“45 நாட்களில் 15 கொலைகள், இந்துக்கள் குறிவைக்கப்படுகிறார்களா?”..அடுத்தடுத்து நடக்கும் கொடூரங்கள்..ஆசிரியர் வீட்டைச் சாம்பலாக்கிய கும்பல்..!!!
அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் ஓயாத புயலாகத் தொடர்ந்து வருகின்றன. சில்ஹெட் மாவட்டத்தின் கோயிங்காட் பகுதியில், பிரேந்திர குமார் டே என்ற பள்ளி ஆசிரியரின் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read more