ரூ.100 போட்டா ரூ.500 கிடைக்கும்… ஏடிஎம் மிஷினில் பணமழை கொட்டுது.. போட்டி போட்டு அள்ளிய மக்கள்… என்ன நடந்தது..??

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 100 ரூபாய் எடுப்பவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் 100 ரூபாய் எடுக்க முயன்றபோது அவருக்கு 500 ரூபாய் வந்துள்ளது,…

Read more

Other Story