“குழந்தை அழுதா இப்படியா அடிப்பீங்க?” பாதிரியாரின் பிடியில் சிக்கித் தவித்த குழந்தை…. துடிதுடித்துப் போன பெற்றோர்….!!
பிரான்சில் ஒரு தேவாலயத்தில் நடந்த ஞானஸ்நானச் சடங்கின் போது, இரண்டு வயது குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த 89 வயது பாதிரியார் ஜாக் லாக்ராய்ஸ், அக்குழந்தையின் கன்னத்தில் பலாரென அறைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான 40 வினாடி வீடியோ இணையத்தில் வெளியாகி…
Read more