விபச்சாரத்திற்கு வற்புறுத்திய அம்மா… பெற்ற தாயையே எரித்துக் கொன்ற மகள்… நாட்டையே உலுக்கிய கொடூரக் கொலையின் பகீர் வாக்குமூலம்…!!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளி பகுதியில் வசித்து வந்த ரமாதேவி என்ற பெண் கடந்த ஏழாம் தேதி தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் ரமாதேவியின் மகள் லட்சுமியைக்…

Read more

சிங்கப் பெண்ணே…! போக்குவரத்து விதியை மீறியவருக்கு பாடம் புகட்டிய 73 வயது மூதாட்டி… அரசு செய்த உயரிய கௌரவம்… வைரல் வீடியோ…!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு நடைபாதையில் அத்துமீறி நுழைந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்த மூதாட்டி பிரபாவதி அம்மாவின் துணிச்சலான செயல் இணையத்தில் வைரலாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. எரஞ்சிப்பாலம் சிக்னல் அருகே ஒரு நபர் தனது ஸ்கூட்டரை…

Read more

“துபாய் ஓகே தான்”… ஆனா.. குடும்பத்துடன் தாய்நாட்டில் குடியேறிய பெண்… ஏன் தெரியுமா?… பெண் கொடுத்த அதிரடி விளக்கம்… வைரல் வீடியோ…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த லீபா சுபின் என்ற பெண், தனது குடும்பத்துடன் மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ள செய்தி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. துபாயில் அதிக வருமானம் ஈட்டும் வேலையில் இருந்தபோதிலும், அங்கேயே…

Read more

ரீல்ஸ் மோகம்… லைக்குக்காக விஷ நண்டை சாப்பிட்ட பிரபல பெண் விலாக்கர்… பரிதாபமாக போன உயிர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற உணவு விலாகராகத் திகழ்ந்த எம்மா அமித், நேரலை வீடியோவிற்காக நச்சுத்தன்மை கொண்ட நண்டு வகையைச் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 51 வயதான எம்மா, தனது ரசிகர்களைக் கவரவும் அதிகப் பார்வைகளைப்…

Read more

காதல் மனைவியுடன் தகராறு… மன உளைச்சலில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் சிலம்பரசன் ஆவடி சிறப்பு காவல்படையில் காவலராக உள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர் எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.…

Read more

சித்தி செய்ற காரியமா இது?… 9ம் வகுப்பு பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த 35 வயது பெண்…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உறவுமுறையைச் சிதைக்கும் வகையில் 35 வயது பெண் ஒருவர் தனது 15 வயது மகனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிபிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று…

Read more

செத்துப்போனதா நினைச்ச பொண்ணு உயிரோட வந்த சம்பவம்… ஒரு ‘மெசேஜ்’ மூலம் அம்பலமான மர்மம்… போலீசாருக்கே ஷாக்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாகக் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டு வந்த பெண் ஒருவர் உயிருடன் காவல் நிலையம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்காயேன் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா பிரஜாபதி என்பவருக்கும் சந்தீப் என்பவருக்கும்…

Read more

பெண்களே உஷார்… நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி திருகாணி…. எக்ஸ்-ரே பார்த்து அதிர்ந்த மருத்துவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அறுவை சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவரின் நுரையீரலில் மூக்குத்தி திருகாணி சிக்கியிருந்ததை எக்ஸ்-ரே மூலம் கண்டறிந்த மருத்துவர் பிரியா பாட்டீல், இது குறித்து விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆபரணங்கள் அணியும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க…

Read more

கண்ணாடி பாத்திரத்தில் சமைப்பவரா நீங்கள்?… இதை பார்த்தால் இனி தொடவே மாட்டீர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சமையலறையில் கண்ணாடி பாத்திரத்தைப் பயன்படுத்தி சேமியா பாயசம் செய்ய முயன்ற பெண் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான விபத்து குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.     View this post on Instagram   A post…

Read more

கணவருடன் தகராறு.. மாந்திரீகருடன் கள்ளக்காதல்… நகைகளுடன் தப்பியோடிய பெண்ணை தொழில்நுட்ப உதவியுடன் மீட்ட போலீசார்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பூட்டிய வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் மாயமான பெண், மாந்திரீகம் செய்த ஒருவருடன் போபால் நகரில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் பாணகங்கா பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், திடீரென காணாமல்…

Read more

ஐடி வேலையும் வேண்டாம்.. லட்சக்கணக்கில் சம்பளமும் வேண்டாம்.. தனித்தீவில் மீன் பிடித்து வாழும் கார்ப்பரேட் முன்னாள் பெண் மேலாளர்…!!!

சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள ஒரு முன்னணி கட்டுமான நிறுவனத்தில் உயர்மட்ட மேலாளராகப் பணியாற்றி வந்த யுவே லி என்ற பெண், தனது 20 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து மக்கள் வசிக்காத ஒரு தனித் தீவில் குடியேறியுள்ளார். நகர வாழ்க்கையின்…

Read more

லிவ்- இன் உறவு… சாலை ஓரத்தில் கிடந்த பெண்ணின் சடலம்… AI மூலம் சிக்கிய குற்றவாளி… போலீஸ் அதிரடி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி கண்டறியப்பட்ட அந்தப் பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் வேறு எங்கோ…

Read more

இவரு தான் நிஜ ஹீரோ… கடும் போக்குவரத்து நெரிசலில் பெண்ணுக்கு உதவிய முன்னாள் ராணுவ வீரர்… வைரல் வீடியோ…!!!

டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் ரயிலைத் தவறவிடும் நிலையில் இருந்த பெண் ஒருவருக்கு, முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தக்க சமயத்தில் உதவி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்திய ராணுவத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றிய…

Read more

என்னுடைய சாவுக்கு என் காதலியும், அம்மாவும் தான் காரணம்… வேறொருவருடன் திருமணம்… பாடி பில்டர் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!

பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் வசித்து வந்த 26 வயது ஜிம் பயிற்சியாளரும் பாடிபில்டருமான கிரண், காதல் தோல்வி காரணமாகத் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பெண்ணைத்…

Read more

பார்க்கவே பயங்கரமா இருக்கு… மன அழுத்தம் காரணமாக கண்களில் பச்சை குத்தி கொண்ட 28 வயது பெண்… வைரலாகும் வீடியோ…!!!

அரோரா அரேனா என்ற இருபத்தெட்டு வயது பெண்மணி தனது கண்களில் பச்சை குத்திக் கொண்ட வினோதச் செயல் உலகளவில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதிலிருந்து மீண்டு வருவதற்காக இத்தகைய ஆபத்தான முடிவை…

Read more

பார்சலில் வந்த குப்பைகள்…. வழியிலேயே வீசச் சொன்ன வாடிக்கையாளர்… இணையத்தில் குவியும் கண்டனங்கள்… வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் போர்ட்டர் எனும் சரக்கு போக்குவரத்து செயலி மூலம் ஒரு பெண் செய்த வினோதமான காரியம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படும் இந்தச் செயலியை,…

Read more

இளம்பெண் படுகொலை வழக்கு… சிக்கியது பெண்ணின் டைரி… வெளிவந்த உண்மை… அதிர்ச்சி…!!!

கோழிக்கோடு அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வைசாகன் என்ற நபரை எலத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்று ஆதாரங்களைத் திரட்டினர். மாளிகக்கடவு பகுதியில் உள்ள பட்டறையில் வைத்து நடைபெற்ற இந்த ஆய்வின்போது கொலையுண்ட பெண்ணின்…

Read more

“இது ஒரு திட்டமிட்ட நாடகம்”… பள்ளித் தோழனை கிண்டல் செய்த பெண்… இணையதளத்தில் எழுந்த சர்ச்சையால் விளக்கம் கொடுத்த தோழி… வைரல் வீடியோ…!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் டெலிவரி ஊழியராகப் பணிபுரியும் தனது பழைய பள்ளித் தோழனை, பெண் ஒருவர் கிண்டல் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. பள்ளிப் பருவத்தில் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய நீ, தற்போது பீட்சா…

Read more

அடக்கடவுளே… யாருக்கும் இந்த நிலை வர கூடாது… ஆம்புலன்ஸ் – க்கு கூட பணம் இல்ல… 35 பெண்ணின் சடலத்தை தள்ளுவண்டியில் எடுத்துச்சென்ற தாத்தா… அதிர்ச்சி சம்பவம்…!!!

அரியானா மாநிலம் பரீதாபாத்தில் காசநோயால் உயிரிழந்த 35 வயதுப் பெண்ணின் சடலத்தை, ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த வசதியின்றி அவரது குடும்பத்தினர் தள்ளுவண்டியில் வைத்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்ற அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அனுராதா என்ற அந்தப் பெண்…

Read more

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்… கடவுள் போல் வந்து காப்பாற்றிய காவலர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

அரியலூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது நிலைதடுமாறி விழுந்த பெண் பயணியை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) தலைமைக்காவலர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் அந்தப்…

Read more

மருத்துவமனை லிஃப்டில் திருட்டு… பெண்ணின் பின்னால் சென்று தங்க நகையை பறித்த மர்ம நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை லிப்ட் பெண் ஊழியர் ஒருவரிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   Even AIIMS Bhopal isn’t safe. A woman was robbed…

Read more

பெண்ணின் ஆடைக்குள் கை விட்ட நபர்… இசை விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அநாகரிகம்… கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட பெண்…!!!

மும்பை மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ள லொல்லாபலூசா இந்தியா 2026 இசைத் திருவிழாவில், அமெரிக்க ராப் பாடகர் பிளேபாய் கார்டியின் இசை நிகழ்ச்சியின் போது தனக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக இளம்பெண் ஒருவர் சுமத்தியுள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஒருத்தர் வீடியோ எடுக்கும் போது இப்படி குறுக்கே போகலாமா?… ஒரு Sorry கூட கேட்கல… கொந்தளித்த நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற 21 வயது இளம்பெண்ணான அமுல்யா ரத்தன், பொது இடத்தில் காணொளி பதிவு செய்தபோது ஏற்பட்ட மோதல் குறித்துப் பகிர்ந்த தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தப் பதிவில், அமுல்யா தன்னைத் தானே படம் பிடித்துக் கொண்டிருந்தபோது,…

Read more

அடச்சீ… இப்படியா பண்ணுவீங்க?… ரயிலில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லியிலிருந்து புனேவிற்கு ரயிலில் தனியாகப் பயணம் செய்த 18 வயது இளம்பெண் ஒருவருக்கு, சக பயணி ஒருவரால் நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை குறித்த காணொளி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சுமார் 32 மணி நேரப் பயணத்தின்போது, அந்த நபர்…

Read more

“உலகிலேயே தேவையற்ற நாடு இந்தியா தான்”… அவதூறாக பேசிய பெண்ணுக்கு வரலாற்று ஆதாரங்களுடன் தக்க பதிலடி கொடுத்த நபர்.. வீடியோ வைரல்..!!

இந்தியா உலகிலேயே தேவையற்ற ஒரு நாடு என விமர்சித்த பெண் ஒருவருக்கு, இந்தியாவைப் பற்றிய வரலாற்று உண்மைகளை ஆதாரங்களுடன் எடுத்துக்கூறி நபர் ஒருவர் பதிலடி கொடுக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில், இந்தியா இதுவரை எந்தப்…

Read more

ஐயோ.! வலிக்குது… மசாஜ் செய்ய முன்பதிவு செய்த 46 வயது பெண்… திடீரென வாடிக்கையாளரின் தலைமுடியை பிடித்து அடித்த ஊழியர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சேவை வழங்கும் தளமான அர்பன் கம்பெனி செயலி மூலம் மசாஜ் செய்ய முன்பதிவு செய்த மும்பையைச் சேர்ந்த ஷெனாஸ் என்ற 46 வயது பெண், ஊழியரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு…

Read more

அடக்கடவுளே… புதருக்குள் இருந்து வேகமாக வந்த முதலை… பதறாமல் கையால் தடுத்து நிறுத்திய பெண்… உடனே அமைதியாய் படுத்து… வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஏரிப்பகுதியிலிருந்து வெளியேறி தன்னைத் தாக்க முயன்ற ராட்சத முதலை ஒன்றைப் பெண் ஒருவர் மிக லாவகமாகத் தடுத்துக் கட்டுப்படுத்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதர்களுக்குப் பின்னால் இருந்து திடீரென வெளிப்பட்ட அந்த முதலை தனது…

Read more

சாலையில் திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டி… தெரியாமல் தடுமாறி உள்ளே விழுந்த இளம் பெண்… படுகாயங்களுடன் மீட்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவால், பரபரப்பான சாலையில் திறந்திருந்த பாதாளச் சாக்கடை குழிக்குள் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் கடந்த திங்கள்கிழமை காலை சுமார் 11:30…

Read more

சாலையில் அதிவேகமாக வந்த கார்… 40 வயது நபர் மீது மோதி விபத்து… கைதான இளம்பெண்… வைரலாகும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் சஞ்சீவனி நகர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆஷிஷ் படேல் என்ற 40 வயது நபர் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவத்தின் போது அனுஷ்கா குகா என்ற இளம்…

Read more

ஐயோ… இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது… என் பொண்ணு செத்துட்டா… அடக்கம் செய்ய ஒரு ஆளும் இல்லை… தந்தையின் நெஞ்சை உலுக்கும் செயல்… வீடியோ வைரல்…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு காணொளி காண்போரின் நெஞ்சத்தை உறைய வைப்பதுடன் மனிதநேயம் எங்கே சென்றது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஒரு கிராமத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல உறவினர்களோ…

Read more

நாட்டையே உலுக்கிய தீபக் தற்கொலை விவகாரம்… எடிட் செய்யப்பட்ட வீடியோவா?… சிசிடிவி காட்சிகளில் ஆதாரமில்லை… குற்றவாளியான பெண் மீது வழக்குப் பதிவு…!!!

கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற வாலிபர், பேருந்து பயணத்தின் போது பெண் ஒருவரால் பாலியல் புகார் சுமத்தப்பட்டு, அது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அடப்பாவிங்களா… பானி பூரி சாப்பிட வந்தது குத்தமா?… இதுலயும் மோசடியா?… 2 சிறுமிகள் செய்த செயலால் அதிர்ந்து போன பெண்… வீடியோ வைரல்..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில், தெருவோரக் கடைகளில் உணவு உண்ணும் பொதுமக்களின் மனிதாபிமானத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரங்கேற்றப்படும் ஒரு புதிய வகை மோசடி குறித்து இளம்பெண் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம்…

Read more

லிவ்- இன் உறவு… ஆத்திரத்தில் பெண்ணை கொன்று இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்… வாகன ஓட்டுனர் கொடுத்த தகவல்… அதிர்ச்சி சம்பவம் …!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர் தனது 35 வயது லிவ்-இன்-பார்ட்னர் பெண்ணைக் கொலை செய்து உடலை இரும்புப் பெட்டியில் வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம் சிங் பரிஹார் என்ற அந்த நபர்…

Read more

இங்கு குடியேறுவதற்கு முன் யோசியுங்கள்… ஒரு தெருவிளக்கு கூட இல்ல… பெங்களூரு குறித்து இளம்பெண் சொன்ன தகவல்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூரு நகரின் வெளிவட்டாரப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகக் கூறி இளம்பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள காணொளி தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு 9 மணி அளவில் உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வீடு திரும்பும் போது தெருவிளக்குகள்…

Read more

பேருந்தை கேட்ட இடத்தில் நிறுத்த மறுத்த ஓட்டுனர்… கைபேசியால் தலையில் அடித்து முடியை பிடித்து இழுத்து தாக்கிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

குஜராத் மாநிலம் சூரத்தில் பேருந்தை அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்த மறுத்த காரணத்திற்காக பெண் பயணி ஒருவர் ஓட்டுநரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரத் மாநகராட்சி சார்பில் இயக்கப்படும் விரைவுப் பேருந்து ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை பயணித்த பெண் ஒருவர்…

Read more

சாதிக்கும் பெண்கள்…. ஆட்டோ ஓட்டுனர் தொழிலில் மாதம் ரூ. 45,000 சம்பாதிக்கும் பெண்… வைரலாகும் பதிவு…!!!

பெங்களூரு நகரில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடன் பயணித்த சினேகா என்ற பயணி, தனது நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்துள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் ஆட்டோ முன்பதிவு செய்த சினேகா, பெண் ஓட்டுநர் ஒருவரின் வாகனத்தில்…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்… இனி ஒரே நேரத்தில் 50 பூரி கூட பொரிக்கலாம்… பெண்ணின் புதிய முயற்சி… வைரலாகும் வீடியோ…!!

சமையல் அறையில் வேலைகளை எளிதாக்கப் பலரும் புதிய யுக்திகளைக் கையாண்டு வரும் நிலையில், நூலில் கோக்கப்பட்ட பூரிகளை ஒரே நேரத்தில் எண்ணெயில் பொரித்தெடுக்கும் வினோதமான வீடியோ இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பொதுவாகப் பூரிகளை ஒவ்வொன்றாகத் தேய்த்துப் பொரிப்பது அதிக நேரமும் உழைப்பும்…

Read more

தகாத உறவு…. 40 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 67 வயது முதியவர்… பெண்ணை கொன்றுவிட்டு மாரடைப்பில் இறந்ததாக நாடகம்… அம்பலமான உண்மை…!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜம்கண்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஹிரேபதாசலாகி கிராமத்தில், கள்ளக்காதலிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நாடகமாடி அவரைக் கொலை செய்த 67 வயது முதியவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண் 40 வயதான யமனவ்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

Read more

நல்லவேலை ஒன்னும் ஆகல… காலையில் மின்னல் வேகத்தில் வந்த கார்… நூலிழைவில் உயிர் தப்பிய பெண்… பதற வைக்கும் வீடியோ…!!

அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அங்கு நடந்து சென்ற இளம்பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை உறைய வைத்துள்ளது. அந்த வீடியோவில்,…

Read more

ஆபாச வீடியோக்களை பதிவிட்ட பெண் இன்ஃப்ளூயன்சர்… பின்தொடர்பவர்களை அதிகரிக்க அநாகரிகச் செயலில் ஈடுபடுவதா?… தாய் அளித்த புகாரால் பரபரப்பு..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், சமூக வலைதளங்களில் ஆபாசமான மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட வீடியோக்களைப் பதிவிட்டு வந்த பெண் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆயுர்வேத மருந்து விநியோகஸ்தராகப் பணிபுரியும் ஒரு பெண், அழகு நிலையம்…

Read more

நள்ளிரவில் சாலையில் ஆடை இல்லாமல் ஓடிய பெண்… பொய் வழக்கில் சிக்கிய வாலிபர் தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் ஆடையின்றி பெண் ஒருவர் சாலையில் ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி தனது மகனின் நண்பரான சோட்டு என்ற 28…

Read more

6 வயது சிறுமியை சித்திரவதை செய்து அடித்துக் கொன்ற வளர்ப்புத் தாய்… நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி… பெரும் சோகம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகேயுள்ள தாஸ்னா பகுதியில், ஆறு வயது சிறுமி ஒருவரை அவரது வளர்ப்பு தாய் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த அக்ரம் என்பவரின் முதல் மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

குளிக்கும் போது freeze – ஆன முடி… மைனஸ் 20 டிகிரியில் தலையில் தண்ணீர் ஊற்றிய பெண்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கனடாவில் நிலவும் மைனஸ் 20 டிகிரி கடும் குளிரில் இளம்பெண் ஒருவர் தனது தலைமுடியை நனைத்த சில நிமிடங்களிலேயே அது ஐஸ் கட்டியாக உறைந்து நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், திறந்தவெளியில் நின்றபடி தனது…

Read more

இளம்பெண்ணை சந்திக்க சென்ற திருமணமான நபர்… ரயில் மோதி பலி… அங்கேயே விட்டு சென்ற பெண்… அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த சூரஜ் பாண்டே என்பவர் கான்பூர் தாதா நகரில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான சூரஜ் பாண்டே, அங்கு பணியாற்றிய ஒரு…

Read more

“உங்க தாயை காப்பகத்தில் சேர்த்துவிடுங்கள்”…. விடுப்பு கேட்ட தனியார் வங்கி பெண் ஊழியர்… மேலாளரின் மனிதாபிமானமற்ற பதில்…!!!

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்த பெண் ஊழியர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனது தாயைக் கவனித்துக்கொள்ள விடுப்பு கேட்டபோது, அவரது மேலாளர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக சமூக வலைதளத்தில் வெளியான பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ரயில் தண்டவாளத்தில் மது அருந்திய கும்பல்… ஆத்திரத்தில் சரமாரியாக கல் வீசி… ஜன்னல் உடைந்து பெண் காயம்…!!!

நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கியதில் பெண் பயணி ஒருவர் காயமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த ரீனா அன்னமேரி தனது கணவருடன் இந்த…

Read more

ஒருதலை காதல்… என்னை கல்யாணம் பண்ணிக்கோ… திருமணமான பெண்ணை வற்புறுத்திய பள்ளி தோழன்… மறுத்ததால் கத்தியால் குத்தி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் எல்லாப்பூர் பகுதியில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் ஒருவரை அவரது பள்ளிப்பருவ நண்பரே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ரஞ்சிதா பானசோடே என்ற 30 வயது பெண்மணி, 12 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரைத்…

Read more

தங்கும் விடுதிக்குள் அத்துமீறிய கும்பல்… அரைகுறை ஆடையில் இருந்த பெண் மற்றும் இளைஞரை தாக்கி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் மோடிநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்குள் இன்று திடீரென புகுந்த இந்து அமைப்பினர், அங்கிருந்த அறை ஒன்றில் தங்கியிருந்த இளம் ஜோடியை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அரைகுறை…

Read more

அடேங்கப்பா… சேலை மற்றும் ஹீல்ஸ் அணிந்து குத்தாட்டம்… என்னம்மா ஆடுறாங்க… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சிவப்பு நிறப் புடவை மற்றும் உயரமான காலணிகளை அணிந்த இளம்பெண் ஒருவர், பாலிவுட்டின் மிகவும் சவாலான பாடலுக்கு ஆடிய நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புடவை அணிந்து நடப்பது என்பதே சவாலான…

Read more

நீ ஒரு பயங்கரவாதி… பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக கூறி பெண்ணுக்கு மிரட்டல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, இஸ்லாமியப் பெண் ஒருவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று மிரட்டி துன்புறுத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   A woman in #UttarPradesh‘s…

Read more

Other Story