“என் பாதுகாப்பு வாகனங்களை பாதியா குறையுங்க!”.. பெட்ரோல் விலையேற்றத்தால் பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு.. ரூல்ஸை விட சிக்கனம் தான் முக்கியம்..!!
உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முன்மாதிரியான சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் நிறுவனங்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ முறையை ஊக்குவிக்க…
Read more