நாம் தமிழருடன் கூட்டணி அமைக்கும் அதிமுக?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுவதை கணித்திருக்கும் ADMK, சீமானை எப்படியாவது தங்களது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் நாம் தமிழர் கட்சியுடன் ரகசிய கூட்டணி…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஓபிஎஸ்…. நீதிமன்றத்தில் திடீர் அதிரடி…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு மற்றும் தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் இன்று உயர்நீதிமன்ற விசாரிக்கிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதால் இன்றோடு சட்ட போராட்டங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில்…

Read more

2023-2024 பட்ஜெட் தாக்கல்: அதிமுக எம்எல்ஏக்கள் அமளி…. பேரவையில் பரபரப்பு….!!!!!

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில்…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாகினார் இபிஎஸ்…!!!!

அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று மாலை 3 மணியோடு நிறைவடைந்த நிலையில் தற்போது போட்டியின்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில்…

Read more

“கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரமில்லை”…. நான் இப்ப கடன்காரனாகத்தான் இருக்கிறேன்….. பாஜக அண்ணாமலை வேதனை…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி குறித்து பேச எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதற்கான நேரம் வரும்போது நான் பேசுகிறேன். தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவின் தேர்தல் பிரச்சார…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பானது”… உடனே ரத்து செய்க…. தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்…!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி அதிமுகவில் நடைபெற இருக்கிறது. பொதுச் செயலாளர் தேர்தலில்…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்”… வேட்புமனு தாக்கல் செய்தார் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு கீழமை…

Read more

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும்?…. “அதிமுக தான் முடிவெடுக்கும்”…. OS மணியன் பேச்சு….!!!!

பா.ஜக. தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை, தனித்து போட்டியிடவே விருப்பம் என ஓப்பனாக பேசி இருந்தார். இது பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும்? என்ற முடிவை அதிமுக…

Read more

பாஜகவில் இருந்து கூண்டோடு விலகல்…. செம அப்செட்டில் அண்ணாமலை…..!!!!

கடந்து சில நாட்களாகவே பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். தற்போது ஈரோடு மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்ததால் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார். Ex அமைச்சர் கே சி…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது”…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்….!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமியிக்கு பொதுமக்கள் மத்தியில் 50 சதவீதம் செல்வாக்கு இருந்தது.…

Read more

அதிமுகவில் இணைந்த அமமுக அமைப்பு செயலாளர்….. அதிகரிக்கும் EPS ஆதரவாளர்களின் எண்ணிக்கை….!!!!!

அ.தி.மு.க-வில் இரட்டை தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கு பின் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து இடைக்கால பொதுச்…

Read more

தமிழக அரசியலில் அடுத்த அதிரடி… ஒரே மாதத்தில் களம் மாறும் கட்சிகள்…. செந்தில் பாலாஜி பலே வியூகம்….!!!

தமிழக அரசியலில் இன்னும் ஓரிரு மாதங்களில் சில அதிரடி சம்பவங்கள் அரங்கேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சமீபகாலமாகவே பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவது, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவது என வேறு கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் உறுப்பினர்கள்…

Read more

“அதிமுக ஒரு வட்டார கட்சி”… இன்று துரோகிகளால் சுருங்கிவிட்டது…. டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

சென்னையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு 60 மாதங்களில் எடுக்க வேண்டிய கெட்ட பெயரை 20 மாதங்களில் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பண பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியால்…

Read more

பாஜகவில் இருந்து முக்கிய இளம் தலைவர் சஸ்பெண்ட்…. என்ன காரணம் தெரியுமா….???

அதிமுக மற்றும் பாஜக இடையே சமீப காலமாக நடந்த நிகழ்வுகள் கூட்டணியில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியது. இந்நிலையில் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் இபிஎஸ் உருவப்படத்தை எரித்த பாஜக முக்கிய தலைவர் தினேஷ் ரோடியை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக தலைமை…

Read more

“தமிழக பாஜகவில் இருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியம்”…. அண்ணாமலைக்கு அடுத்தடுத்து அடி….!!!

தமிழக பாஜகவில் அண்மைக்காலமாகவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பாகஜாவிலிருந்து விலகி திமுக மற்றும் திமுக என திராவிட கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். பாஜக சிடிஆர் நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். நிர்மல் குமார் விலகியதில் இருந்து…

Read more

கேள்விகுறியாகும் ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலம்?…. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்…. காத்திருக்கும் பெரிய ஷாக் ட்விஸ்ட்….!!!

தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு…

Read more

என்னாது…! ஒரு ஓட்டுக்கு இம்புட்டு தொகையா…? போட்டுடைத்த பொன்னையன்…. திமுக மீது கடும் சாடல்…!!!

அதிமுக கட்சியின் சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் கலந்து கொண்டு பேசினார். அவர்…

Read more

இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் மீது வழக்குப்பதிவு…. காரணம் என்ன…? அதிமுகவில் திடீர் பரபரப்பு….!!!

சிவகங்கையில் நேற்று அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதற்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதால் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 35…

Read more

“மோடி தான் மீண்டும் பிரதமர்”…. இதுதான் அதிமுகவின் விருப்பம்….!!!

கிருஷ்ணகிரியில் சிப்காட் அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி விவசாயிகளுடன் சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அதன் பிறகு கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர்…

Read more

“EPS பொதுக்கூட்டம், OPS போராட்டம்”…. ஒரே நாளில் ஒரே இடத்தில் மோதல்…. வெடிக்குமா வன்முறை…? போலீஸ் பலத்த பாதுகாப்பு…!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருந்ததால் அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு…

Read more

“பாஜக இல்லையெனில் அதிமுக அழிந்திருக்கும்”…. 4 வருட ஆட்சிக்கு மோடியின் தயவே‌ காரணம்…. நெல்லை தமிழ்ச்செல்வன்…!!!

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக இடையே அவ்வப்போது சலசலப்புகள் நிலவி வருகிறது. ஆனால் கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை என பாஜக மற்றும் அதிமுக கூறிவரும் நிலையில் தற்போது நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…

Read more

அதிமுகவை 8 முறை தோல்வி அடைய செய்த எடப்பாடியே கட்சியை விட்டு வெளியேறு…. இபிஎஸ்-ஐ கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள்….!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்ததால் அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய…

Read more

“விரைவில் பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார் இபிஎஸ்”…. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு….!!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில்…

Read more

“அதிமுக, பாஜக”… தமிழகத்தில் இதில் யார் எதிர்க்கட்சி…. முதல்வர் ஸ்டாலினின் பதில் இதுதான்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக இதில் எந்த கட்சி எதிர்க்கட்சி என தொகுப்பாளர்…

Read more

“அண்ணாமலைக்கு ஏன் இந்த பதற்றம், பயம்”…? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எதற்காக பதற்றத்துடன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலையைப் பிடிக்கவில்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள்…

Read more

“அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் திருப்பி அடிச்சா பாஜக தாங்காது”… கொந்தளித்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்…!!!!

தமிழகத்தில் தற்போது பாஜக மற்றும் அதிமுக கூட்டணியாக இருந்து வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  நடைபெற்ற சில சம்பவங்கள் மற்றும் பாஜகவில் இருந்து 4 நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்தது என அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தற்போது…

Read more

“அதிமுகவின் முக்கிய புள்ளிகள்”…. என்கிட்ட பெரிய லிஸ்ட் இருக்கு…. எடப்பாடிக்கு பாஜக அண்ணாமலை எச்சரிக்கை….!!!

தமிழக பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து மாநில செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி ஆகியோரும் தமிழக பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் மூவரும் அண்ணாமலையின்…

Read more

“கூட்டணி தர்மத்தை மீறலாமா”…? எடப்பாடியின் உருவப்படத்தை எதிர்ப்பு பாஜகவினர் எதிர்ப்பு… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!!!

தமிழக பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து மாநில செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி ஆகியோரும் தமிழக பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த தொடர் சம்பவங்கள்…

Read more

“எடப்பாடி ஒரு துரோகி”…. போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக…. வெடித்தது மோதல்…. இனி அதிமுக-பாஜக கூட்டணி நிலைக்குமா…?

தமிழக அரசியலில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். அதற்கு தகுந்தாற் போன்று பல சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பாஜக இடையே சலசலப்பு…

Read more

“எடப்பாடியின் புது வியூகம்”… மார்ச் மாதத்தில் தூள் தூளாகும் ஓபிஎஸ் கனவு.‌.. அதிமுகவில் அடுத்த சம்பவம் ரெடி….!!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கீழமை நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் இது…

Read more

“அதிரடி காட்டும் எடப்பாடி”…. டெல்லிக்கு ஷாக் கொடுத்து பதற வைக்கும் அதிமுக?… ஒருவேளை அது நடந்துருமோ…!!!

பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் நேற்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதோடு நிர்மல் குமார் அண்ணாமலையை 420 மலை என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இது டெல்லிக்கு பெரும் பிரஷ்ஷரை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது…

Read more

அதிமுக கவுன்சிலர் நீக்கம்… “கழக உடன்பிறப்புக்கள் இவருடன் தொடர்பு வைக்கக் கூடாது”… இ.பி.எஸ் அதிரடி..!!!!!!

பரமக்குடி வைகைநகர் பகுதியில் சிகாமணி என்பவர் வசித்து வந்தார். இவர் பரமக்குடி நகராட்சி அதிமுக கவுன்சிலராக இருக்கிறார். அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை சிகாமணி மற்றும்…

Read more

ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவேன்… சசிகலா சொல்லும் நம்பிக்கை வார்த்தை…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில் தொண்டர்கள் துவண்டு விடக்கூடாது என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டி  கொள்கின்றனர். ஆனால் ஜனநாயக…

Read more

“இபிஎஸ்-ஐ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை”… இதுதான் படு தோல்விக்கு காரணம்… ஓபிஎஸ் விமர்சனம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்ததை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பழனிச்சாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இந்த படுதோல்வி. அதிமுகவை அழிவு பாதைக்கு…

Read more

பொதுக்குழு தீர்மானங்களை தடை கோரி ஓபிஎஸ் மனு… மார்ச் 17 வரை இ.பி.எஸ்-க்கு கால அவகாசம்…!!!!

பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மார்ச் 17ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியின் வாதத்தை…

Read more

“அவருக்கு ராசியே இல்ல”…. எடப்பாடியால் தொடர் தோல்விதான்…‌. லிஸ்ட் போட்டு லெஃப்ட் ரைட் வாங்கிய ஓபிஎஸ் டீம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக கட்சியின் வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்தது குறித்து தற்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.…

Read more

Eroad East By-election: தோல்வி பயத்தால் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்…. அமைச்சர் கே.என் நேரு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

“ஆளுநரால் இனி அதிமுக தலைநிமிர்ந்து நிற்கும்”…. சூசகமாக சொன்ன கே.சி பழனிசாமி… யார் இவர்…? ஏன் அப்படி சொன்னார்…?

தமிழக ஆளுநர் ரவியை முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் எம்.பியுமான கேசி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு ஆளுநரை சந்தித்தது குறித்த புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு ஆளுநர் ரவியால் இனி அதிமுக நிச்சயம் தலைநிமிர்ந்து நிற்கும் என்று…

Read more

ஆளுநர் ரவியை சந்தித்த கே.சி.பழனிசாமி… இவரால் இனி அதிமுக தலைநிமிரும்… ஏன் அப்படி சொன்னார்..??

எம்ஜிஆர் காலத்தில் அரசியல்வாதி கே.சி. பழனிசாமி. அதிமுக தொடங்கப்பட்டபோது தனது 13 வயதில் கட்சியில் சேர்ந்துள்ளார். கோவை மாவட்ட அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணிக்கு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1985இல் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு 16 ஆயிரம்…

Read more

ஜெயலலிதா பிறந்தநாள்…. மார்ச் மாதத்தில் அதிமுக சார்பில் தரமான சம்பவம்… இபிஎஸ் அறிவிப்பு…!!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதில் போட்டி போட்டு வந்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு…

Read more

“இது எடப்பாடியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல”…. பைத்தியக்காரர்கள் அப்படித்தான் சொல்வார்கள்…. ஓபிஎஸ் ஒரே போடு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று தெரிவித்தார். அதன்பிறகு பேசிய…

Read more

“ஓபிஎஸ் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து”?… எடப்பாடி போட்ட பலே பிளான்…. பொ.செ பதவியில் அமர்ந்ததும் அடுத்தடுத்த ஆக்சன்…!!!

அதிமுக கட்சியில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஈரோடு…

Read more

இனி அதிமுக ஒரே அணி தான்…. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்……!!!!

அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள் திமுகவின் B டீம் ஆக உள்ளவர்களின் முகத்திரைகள் என்று கிழிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இல்ல திருமண விழாவில்…

Read more

அதிமுக பொதுக்குழு செல்லுமா? – நாளை தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்..!!

ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். அதிமுக வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Read more

அடுத்தடுத்து வந்த சோதனை…. ஈரோடு கிழக்கில் திடீர் அணி மாற்றம்…. அதிர்ச்சியின் உச்சத்தில் ஓபிஎஸ்…. குஷியில் எடப்பாடி டீம்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவின் சமரசத்தை ஏற்று ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை திரும்ப பெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் வசம் அதிகப்படியான…

Read more

“ரூ. 1 கோடி டீலிங் விவகாரம்”… அந்த ஆடியோ உண்மையாக கூட இருக்கலாம்…. மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது கேபி முனுசாமி மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசிய…

Read more

“உதயசூரியன காணோம்”… அப்படின்னா இரட்டை இலை மட்டும்தான்…. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் புது வியூகம்….!!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட, அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளருடன் வியாபாரிகள் கடும் வாக்குவாதம்…. உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

“தேமுதிக இருந்திருந்தால் அதிமுக கண்டிப்பாக ஜெயித்திருக்கும்”…. அடித்து சொல்லும் சதீஷ்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்…

Read more

Other Story