தமிழகத்தில் மிருகங்கள் உலா வருது..! “தவெக ஆட்சிக்கு வந்ததும் நடந்த 2 பயங்கரம்”… கொந்தளித்த தமிழிசை சௌந்தர்ராஜன்.!

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் நடந்துள்ள இரண்டு முக்கிய சம்பவங்கள் தன் மனதை உலுக்கியுள்ளதாகக் கூறினார். முதலாவதாக, திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி ஒருவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய…

Read more

Other Story