“என் புருஷனைக் காணோம் சார்!” – போலீசில் அழுது நாடகமாடிய நர்ஸ்.. காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பிளான்.. தோண்ட தோண்ட வெளிவந்த உண்மை..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முத்தியம் ரெட்டி-கல்பனா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்த கல்பனாவிற்கு, சிண்டு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், தங்களது…

Read more

Other Story