திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்ட பூர்ணசந்திரன் என்பவரின் குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது தமிழ்நாடு பயணத்தின்போது, இந்த சோக சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.