பக்கத்து நாட்டை இப்படியா பயமுறுத்துவீங்க…! வரிஞ்சு கட்டிட்டு வந்த பாகிஸ்தான்… இந்தியா அமைதியா வாழனும்னு அறிக்கை…!!

டெல்லியில் நடைபெற்ற முக்கிய ராணுவக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவரிடம், “முன்பு எல்லையில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற அதிரடி நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் மீண்டும் ஒரு சூழல்…

Read more

Other Story