“ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படுமா..?” அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த அதிரடி விளக்கம்.. வானிலை மையத்திற்கு அனுப்பப்பட்ட அவசரக் கடிதம்..!!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் கடுமையான வெயில் நிலவி வருவதால், பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து…
Read more