கடந்து சில நாட்களாகவே பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். தற்போது ஈரோடு மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்ததால் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார். Ex அமைச்சர் கே சி கருப்பணன் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவை வலுப்படுத்த பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஆட்களை கொண்டுவர இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவில் இருந்து கூண்டோடு விலகல்…. செம அப்செட்டில் அண்ணாமலை…..!!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreஎல்லாம் நாடகம்… “இங்கே நண்பர்கள்…. அங்கே எதிரிகள்” அண்ணாமலை பேட்டி…!!
ராகுல் காந்தியின் விமர்சனங்களை பொய்யாக்கும் வகையில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், நம்முடைய ஆட்சியை பொருத்தவரை மோடி அவர்கள் வேண்டும் என்ற மனநிலை தான் எல்லா…
Read more