“ஏஐ மூலம் போலி மருந்துச் சீட்டா..?” மே 20-ம் தேதி நாடு தழுவிய போராட்டம்.. ஆன்லைன் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் மருந்தக உரிமையாளர்கள்..!!
ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி, வரும் மே 20-ம் தேதி நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. முறைப்படுத்தப்படாத ஆன்லைன் விற்பனையால் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் சங்கம்…
Read more