“திருமண ஆசை காட்டி கடத்தப்படும் 10 வயது சிறுமிகள்!”.. 4 மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்.. நீதிமன்றத்தில் உறைந்த வழக்கறிஞர்கள்..!!

டெல்லி, ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள மசாஜ் பார்லர்கள் மற்றும் இசைக்குழுக்களில் சிறுமிகள் கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டு, பாலியல் ரீதியாகச் சுரண்டப்படும் விவகாரம் மிகவும் தீவிரமானது என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ஒரு தொண்டு நிறுவனம்…

Read more

“முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ED அதிரடி ரெய்டு!”.. பெண் அதிகாரிகள் கார் மீது கல்வீச்சுத் தாக்குதல்‌‌.. கேரளாவில் பெரும் பதற்றம்..!!

கேரளாவில் கடந்த வாரம் நடந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோரைக் குறிவைத்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தியுள்ளது. சிஎம்ஆர்எல் தாது நிறுவனத்திடமிருந்து,…

Read more

“அவரை விமர்சிக்காதீங்க.. கொஞ்சம் டைம் கொடுங்க!”.. முதலமைச்சர் விஜய் குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஓபன் டாக்‌..!!

சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி, இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மலையாள நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியும் முதலமைச்சர் விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.…

Read more

“ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படுமா..?” அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த அதிரடி விளக்கம்.. வானிலை மையத்திற்கு அனுப்பப்பட்ட அவசரக் கடிதம்..!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் கடுமையான வெயில் நிலவி வருவதால், பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து…

Read more

“ரோகித் சர்மாவின் ஆல்-டைம் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்!”.. ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறை! மிரண்டு போன விராட் கோலி, சேவாக்..!!

நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி…

Read more

“மாதம் ₹11 லட்சம் வாடகை மட்டுமே!”.. பழைய வீட்டை புதுப்பித்து வாடகைக்கு விட்ட பாலிவுட் ஜோடி.. பின்னணியில் இருக்கும் பல கோடி பிசினஸ் பிளான்..!!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடி, தற்போது தங்களது பழைய வீட்டை வாடகைக்கு விட்டுள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மும்பையில் இருந்த தங்களது பழைய வீட்டை முழுமையாகப்…

Read more

தமிழகத்தில் மிருகங்கள் உலா வருது..! “தவெக ஆட்சிக்கு வந்ததும் நடந்த 2 பயங்கரம்”… கொந்தளித்த தமிழிசை சௌந்தர்ராஜன்.!

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் நடந்துள்ள இரண்டு முக்கிய சம்பவங்கள் தன் மனதை உலுக்கியுள்ளதாகக் கூறினார். முதலாவதாக, திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி ஒருவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய…

Read more

“இந்தியர்களுக்கு இங்கே தடை!”.. வெளிநாட்டில் வைக்கப்பட்ட சர்ச்சை போஸ்டர்.. இனவெறியுடன் பேசிய அரசியல்வாதி.. சர்வதேச அளவில் வெடித்த மோதல்..!!

தைவானில் உள்ள வார்டு தலைவர் தேர்தலில் போட்டியிடும் லீ ஹங்-யி என்ற உள்ளூர் அரசியல்வாதி, இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைப்பாகை அணிந்த இந்தியரின் உருவத்தின் மேல் ‘தடை’ குறியீடு போட்ட சர்ச்சை விளம்பரப் பலகையை வைத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,…

Read more

“இந்தியா இதில் தலையிட்டா அவ்வளவுதான்!”.. மிரட்டும் சீனா.. தலாய் லாமாவின் வாரிசுக்கு பின்னால் இருக்கும் மர்மம்..!!

திபெத்திய பௌத்த மதத்தின் மிக உயர்ந்த ஆன்மீகத் தலைவரான 14-வது தலாய் லாமாவின் வாரிசு தேர்வு என்பது தங்களின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் இந்தியா தலையிடக்கூடாது என்றும் சீனா எச்சரித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவிற்கான சீன தூதர் யூ ஜிங் கூறுகையில்,…

Read more

“ஜாதி, மதம், சொந்த பந்தம் எதுவுமே கூடாது!”.. புதிய அமைச்சர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்.. கோட்டையில் ரகசிய உத்தரவு..!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் தனிப்பட்ட அலுவலகங்களுக்கு உதவியாளர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது ஜாதி, மதம், சொந்த பந்தம் போன்ற எந்தப் பாசமும் பார்க்கக்…

Read more

“பெற்றோர்கள் கொடுத்த டார்ச்சர்!”.. வாலிபருக்கு எதிராக சாட்சி சொன்ன மகள்.. காதலித்து திருமணம் செய்தவருக்கு நேர்ந்த 17 ஆண்டுகால கொடூரம்.. அம்பலமான அதிர்ச்சி நாடகம்..!!

கடந்த 2004-ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த இந்து இளம்பெண்ணும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய வாலிபரும் காதலித்து, சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அந்தப் பெண்ணின் தந்தை தனது மகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக…

Read more

“விஜய், பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவார்!”.. எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.. மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் கொடுத்த ஸ்டேட்மெண்ட்..!!

சென்னை வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் புதிய அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசிய அவர், ஜனநாயகத்தில் மக்களே தலைவர்கள் என்றும், தங்களை யார் ஆள வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள்…

Read more

“என்கவுண்ட்டர் பண்ணுங்க இல்ல தூக்குல போடுங்க!”.. சிங்கப்பெண்’ படை பல்லிழுக்கது.. தமிழிசை ஆவேசம்…!!

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கடுமையாக விமர்சித்தார். கோவையில் 10 வயது குழந்தையும், விழுப்புரத்தில் 11 வயது குழந்தையும் கொலை…

Read more

பேங்க் லாக்கரில் கைவைத்த ஊழியர்.. ரூ.2 கோடிக்கு பங்களா.. பின்னணியில் இருந்த பல கோடி மர்மம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கிளையில், ஹர்ஷத் கடியார் என்பவர் பெட்டக இணை காப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 13-ஆம் தேதி, வங்கியில் இருந்த குப்பைகளை வெளியில் எடுத்துச் செல்வதாகக் கூறி, பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ரிசர்வ் வங்கியின்…

Read more

“என் புருஷனைக் காணோம் சார்!” – போலீசில் அழுது நாடகமாடிய நர்ஸ்.. காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பிளான்.. தோண்ட தோண்ட வெளிவந்த உண்மை..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முத்தியம் ரெட்டி-கல்பனா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்த கல்பனாவிற்கு, சிண்டு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், தங்களது…

Read more

“தியேட்டருக்குள் டாக்டர் வரல.. ஆனா ஆபரேஷன் முடிஞ்சிருச்சு!”.. 3000 கிமீ தூரத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றிய 5G மர்மம்.. ஹாஸ்பிடலில் என்ன நடந்தது..??

சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்தபடி, இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு நோயாளிக்கு 5ஜி இணைய தொழில்நுட்பம் மற்றும் ரோபோட் உதவியுடன் சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத் மருத்துவமனையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, 3டி கேமராக்கள் மற்றும்…

Read more

  • May 25, 2026
“விஜய் CM ஆகக் கூடாதுன்னு பிளான் பண்ணாங்க..!” திமுகவின் ரகசிய திட்டத்தை கேமரா முன் போட்டுடைத்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்..!!

தமிழகச் சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தவெக கட்சி காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த திமுக இளைஞரணி, அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ‘முதுகில் குத்திய காங்கிரஸ்…

Read more

“கழிவறைத் தொட்டிக்குள் பச்சிளம் உயிர்..!” நள்ளிரவில் மருத்துவமனையில் நடந்த கொடூரம்! ஊழியர்கள் பார்த்த ‘அந்த’ அதிர்ச்சி காட்சி..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கர்ப்பிணியான 14 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். அங்கு அவர் வார்டு பகுதியில் உள்ள கழிப்பறைத் தொட்டியிலேயே பிரசவித்து விட்டு, யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேற முயன்றுள்ளார். ஆனால், கடுமையான தலைசுற்றல் காரணமாக…

Read more

“2 வாரம் ஆகிடுச்சு!”.. குளத்தில் மீட்கப்பட்ட 10 வயது சிறுமி.. அரசு கொடுத்த உத்தரவாதத்தோடு கடந்து போக முடியாது.. பா.ரஞ்சித் கொந்தளிப்பு..!!

கோவையில் 10 வயது சிறுமி இருவரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட அந்தச் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த இருவரே இந்த கொடூரத்தைச் செய்தது…

Read more

“எலான் மஸ்க்கிற்கு பின்னால் நின்ற ‘அந்த’ பெண்..!” ஹோட்டல் ஊழியர் வேடத்தில் இருந்த சீன ராணுவ மேஜர்..? உலகையே உலுக்கும் உளவு ரகசியம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவருடன் உலகின் முன்னணிப் பணக்காரரான எலான் மஸ்க்கும் சென்றிருந்தார். அப்போது பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட விருந்து ஒன்றில், எலான் மஸ்க்கிற்குப் பின்னால் நின்ற ஒரு பெண்…

Read more

“இது வெறும் கவர்ச்சிக்கும் மாயைக்கும் கிடைத்த வெற்றி..!” தவெக வெற்றியை சாடிய பிரேமலதா விஜயகாந்த்..!!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படி, மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியின் சார்பில் தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிட்டு, விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள்…

Read more

“டிரம்புடன் ஒப்பிட்டதால் பாவம் எருமை வருத்தமடைந்துள்ளது!”.. பசியே எடுக்கல… ஈரானின் விசித்திரமான கிண்டல்..!!

இணையத்தில் வித்தியாசமான தோற்றம் கொண்ட விலங்குகள் வைரலாவது வழக்கம் தான் என்றாலும், வங்காளதேசத்தில் வளர்க்கப்படும் இரண்டு எருமை மாடுகள் தங்களின் தனித்துவமான பெயர்களால் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளன. டாக்காவில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் சுமார் 700 கிலோ எடை கொண்ட…

Read more

“இது அரசியல் சுனாமி இல்ல.. வெறும் சினிமா சுனாமி தான்..!” அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் விமர்சனம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் ஆட்சியை இழக்கவில்லை என்றும், நம்முடைய கூட்டணியின் தயவில் தான் தற்போது ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். தேர்தல் வெற்றி, தோல்விகளைத்…

Read more

“தொப்புள் கொடியுடன் கழிவறையில்..!” நள்ளிரவில் தூய்மைப் பணியாளர் பார்த்த ‘அந்த’ அதிர்ச்சி காட்சி.‌. நெஞ்சை உலுக்கிய பரபரப்பு பின்னணி..!!

சென்னையில் உள்ள ஒரு பொதுக் கழிவறையில், பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை தூய்மைப் பணியாளர் பர்வீனா கண்டறிந்தார். அவர் உடனடியாக சக பணியாளர்களிடம் தெரிவிக்க, துப்புரவு மேற்பார்வையாளர் உதவியுடன்…

Read more

“திமுக கூட்டணியில் நீடிக்கிறதா மதிமுக..?” வைகோ கொடுத்த ஒற்றை வரி அதிரடி விளக்கம்.. அரசியல் வட்டாரத்தை உலுக்கும் பின்னணி..!!

தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசைப் பற்றி இப்போதே எந்தக் கணிப்பையும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். புதிய அரசு அமைந்து சில நாட்களே ஆவதால், இன்னும் ஆறு மாதங்கள் கடந்த பிறகே அதன்…

Read more

“அட கடவுளே!”.. கேமராவைப் பார்த்த மகனுக்குக் காத்திருந்த பயங்கர பேரதிர்ச்சி.. பூஜை அறையில் நேர்ந்த சோகத்தைச் சொல்லி போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!!

சென்னையை சேர்ந்த செண்பகவள்ளி (68) என்ற மூதாட்டி, வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் துபாயிலும், மகள் திருவள்ளூரிலும் இருக்கும் நிலையில், தாயின் பாதுகாப்பிற்காக அவரது மகன் வீட்டில் கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்தி, அதைத் தனது செல்போன் மூலம்…

Read more

அடடே..! மீண்டும் ஹீரோவாகும் உதயநிதி… சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கந்போகும் மாமன்னம் நாயகன்… வேற லெவல் அப்டேட்..!!

ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை கவர்ந்த உதயநிதி ஸ்டாலின், இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார். அவரது திரைப்பயணத்திலேயே மிக முக்கிய படமாக அமைந்த மாமன்னன் வெற்றிக்குப் பிறகு,…

Read more

டேய் தம்பி என்னடா பண்ற..! “ஒட்டகத்தின் காலுக்குள் நுழைந்து வித்தை காட்டிய 15 வயது சிறுவன்”.. கடைசியில் நடந்ததுதான் ஹைலைட்.. சிரிக்க வைக்கும் வீடியோ.!!

சமூக வலைதளங்களில் லைக்குகளுக்காகவும் பார்வைகளுக்காகவும் மக்கள் செய்யும் விசித்திரமான சாகச வீடியோக்களுக்குப் பஞ்சமே இல்லை. அந்த வகையில் இப்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனின் வீடியோ பயங்கர வேகமாக வைரலாகி வருகிறது. ஒட்டகத்தின் அருகே நின்று கொண்டிருக்கும் அந்தச்…

Read more

சார் நீங்க ரொம்ப ஹேண்ட்ஸாமா இருக்கீங்க… ஆனா உங்க மனைவி ரொம்ப குண்டா இருக்காங்க.. ஆசிரியரிடம் சிறுவன் கேட்ட கேள்வி… திகைக்க வைக்கும் வீடியோ..!!

சோசியல் மீடியாவில் தினமும் ஏகப்பட்ட வீடியோக்கள் வந்தாலும், சின்னப் பிள்ளைகள் செய்யும் லூட்டிகளும் அவர்களின் அப்பாவித்தனமான பேச்சும் எப்போதுமே தனி அழகுதான். அந்த வகையில் இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பள்ளிச் சிறுவனின் வீடியோ பயங்கர வேகமாக வைரலாகி வருகிறது. பள்ளிச் சீருடை…

Read more

“வெறும் 1500 ரூபாய் பணத்துக்காக 3 கி.மீ நடைப்பயணம்!”.. 90 வயது மாமியாரை முதுகில் சுமந்த மருமகள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சேர்ந்த சுக்மானியா என்ற பெண், தனது 90 வயது மாமியார் சோன்வாரியை முதுகில் சுமந்து கொண்டு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய வங்கிக்கு நடந்தே சென்றுள்ளார். அந்தப் பகுதியில் உள்ள வடிகால் காரணமாக வாகனங்கள் எதுவும்…

Read more

அட இப்படியும் நடக்குமா..? 18 வயது வாலிபரின் வயிற்றில் 2.5 கிலோ இடையில் இரட்டை கரு… ஆண்களும் கர்ப்பமாக முடியுமா..? அதிர வைக்கும் செய்தி.!!

உத்தரப் பிரதேசத்தில் கேட்போரையே அதிரவைக்கும் ஒரு அரிய மருத்துவ விசித்திரம் அரங்கேறியுள்ளது. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 18 வயது இளைஞர் ஒருவர், சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவரது வயிற்றுப் பகுதியில் ஏதோ…

Read more

“ஒன்றுவிட்ட சகோதரனே செய்த கொடூர இரட்டைக் கொலை!”.. தட்டிக்கேட்ட அக்காவுக்கு நேர்ந்த விபரீதம்.. என்கவுண்டரில் சிக்கிய போதை ஆசாமி..!!

டெல்லியில் கடந்த மே 20 மற்றும் 21 ஆம் தேதி இரவில், 38 வயதான ஷார்தா சாஹு மற்றும் அவரது 13 வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இந்த கொடூரச் சம்பவம் குறித்து…

Read more

“அப்பா இல்லாத அந்த 3 வயசுல இருந்து..!” – இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரேணுகா சிங் கையில் இருக்கும் ‘அந்த’ ரகசிய டாட்டூ.. பின்னணியில் இருக்கும் கண்ணீர் கதை..!!

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரேணுகா சிங் தாக்கூர், தனது வலது கையில் தந்தை-மகள் பாசத்தைச் சித்தரிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான டாட்டூவை குத்தியுள்ளார். தனக்கு வெறும் மூன்று வயதாக இருந்தபோதே தனது தந்தை கேஹர் சிங் தாக்கூர் காலமானார்…

Read more

“அடேங்கப்பா!”.. எனக்குக் கிடைக்கல, ஆனா உனக்கு ஒரே நாள்ல 65 லட்சமா..? நாத்தனார் பேச்சைக் கேட்டு வாங்குன டிக்கெட்.. பெண்ணுக்கு அடிச்ச மெகா அதிர்ஷ்டம்..!!

சில நேரங்களில் எதிர்பாராமல் எடுக்கும் சின்ன சின்ன முடிவுகள் கூட நம் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதற்கு அமெரிக்காவின் நடந்த இந்தச் சம்பவமே சாட்சி. பெண் ஒருவர், தனது நாத்தனாருடன் சேர்ந்து அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அந்த நாத்தனார்…

Read more

வறுமை தீர பரிகாரம்.. பூஜை முடிந்ததும் உல்லாசத்திற்கு அழைத்த நபர்… கணவனை இழந்த பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் குழந்தைகள்..!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (42). தூய்மைப் பணியாளரான இவரது கணவர் பாண்டியராஜ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் தனது 17 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் சாந்தி வசித்து வந்தார். இவருடன், கடந்த 6…

Read more

“ஸ்கூல் பசங்களை விட ரொம்ப டிசிப்ளினா நிக்குதே!”.. சாதாரணமா சுத்துற தெருநாய் இப்படி ஒரு காரியம் பண்ணுமா..? வைரலாகும் வீடியோ..!!

காலை இறைவணக்கக் கூட்டம் என்றாலே பள்ளிகளில் கடுமையான ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படும். அப்படிப்பட்ட ஒரு சூழலில், சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூட மைதானத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது. பிரசன்னா பக்ரின் என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில்,…

Read more

“ஆழ்கடல்ல மர்ம ஓட்டை.. உள்ள போட்ட கேமரா எங்க போச்சுனே தெரியல.!” – ஜப்பானில் நீச்சல் வீரருக்கு காத்திருந்த பயங்கர ட்விஸ்ட்..! வைரல் வீடியோ.!!

ஜப்பான் நாட்டில் கடற்பகுதியில், ‘குனி-சான்’ என்ற டைவிங் பயிற்றுவிப்பாளர் ஆழ்கடலில் சாகசம் செய்தபோது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. அவர் கடலின் அடியில் நீந்திக் கொண்டிருக்கும்போது, அங்கே மர்மமான முறையில் ஒரு ஆழமான ஓட்டை இருப்பதைக் கண்டுள்ளார்.…

Read more

“எங்களை மிரட்ட முடியாது.!” அமெரிக்காவுக்குப் பணிய மறுக்கும் ஈரான்.! “எக்காரணம் கொண்டும் யுரேனியம் நாட்டை விட்டுப் போகக் கூடாது” – உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி உத்தரவு..!!

கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறி முற்றுகையிட்டதால் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தங்களது கடற்படை முற்றுகையின் மூலம் ஹார்முஸ்…

Read more

“வெறும் 24 மணி நேரத்துல 1 கோடி ஃபாலோயர்ஸ்!”.. 4.4 மில்லியன் லைக்ஸ் வாங்குன மேக்கப் வீடியோ.. 3 வருஷம் கழிச்சு வந்தாலும் அதே கெத்து காட்டிய பெண்..!!

இணைய உலகில் கொஞ்ச நாள் வீடியோ போடவில்லை என்றாலே மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற கருத்தை சீனாவைச் சேர்ந்த பிரபல இன்ஃப்ளூயன்சர் ஜியாங் செங்லான் உடைத்தெறிந்துள்ளார். கடந்த மே 2023 முதல் எந்தப் புதிய வீடியோவும் போடாமல், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகச் சமூக…

Read more

“5000 ரூபாய் மிச்சம்.. கூலரே தேவையில்லை!”.. ஆனால் மின்சாரம் தாக்கினால் அந்தப் பணம் சிகிச்சைக்குப் போதாது.. இணையவாசிகள் விடுத்த எச்சரிக்கை..!!

வட இந்தியா முழுவதும் வெயில் 46 டிகிரி வரை பதிவாகி வாட்டி வதைத்து வரும் நிலையில், வீடுகளில் ஏசி அல்லது கூலர் இல்லாத மக்கள் தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், ‘தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்பதை நிரூபிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில்…

Read more

“வீட்டுக்குள்ள நாகப்பாம்புங்க கூட என் பிள்ளைங்க விளையாடுது!”.. கிராமத்துல நடக்குற விசித்திரத்தை உடைச்சு அங்க இருக்குற மக்கள் கொடுத்த பேட்டி..!!

சாதாரணமா வீட்டுக்குள்ள ஒரு சின்னப் பாம்பு வந்தாலே பயந்து நடுங்கி ஊரையே கூட்டுற நமக்கு மத்தியில, பாம்புகளைத் தங்களோட குடும்ப உறுப்பினர்கள் மாதிரி நடத்துற ஒரு விசித்திரமான கலாச்சாரம் இந்தியாவோட சில கிராமங்கள்ல இருக்கு. மகாராஷ்டிராவில் இருக்குற ‘ஷெத்பல்’ அப்படிங்குற கிராமத்தை…

Read more

“யார் அந்தப் பொய்க்கால் குதிரை?” எடப்பாடி பழனிசாமியை வாரிச் சுருட்டிய தவெக ஐடி விங்கின் அதிரடி அறிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

காங்கிரஸ் தயவில் தமிழ்நாட்டை ஆண்டு வரும் பொய்க்கால் குதிரை அரசு, காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்த்துப் பேச முடியுமா?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் அதிகாரப்பூர்வ அறிக்கை…

Read more

ஜிம்முல கெத்தா போஸ் கொடுத்த அடுத்த செகண்ட்.! முகம் குப்புற விழுந்த வாலிபர்..! நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

உடம்பை ஃபிட்டாக வைக்க ஜிம்முக்குச் செல்வது நல்லது என்றாலும், சில நேரங்களில் அங்கு நடக்கும் விபரீதங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு இளைஞர் ஜிம்முக்குள் நின்று கொண்டு தன் மார்பு தசைகளையும் உடலமைப்பையும் ஒரு பாடிபில்டர் போலக் காட்ட முயன்று அதைத் தன்…

Read more

“விஜய் சார் தலையிட்டதால தான் தப்பிச்சேன்!”.. திமுக இனி ஆட்சிக்கு வராது.. மக்கள் கொடுத்த மரண அடி இது.. சவுக்கு சங்கர் ரிலீஸ் ஆனதும் அதிரடி பேட்டி..!!

கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கை தற்போதைய தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த…

Read more

“ஜெயிலுக்குப் போறதை விட இது எவ்வளவோ மேல்..!” குண்டூசிகளை சாப்பிட்ட கைதி… அடப்பாவி இப்படியா செய்வ.. அதிர்ச்சியில் போலீஸ்..!!

ராமநாதபுரம் அருகே உள்ள சுரேஷ் என்பவரின் மகன் முனீசுவரன் (24). இவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், திடீரென முனீசுவரனை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்…

Read more

“ஆட்சி மாறினாலும் ஆவின் அதிகாரிகள் மாறலையா..?” புதிய அரசு வந்துட்டு… இனி ஏமாற்ற பாக்காதீங்க… ஆவின் ஓட்டுநரை எச்சரித்த வியாபாரி….!!

மதுரையில் ஆவின் பால் முகவர்களுக்கு விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை, ரசீதில் குறிப்பிட்டதை விடக் குறைவாக இருப்பதாகக் கூறி, பால் வண்டி ஓட்டுநரிடம் வியாபாரி ஒருவர் நடுரோட்டில் வைத்து வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை…

Read more

“விஜய் நல்லாட்சி செய்கிறார் என்பதற்கு இதுவே சான்று..!” திமுகவுக்கு நடிகை கஸ்தூரி கொடுத்த சாட்டையடி பதில்..!!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரி, தற்போதைய தவெக ஆட்சியைத் திமுக விமர்சிப்பது குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “தவெக ஆட்சியைத் திமுக விமர்சிக்கிறது என்றால், முதலமைச்சர் விஜய் நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார் என்பதற்கான அறிகுறி”…

Read more

“100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பாலியல் வீடியோ!”.. ரிமோட் பாம்புகளைக் காட்டி பெண்களை மிரட்டிய போலி ஜோதிடர்.. பரபரப்பு தகவல்..!!

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான அசோக் காரத் (67), தன்னை ஒரு ஜோதிடர் என்றும், தனக்குத் தெய்வீக சக்தி இருப்பதாகவும் கூறி பல பெண்களைக் கவர்ந்துள்ளார். “உன் கணவன் இறந்துவிடுவான், குடும்பத்தினர் உயிரிழந்துவிடுவர்” எனச் சூனியம் வைப்பதாக…

Read more

“மாஞ்சோலை தொழிலாளர்கள் வழக்கில் திடீர் திருப்பம்!”.. நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் யாரும் வராததால் உச்சநீதிமன்றம் கடும் கோபம்..!!

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் நிலப் பிரச்சனை சம்பந்தமான முக்கிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடுவதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.…

Read more

“படிப்பில் டாப்பர்.. புத்தியில் கொடூரன்..!” 470 மார்க் எடுத்தும் குற்றவாளியாக மாறிய சிறுவன்.‌. நீதிமன்ற உத்தரவால் கம்பி எண்ணும் பள்ளி மாணவர்கள்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளிச் சிறுவர்கள் இருவர், அந்தச் சிறுமியைத் தனியாக அழைத்துச்…

Read more

Other Story