“அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.. ஸ்டாலினுக்கு தூக்கமே போச்சு..!”… செல்லூர் ராஜுவின் அதிரடி அட்டாக்…!
தேர்தல் தோல்வி பயத்தால் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குத் தூக்கமே போய்விட்டது என்றும், அதன் காரணமாகவே தற்போது புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக…
Read more