தொல்லைக்கு AI மூலம் தீர்வு கண்ட இளைஞர்.. இணையத்தைக் கலக்கும் “வாட்டர் கன்” வீடியோ..!!

பால்கனியில் புறாக்களின் எச்சம் மற்றும் சத்தத்தால் அவதிப்படும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்குத் தீர்வாக, ஓம் படேல் (@om_patel5) என்ற மென்பொருள் பொறியாளர் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தானியங்கி தண்ணீர்த் துப்பாக்கியை உருவாக்கியுள்ளார். பால்கனியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, அங்கு வரும் மனிதர்கள் மற்றும்…

Read more

“250+ தடுப்பூசிகள்.. 12 மணி நேரம்!”.. வெறிநாய்க்கடி இறைச்சி வதந்தியால் பரபரப்பு.. கசாப்புக் கடை மீது எப்.ஐ.ஆர். பதிவு.. சுகாதாரத் துறை அதிரடி “செக்”..!!

தெற்கு காஷ்மீரின் பகுதியில், வெறிநாய்க்கடி நோய் தாக்கிய மாட்டின் இறைச்சி விற்கப்பட்டதாகப் பரவிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இதன் விளைவாக, சுகாதாரத் துறை வெறும் 12 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தியது. இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி…

Read more

இனி 90% சதவீதமாக உயர்த்துவோம்..‌ மீண்டும் அணு ஆயுத போருக்கு தயாராகிறதா ஈரான்…? அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை..!

அமெரிக்காவுடனான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில், ஈரான் அதிரடியான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போது 60 சதவீதமாக இருக்கும் யுரேனியச் செறிவூட்டலை, அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் 90 சதவீதமாக உயர்த்துவோம் என்று ஈரான்…

Read more

“0% கவலை.. 100% அணுஆயுத எதிர்ப்பு!”.. அமெரிக்கர்களின் நிதிநிலைமை பற்றி கவலையில்லை என டிரம்ப் அதிரடி.. “பரபரப்பு” பேட்டி..!!

அரசு பயணமாக வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் தனது வெளியுறவு கொள்கை முன்னுரிமைகளைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் வாழ்க்கைச்…

Read more

வெனிசுலாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைக்க முயற்சி.. ட்ரம்புக்கு அதிபர் டெய்சி கடும் எச்சரிக்கை.. எங்க சுதந்திரத்தில் தலையிடுவதா..?

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்கப் படைகளால் கடத்தப்பட்டு, அந்நாடு அமெரிக்காவின் மறைமுகக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டின்கீழ் மதுரோ அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்சி ரோட்ரிக்ஸ்…

Read more

“மாலையில் வேலை.. நள்ளிரவில் கோடிஸ்வரர்!”.. நம்ப வச்சு கழுத்தறுத்த பெண் ஊழியர்.. கோடிக்கணக்கான நகைகளுடன் ஓட்டம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில், அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவரே கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஷிதா ஷெட்டி என்ற அந்தப் பெண், கடையில் சேல்ஸ் கேர்ளாகப் பணியாற்றி வந்த நிலையில்,…

Read more

“30 நாட்களாக பாகிஸ்தானில் ஈரான் விமானம்!”.. ரகசியமாகத் தரையிறக்கப்பட்ட RC-130H போர் விமானம்.. “பகீர்” தகவல்..!!

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் நூர் கான் விமான தளங்களில் ஈரானின் போயிங் 747 மற்றும் RC-130H போர் விமானங்கள் தரையிறக்கப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் தரையிறங்கிய ஈரானிய போர் விமானம், ஒரு மாதத்திற்கும்…

Read more

“வாரத்திற்கு ஒரு குழந்தை உயிரிழப்பு!”.. இஸ்ரேலியப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 93% மரணங்கள்.. ஐநா கடும் எச்சரிக்கை..!!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய ராணுவம் மற்றும் குடியேறிகளின் தாக்குதலால் பாலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்படுவது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஐநா வன்மையாகக் கண்டித்துள்ளது. யுனிசெப்  அமைப்பின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் இதுவரை குறைந்தது 70 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 850-க்கும்…

Read more

“1 ரகசிய பயணம்.. 2 நாட்டு அதிபர்கள் சந்திப்பு!”.. ஈரானுடனான போரின் நடுவே நெதன்யாகுவின் “மர்ம” பயணம்.. பின்னணியில் இருக்கும் பிளான் என்ன..??

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்துள்ளார். ‘சிங்கத்தின் கர்ஜனை’ என்ற ராணுவ…

Read more

“உயிருடன் இருக்க மாட்டாய்!”.. வீடியோவை வெளியிடுவேன்.. என மிரட்டிய போலீஸ்காரர்.. கருக்கலைப்பு செய்த கொடூரம் அம்பலம்..!!

கோவை மாவட்டம் அருகே போலீஸ்காரர் உதயகுமார் (30), மற்றும் 27 வயது இளம் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதயகுமார், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். இந்த விஷயம் தெரிந்ததும், உதயகுமார் அப்பெண்ணைத்…

Read more

“சேலை நல்லா இல்ல எனக்கு பிடிக்கல.. கல்யாணம் வேண்டாம்!”.. திருமணத்தை நிறுத்திய மணமகள்… அதிர்ச்சியில் மாப்பிள்ளை வீட்டார்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், மணமகன் வீட்டார் கொடுத்த திருமணச் சேலை தரம் குறைவாக இருந்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் கோண்ட் என்பவரது மகள் நிகிக்கும், விஷால் கோண்ட் என்பவருக்கும் கெய்காட் கிராமத்தில் உள்ள கோவிலில்…

Read more

“ஒரே ஒரு தங்கச் செயின்!”.. சடலமாகத்தான் வெளியே போவாள்..‌ மருமகளுக்கு மாமியார் விடுத்த பகீர் எச்சரிக்கை.. 4 நாட்களில் பலியான இளம்பெண்..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சஞ்சு குமாரிக்கும், வினோத் என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரூ.4 லட்சம் ரொக்கம், பைக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டன. இருப்பினும், கூடுதல் வரதட்சணையாக…

Read more

“2022-ல் விதிக்கப்பட்ட தடை நீக்கம்!”.. 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனுமதி.. நுழைவுத் தேர்வு மையங்களில் நடந்த குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைத்த கல்வித்துறை..!!

கர்நாடக அரசு பள்ளிகளில் நிலவி வந்த ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாள ஆடை கட்டுப்பாடுகளை நீக்கி, அம்மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தடையை நீக்கி, நடப்பு…

Read more

“10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி!”.. கையில் கிடைத்த வெற்றியை கோட்டை விடுகிறதா காங்கிரஸ்..? பரபரப்பை ஏற்படுத்தும் அந்த “எச்சரிக்கை” பேனர்கள்..!!

கேரள சட்டமன்றத் தேர்தலில் 102 இடங்களைக் கைப்பற்றி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கூட்டணியில், முதலமைச்சர் யார் என்பதில் கடந்த 9 நாட்களாகக் கடும் குழப்பம் நீடிக்கிறது. கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன் மற்றும் ரமேஷ் சென்னித்தலா ஆகிய மூவருக்கும் இடையே…

Read more

“ஒரு சீட் தான் கிடைச்சதா..?” தோல்விக்கு யாரு காரணம்..? ரிப்போர்ட் கேட்ட டெல்லி.. தமிழக பா.ஜ.க-வில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்..!!

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி, ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிரப் பிரசாரம் செய்தபோதிலும்,…

Read more

“ஏஐ மூலம் போலி மருந்துச் சீட்டா..?” மே 20-ம் தேதி நாடு தழுவிய போராட்டம்.. ஆன்லைன் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் மருந்தக உரிமையாளர்கள்..!!

ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி, வரும் மே 20-ம் தேதி நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. முறைப்படுத்தப்படாத ஆன்லைன் விற்பனையால் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் சங்கம்…

Read more

  • May 14, 2026
“ஒரு சீட் தான் கிடைச்சதா?” தோல்விக்கு யாரு காரணம்ன்னு ரிப்போர்ட் கேட்ட டெல்லி…. தமிழக பா.ஜ.க-வில் நடக்கப்போகும் அதிரடி….!!

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி, ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிரப் பிரசாரம் செய்தபோதிலும்,…

Read more

“எங்க அயர்ன் டோம் உங்களை பாதுகாக்கும்!”‌.. அமீரகத்துக்கு இஸ்ரேல் செய்த அந்த பேருதவி.. அதிரும் வளைகுடா நாடுகள்.. பின்னணியில் இவ்வளவு நடந்திருக்கா..??

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் புர்ஜ் கலிபா, விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்து ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள்…

Read more

“வலியால் துடிச்ச மணப்பெண்!”.. கல்யாண கோலத்துல தீயணைப்பு நிலையத்துக்கு வந்த ஜோடி.. தீயணைப்பு வீரர்கள் செஞ்ச அந்த உதவி!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணப்பெண் ஒருவருக்கு, திருமணத்தன்று கை விரலில் மோதிரம் பலமாக மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போதே விரலில் வீக்கம் ஏற்பட்டு தாங்க முடியாத வலியால் மணப்பெண் துடித்தார். வலியுடன் திருமணச் சடங்குகளில்…

Read more

“ஒர்க் ஃபிரம் ஹோம் தான் இனி தீர்வு!”.. பிரதமர் சொன்னா உடனே நடக்கும்.. மக்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள்..!!

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கன நடவடிக்கைகளை ஏற்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய அவர்,…

Read more

“சுதந்திரத்தோட அருமை அப்பதான் புரியும்!”.. கைதி போலவே வாழ அழைக்கும் ‘பீல் தி ஜெயில்’.. ஆளுநர் தொடங்கி வைத்த மாஸ் பிளான்..!!

ஐதராபாத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை, பொதுமக்கள் சிறை வாழ்க்கையை நேரடியாக அனுபவிக்கும் வகையில் ‘சிறையை உணருங்கள்’ என்ற அதிரடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சாதாரண குடிமக்கள் 12 அல்லது 24 மணி நேரம் கைதிகளைப் போலவே சிறை அறையில் தங்கி,…

Read more

“இனி உங்க அக்கவுண்ட்டை தொடவே முடியாது!”.. பாஸ்வேர்ட் தேவையில்லை.. இனி பாஸ் கீ தான்.. ஹேக்கர்களுக்கு செக் வைத்த ஓபன் ஏஐ..!!

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணியில் இருக்கும் ஓபன் ஏஐ நிறுவனம், தனது சாட்ஜிபிடி பயனர்களுக்காக அதிரடியான புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இணைய உலகில் அதிகரித்து வரும் ஹேக்கிங் மற்றும் பிஷிங் போன்ற சைபர் தாக்குதல்களிலிருந்து பயனர்களின் கணக்குகளைப் பாதுகாப்பதே இதன்…

Read more

“26 மணிநேரம்.. 3 கொலைகள்!”.. முன்னாள் ராணுவ வீரரின் வெறிச்செயல்.. போலீஸ் என்கவுன்ட்டரில் நடந்த அதிரடி முடிவு..!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் குர்பிரீத் சிங், வெறும் 26 மணி நேர இடைவெளியில் மூன்று பேரைக் கொடூரமாகச் சுட்டுக்கொன்றுவிட்டு, தப்ப முயன்றபோது போலீஸ் என்கவுன்ட்டரில் பலியானார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயிலில் பயணித்த பீகாரைச் சேர்ந்த ஒருவரைச் சுட்டுக்கொன்ற…

Read more

“38 வயசுல இப்படியா..?” மீண்டு வருவார்னு பார்த்தா இப்படி ஆயிடுச்சே.. முலாயம் சிங் வாரிசு காலமானார்.. அதிர்ச்சியில் சமாஜ்வாதி கட்சி..!!

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38), உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் காலமானார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலப் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர், இடையில் குணமாகி வீடு…

Read more

“என் பாதுகாப்பு வாகனங்களை பாதியா குறையுங்க!”.. பெட்ரோல் விலையேற்றத்தால் பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு.. ரூல்ஸை விட சிக்கனம் தான் முக்கியம்..!!

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முன்மாதிரியான சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் நிறுவனங்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ முறையை ஊக்குவிக்க…

Read more

“சுயநலத்தாலயும் துரோகத்தாலயும் கோட்டை விட்டுட்டீங்க!”.. அதிமுக-வுக்கு கிடைச்சிருக்கணும்.. தவெக வெற்றியை வைத்து சசிகலா போட்ட அதிரடி கணக்கு..!!

அதிமுகவின் தற்போதைய பின்னடைவு குறித்து வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம், இன்று சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு சிலரது சுயநலமும் துரோகமுமே காரணம் என அவர் சாடியுள்ளார்.…

Read more

“அம்மா மட்டும் இருந்திருந்தா இப்படி நடக்குமா..?” ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு என்ன ஆகுறது..? நீட் குளறுபடிகளால் சசிகலா முன்வைக்கும் பகீர் கேள்வி..!!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது, மருத்துவக் கனவோடு காத்திருந்த மாணவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி தேர்வையே ரத்து செய்திருப்பது, ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு படித்த மாணவர்களின் உழைப்பை வீணடித்துள்ளதாக…

Read more

“வெறும் 4,649 ஓட்டுதான் வித்தியாசம்!”.. முதல்வர்‌‌ விஜய்யின் தவெக தனிப்பெரும்பான்மையை இழந்தது இப்படித்தான்.. தமிழக அரசியலில் இதெல்லாம் எதிர்பார்க்கல..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, முதல் தேர்தலிலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சாதனை படைத்துள்ளது. தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்களே தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும்…

Read more

“பதவி ஆசைக்காக இப்படி ஒரு பல்டி அடிச்சிருக்கீங்க!”.. முதல்வர் விஜய் அரசுக்கு காங்கிரஸ் கொடுத்த ஆதரவு குறித்து தமிழிசை விளாசல்..!!

தமிழக சட்டமன்றத்தில் நடந்து வரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் பாஜக மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதில் காட்டிய அவசரமும்,…

Read more

“காதல் திருமணம் செய்த ஒன்றரை வருஷத்துல இப்படியா..?” மகள் உடலை வாங்க மாட்டோம்.. ஆஸ்பத்திரி முன்னாடி நள்ளிரவில் நடந்த தர்ணா..!!

மயிலாடுதுறை மாவட்டம் அருகே, வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிமாறன் – சரண்யா தம்பதி, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், கணவர் ஜோதிமாறன் தொடர்ந்து வரதட்சணை கேட்டு…

Read more

“புட் பாய்சன் உஷாரா இருங்க!”.. காலையில வெட்டுன பழத்தை மாலையில சாப்பிடாதீங்க.. ஆசையா தர்பூசணி சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில், தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் அகிலேஷ் திவாரி பரிதாபமாக உயிரிழந்தான். தனது பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த அகிலேஷ், அங்குள்ள உறவினர்களுடன் சேர்ந்து தர்பூசணி சாப்பிட்டுள்ளான். பழம் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே அவனுக்கு கடும் வாந்தி,…

Read more

“யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை.. இந்தியா தயார்!”.. எல்லை தாண்டிய அத்துமீறலுக்கு செக் வைத்த புதிய கடற்படைத் தலைமைத் தளபதி கிருஷ்ண சுவாமிநாதன்.. அதிரடி பேச்சு..!!

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக துணை அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைத் தளபதியாக இருக்கும் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி வரும் மே 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு கிருஷ்ண சுவாமிநாதன் பொறுப்பேற்க…

Read more

“நான் விதை போடுவேன்.. தம்பி அறுவடை செய்வான்!”.. அது இந்த தம்பியாகவே இருக்கட்டும்.. சீமான்-விஜய் சந்திப்பு குறித்து இயக்குனர் சேரன் போட்ட அதிரடி பதிவு..!!

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பதவியேற்ற கையோடு அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும் விதமாக, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்,…

Read more

“இந்த போர் நிறுத்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கு!”.. டொனால்ட் டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை.. ஈரானுக்கு எதிராக அடுத்த பிளான் என்ன..??

மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் தற்போது “உயிருக்கு ஆபத்தான நிலையில்” இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் புதிய முன்மொழிவுகளை அமெரிக்கா நிராகரித்த நிலையில், டிரம்ப் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் உலக சந்தையில் எண்ணெய் விலை கிடுகிடுவென…

Read more

“விளைவுகள் எல்லைக்குள் இருக்காது.. வலி அதிகமா இருக்கும்!”.. பாகிஸ்தான் தளபதி ஆசிம் முனீர் ஆவேசம்.. இந்திய ராணுவம் பதிலடி..!!

இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்திய அதிரடித் தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் 8 முக்கிய விமானப்படை தளங்கள் சேதமடைந்தன என்றும்,…

Read more

“நீச்சல் தெரிஞ்சும் எப்படி தண்ணிக்குள்ள உயிர் போச்சு..?” தோழி கல்யாணத்துக்கு போன இடத்துல நடந்த பயங்கரம்.. மர்ம மரணத்தின் பின்னணி என்ன..??

ஐதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஸ்ரீவீணா (28), அமெரிக்காவில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிரசாந்த் ரெட்டி என்பவரைத் திருமணம் செய்த ஸ்ரீவீணா, தனது கணவருடன்…

Read more

“அந்த ரூமுக்கு வா!”.. ஆசைக்கு இணங்க மறுத்ததால்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற ஓனர்.. தடுக்க வந்தவர்களுக்கும் கத்தி முனை மிரட்டல்..!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கிருஷ்ணா, தனது வீட்டில் வேலை செய்து வந்த ஸ்மிதா (47) என்ற பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார். கேரளாவைச் சேர்ந்த ஸ்மிதா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தப்ப முயன்றபோது, ஆத்திரமடைந்த தீபக் கிருஷ்ணா…

Read more

  • May 13, 2026
“டிக்கெட் இல்லனாலும் பரவால்ல போங்க!”.. குழந்தையோடு வந்த தாயிடம் டிடிஇ காட்டிய மனிதாபிமானம்.. வைரலாகும் வீடியோ..!!

ரயிலில் டிக்கெட் இல்லாமல் தன் குழந்தையுடன் பயணம் செய்த ஒரு பெண்ணிடம், மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட டிடிஇ ஒருவரின் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் பரிசோதனையின் போது அந்தப் பெண் டிக்கெட் எடுக்காதது தெரியவந்தும், அவர் ஒரு கைக்குழந்தையுடன் இருப்பதை உணர்ந்த…

Read more

“சிகரெட் பிடிச்சதை ஏன் எங்க வீட்ல சொன்ன..?” கத்தியால் குத்தி முகத்தை சிதைத்த பள்ளி மாணவர்கள்.. போதை தலைக்கேறியதால் நடந்த கொடூரம்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்கள், பீகாரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று இரவு காட்டுப்பகுதியில் 19 வயதான கோகுல் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதை…

Read more

“ஒரு வருஷத்துக்கு இதை வாங்காதீங்க!”.. பிரதமர் மோடி கொடுத்த ‘பட்ஜெட்’ ஐடியா.. ஆன்லைன் மீட்டிங் போங்க.. பெட்ரோலை மிச்சம் பண்ணுங்க.. புது பிளான்.‌.!!

ஐதராபாத்லில் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், மக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெளிநாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய இந்தியா பெரும் தொகையைச்…

Read more

“கல்யாண கனவெல்லாம் போச்சே!”.. விபத்துல போன மாப்பிள்ளையோட உயிர்.. துடிச்சுப்போன பொண்ணு எடுத்த விபரீத முடிவு.. கலங்கிய குடும்பம்..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயா நந்தனின் மகள் பிரபல்லா (23), தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்டார். பிரபல்லாவுக்கும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விரைவில்…

Read more

“கல்யாணமான ஒரே மாசத்துல இப்படியா..?” லொகேஷன் அனுப்பிட்டு காதலன் செஞ்ச காரியம்! காதலி எடுத்த அந்த முடிவு.. ஊரே திகைச்சு நிக்குது..!!

தெலுங்கானா மாநிலத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி, ஒரே மாதத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சலி (21) மற்றும் வினய் (23) ஆகிய இருவரும் கடந்த ஒரு ஆண்டாகக் காதலித்து வந்தனர். பெற்றோரின் சம்மதத்துடன்…

Read more

“ராஜாஜி முதல் ஜோசப் விஜய் வரை!”.. 1952 முதல் தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள் இவர்கள்தான்.. கோட்டையை ஆண்ட தலைவர்கள்..!!

தமிழகத்தில் 1952-ஆம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிந்தைய மெட்ராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சராக ராஜாஜி பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து காமராஜர் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகித்து கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் மாற்றங்களைக்…

Read more

“தற்கொலை இல்லை.. அது பக்கா பிளான்!”.. மனைவி உடலை எரித்துவிட்டு ஊர் முன்னாடி கதறிய கணவன்.. அம்பலமான கொடூர கொலை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். முருகேசன் என்பவருக்கும், எம்.எஸ்சி. பட்டதாரியான ஆஷா என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை…

Read more

“ஐயோ பாம்பு கடிச்சிருச்சு!”.. பொருட்களை அடுக்கப்போன இடத்தில் இப்படியா நடக்கும்..? மேஜைக்கு அடியில் பதுங்கியிருந்த கட்டுவிரியன்.. காங்கிரஸ் நிர்வாகிக்கு நேர்ந்த பயங்கரம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய இரும்பு கடையில் பாம்பு கடித்ததில் நகர காங்கிரஸ் தலைவர் மரியதங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 52 வயதான இவர் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை நடத்தி வந்தார். நேற்று மாலை கடையில் மேஜைக்கு அடியில் இருந்த பொருட்களை…

Read more

“திமுக – அதிமுக கூட்டணி என்பது வெறும் வதந்தி!”.. நாங்கள் வெற்றிபெற்ற போது ஆடவில்லை, தோல்வி வந்தபோதும் வாடவில்லை.. என ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக – அதிமுக கூட்டணி என்பது வெறும் வதந்தி என்றும், அதிமுக உடைவதற்கு திமுக காரணம்…

Read more

“தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியிருப்பது மகத்தான வெற்றி!”.. முதலமைச்சர் விஜய்-க்கு மம்தா பானர்ஜி புகழாரம்.. மக்களின் விருப்பம் பிரதிபலிப்பதாக நெகிழ்ச்சி பதிவு..!!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஈட்டியுள்ள மிகப்பெரிய…

Read more

“இளையதளபதி டூ தமிழக முதல்வர்!”.. 33 வருட சினிமா பயணத்திலிருந்து தமிழக முதல்வராக உயர்ந்த விஜய்.. ஒரு வரலாற்றுப் பார்வை..!!

திரைப்பட இயக்குநராகத் தொடங்கி தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களின் வாழ்க்கை பயணம் மிகவும் சுவாரஸ்யமானது. 1974-இல் எஸ்.ஏ. சந்திரசேகர் – ஷோபா தம்பதிக்கு மகனாகப் பிறந்த விஜய், சிறு வயதிலேயே தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். லயோலா கல்லூரியில்…

Read more

கடைசி 2 பந்துகள்…! விராட் கோலியின் ஆவேச கொண்டாட்டம்… ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது மும்பை… ஆர்சிபி வெற்றியால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

ராய்ப்பூரில் நடந்த ஐபிஎல் 2026 கிரிக்கெட் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 166 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் புவனேஷ்வர்…

Read more

Other Story