ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி அதிமுக அமைப்பு செயலாளர் சி.வி சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப்பதிவு…

Read more

“தேர்தல் விதிமுறைகள் மீறல்”…. திமுக மீது அதிமுகவினர் புகார்…. பரபரக்கும் ஈரோடு கிழக்கு தேர்தல் களம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக என அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளதாக அதிமுக…

Read more

ஈரோடு கிழக்கு: அதிமுக வாக்கு வங்கியில் திடீர் சிக்கல்…. தூது விட்ட எடப்பாடி… உடனே சரி செய்யணுமாம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக மற்றும் அதிமுக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளர் கவுண்டர் சமூகத்தை…

Read more

இ.பி.எஸ் அரசியல் செயல்பாடுகளில் மிதுனின் தலையீடு இருக்கிறதா…? சீக்ரெட்டை உடைத்த சவுக்கு சங்கர்…!!!!

அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருதரப்பும் வேட்பாளரை நிறுத்த தீவிரம் காட்டிய நிலையில் இரட்டை இலையை முடக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள்…

Read more

“பிரதமர் மோடி, பாஜக அண்ணாமலையின் புகைப்படம்”…. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் பேனர் 5-வது முறையாக மாற்றம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பில் கே.எஸ் தென்னரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ள பெருந்துறை அருகே அரசு மருத்துவமனை…

Read more

“திமுகவுக்கு செம டஃப் கொடுக்கும் அதிமுக”… ஈரோடு கிழக்கில் பலே வியூகம்… பக்கா பிளான் போட்ட இபிஎஸ்…!!

ஈரோடு கிழக்கில் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. பண பட்டுவாடா போன்ற குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. அதன் பிறகு ஈரோடு கிழக்கில் ஆளும் கட்சிக்கு…

Read more

இனியும் காத்திருந்தால் பிரயோஜனம் இல்லை… ஓ.பி.எஸ் எடுக்கும் இறுதி முடிவு…!!!!

எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க உட்கட்சி மோதலில் ஒரு வழியாக இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு பெற்றுவிட்டார். பா.ஜ.கவை முன்னிறுத்தி ஓ.பி.எஸ் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில் தற்போது பா.ஜ.க.வே எடப்பாடியின் கையை பிடித்து ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை…

Read more

2024ல் பாஜகவுடன் கூட்டணியா?….. அதிமுக யாரையும் நம்பியும் இல்லை…. எடப்பாடி பழனிசாமி பேட்டி..!!

2024 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதன் பின் அவர்…

Read more

2024 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் : எடப்பாடி பழனிசாமி.!!

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் சில நாட்களில் காணாமல் போகும். வரும் 2024 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்போம். ஈரோடு…

Read more

அதிமுகவை ஆதாரித்து பாஜக பிரச்சாரம் செய்யும்…. அண்ணாமலை உறுதி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதாரித்து பாஜக பிரச்சாரம் செய்யும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80…

Read more

நெருங்கி வரும் ஈரோடு இடைத்தேர்தல்…. பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்தாலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை புறக்கணிப்பதாகவே தெரிகிறது. இரட்டை தலைமை விவகாரம் நேற்று முடிவுக்கு வந்த நிலையில், எடப்பாடி ஆதரவு வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த நிகழ்வுக்கு பாஜகவினர் யாரும்…

Read more

“குபேர மூலையில் பிரச்சாரம் தொடக்கம்”…. ஈரோடு கிழக்கில் ஒரு படி மேலே சென்ற அதிமுக…!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கில் வேட்பாளர்கள் எல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின்…

Read more

“இன்னும் ஒரு நாள் தான் பாக்கி”… சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு தேர்தல்…. வெற்றி யாருக்கு…? பரபரக்கும் அரசியல் களம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையோடு அதாவது பிப்ரவரி 7-ஆம் தேதியோடு முடிவடைகிறது.…

Read more

4 மகளிர் உயிரிழப்புக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும் : ஈபிஎஸ் காட்டமான அறிக்கை.!!

தனியார் நிறுவன நிகழ்ச்சியில் வயது முதிர்ந்த 4 மகளிர் உயிரிழப்புக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்… இதுகுறித்து அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா திமுக ஆட்சியின்…

Read more

டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : ஈபிஎஸ் வலியுறுத்தல்..!!

கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள…

Read more

டெல்டா மாவட்டங்களில் கனமழை பாதிப்பு…. நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும்…. ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை இன்னல்களாகிய வறட்சி, புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து…

Read more

#BREAKING : நாளை இரவு 7:00 மணிக்குள் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை ஒப்படைக்க வேண்டும் – அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்..!!

 நாளை இரவு 7:00 மணிக்குள் வேட்பாளர் தொடர்பான ஒப்புதல் படிவத்தை ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அவை தலைவர் தமிழ் மகன்…

Read more

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு….. நடப்பதெல்லாம் நன்மைக்கே…. ஓபிஎஸ் பேட்டி..!!

நடப்பதெல்லாம் நன்மைக்கே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா விதத்திலும் நன்மைக்கே என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த  இடையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு…

Read more

“உடைந்தது அதிமுக- பாஜக சீக்ரெட்”…. பிப்ரவரி 7-ல் ஈரோட்டில் மெகா சம்பவம் காத்திருக்கு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு இன்று பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று திரும்பிய…

Read more

“அதிமுகவில் புயல்”…. இரட்டை இலை சின்னம் முடங்கினால் என்னவாகும்….? துணிச்சலாக களத்தில் இறங்கிய இபிஎஸ்…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நேற்று  பதில் மனு தாக்கல் செய்தது. அதில்…

Read more

JUSTIN: அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர்கிறது…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்…

Read more

அதிமுகவில் இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக…

Read more

“சைலன்ட் மோடில் காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி”…. கலக்கத்தில் எடப்பாடி…. அதிருப்தியாளர்கள் காட்டில் அடை மழை தான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் பலரும் களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.‌ இந்நிலையில்…

Read more

உச்சகட்ட பரபரப்பு…! அதிமுகவில் இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைதி காத்து வந்தனர். அதன்பிறகு தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பிறகு…

Read more

“அதிமுகவில் புது கூட்டணி”…. சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு…. ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக,…

Read more

பூத் சிலிப் மட்டுமே இருந்தால் வாக்களிக்க அனுமதி அளிக்கக்கூடாது : அதிமுக தரப்பு மனு..!!

பூத் சிலிப் மட்டுமே இருந்தால் வாக்களிக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று அதிமுக தரப்பு மனு அளித்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பிறகு…

Read more

“வந்தாச்சு அதிமுக கிளைமேக்ஸ்”….. இன்று தெரியப்போகும் ரிசல்ட்…. உற்று நோக்கும் அரசியல் கட்சிகள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

அதிமுக பாஜகவிடம் சரண்டரா ? நோ Never… அதிமுக யாரு கிட்டயும் சரண்டர் ஆனதில்லை… பொங்கிய வைகைச் செல்வன்!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் அதிமுக ஜெயிப்பது என்பதுதான் இலக்கு. இப்போது கடுமையான சோதனைக்குரிய காலமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  தொண்டர்களும், நாங்கள் பார்க்கிறோம். எங்கள் பக்கம்…

Read more

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா… கமலாலயம் போய்… அசிங்கப்பட்ட ADMK… ஈஸியா சொன்ன முக்கிய புள்ளி!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் அதிமுக ஜெயிப்பது என்பதுதான் இலக்கு. இப்போது கடுமையான சோதனைக்குரிய காலமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  தொண்டர்களும், நாங்கள் பார்க்கிறோம். எங்கள் பக்கம்…

Read more

G.K வாசன், பாஜக அலுவலகம்….. தேடி தேடி போனது எதற்கு ? இக்கட்டான கட்டத்தில் ADMK… வெளியான பரபர தலைவலி!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தல் கூட்டணிக்காக ஒவ்வொரு கட்சியையும் தேடிச் சென்றது வழக்கத்திற்கு மாறானது தான். ஏனென்றால் எங்கள் கட்சியிலிருந்து ஒரு சின்ன குழுவாக இருக்கின்ற திரு ஓபிஎஸ் அவர்கள்…

Read more

இரட்டை இலை கிடைக்குமா என தெரில? எடப்பாடி டீம் வேதனை… தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் சோதனை!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் வெற்றி, தோல்வி இரண்டு தான் நடக்கும். களத்தில் நிற்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கிறது. எவ்வளவு பிரச்சனை இருக்கு ?…

Read more

அதிமுக வெல்வது சிரமம்… EPS அணியின் ஒப்புதல் வாக்குமூலம்… கடுப்பில் இரத்தத்தின் ரத்தங்கள்!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் களம் காண்கிறோம். வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் எங்களுடைய…

Read more

“அடிமேல் அடி வாங்கும் அதிமுக”…. தூக்கத்தை தொலைத்த எடப்பாடி?… மெகா ஆப்ரேஷனில் இறங்கிய திமுக….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலம்…

Read more

#BREAKING : இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் முழு ஆதரவு : ஓபிஎஸ் அணி அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்க தயார் என்றும், பாஜக போட்டியிடாவிட்டால் பன்னீர்செல்வம் அணி போட்டி என்று ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள…

Read more

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் : 118 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு…. பாஜக போட்டியிடாவிட்டால் ஓபிஎஸ் அணி போட்டி…. ஜேசிடி பிரபாகரன் அறிவிப்பு.!!

ரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாவிட்டால் பன்னீர்செல்வம் அணி போட்டி என்று ஜேசிடி பிரபாகரன் அறிவித்துள்ளார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்து போட்டி : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில் திமுக…

Read more

“ஈரோடு கிழக்கு‌ இடைத்தேர்தலில் எடப்பாடி தீவிரம் காட்டுவது ஏன்”…? இதுதான் அந்த மெகா பிளானா….? அதிமுகவில் உடையும் சீக்ரெட்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் முகாமிட்டு 100 பேரை களத்தில் இறக்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு…

Read more

ஈரோடு கிழக்கில் பாஜகவின் ஆதரவு யாருக்கு….? உடையப் போகும் சீக்ரெட்…. விரைவில் அதிமுகவில் கிளைமாக்ஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பிலிருந்து இன்று வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று…

Read more

நான் உயிரோடு இருக்கும் வரை அது மட்டும் நடக்காது… சசிகலாவின் புதிய அதிரடி சபதம்…!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக செயல்பட்டு வருவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது தனித்தனி வேட்பாளர்களை அறிவிக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சசிகலா…

Read more

“பாஜகவுக்கு அக்னிப்பரீட்சை”…. எடப்பாடி போட்ட பலே பிளான்…. ஆதரவு யாருக்கு…? இடைத்தேர்தலில் தெரியும் ரிசல்ட்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் தனி கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனிடம் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசி அதிமுக கட்சி…

Read more

“திராவிட மாடல் என்பது பூச்சாண்டி வேலை”…. திமுக அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடும்… அடித்து சொல்லும் அதிமுக மாஜி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து அதிமுக வேட்பாளரும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளரும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட இருக்கிறது. இந்நிலையில் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் நடைபெற்ற…

Read more

“இரட்டை இலை சின்னம் முடங்கக்கூடாது”… இபிஎஸ் அணியுடன் இணைய நாங்கள் தயார்…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் வர இருக்கும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்…

Read more

இபிஎஸ் உடன் இணைய தயாராக இருக்கிறேன்…. ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு…..!!!!

அதிமுகவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இரண்டு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்டிருக்கின்றனர். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு யார் போட்டியிடுவது என்ற குழப்பமும் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க போட்டியிட சம்மதம்…. ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அடுத்த மாதம் பிப்,.27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இத்தொகுதியில் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க போட்டியிட சம்மதிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஜி.கே.வாசன் எம்பி…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? – நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை.!!

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து…

Read more

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை..!!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் அவரது சொத்துக்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி இருந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத…

Read more

“இரட்டை இலை சின்னம்”…. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வந்த புது சிக்கல்…. துண்டு போடும் பாஜக… டென்ஷனில் எடப்பாடி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மரணம் அடைந்ததால் இன்னும் 6 மாதத்தில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. இந்த தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் தற்போதே திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம்…

Read more

இது என் தனிப்பட்ட விருப்பம்! MGRக்காக அதிமுக தொண்டர்கள் இதை செய்ங்க..!!!

அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த…

Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு அதிமுக ஆதரவு – எடப்பாடி பழனிசாமி..!!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் அனுப்பியது அதிமுக. ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் அனுப்பியது அதிமுக. ஜனவரி 16ஆம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கும்படி அரசியல்…

Read more

“தீர்ப்பு மட்டும் இப்படி வந்தால்”…. ஓபிஎஸ் உடன் மீண்டும் கைகோர்ப்பாரா இபிஎஸ்….. அதிமுகவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த  வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இபிஎஸ் மற்றும்…

Read more

Other Story