“மனிதாபிமானம் மரணித்ததா”…? தூங்கிக் கொண்டிருந்த இந்து வாலிபரை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம்… வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடரும் பயங்கரம்..!!!
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, 23 வயது இளைஞர் ஒருவர் அவர் தூங்கிக் கொண்டிருந்த கடைக்குள்ளேயே வைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சஞ்சல் பௌமிக் (23) என்ற இளைஞர், கடந்த…
Read more