மதுரையில் ரூ. 500 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம்…. அமைச்சர் சொன்ன ‌ சூப்பர் தகவல்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ. தளபதி மதுரையில் பல வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் கே.என் நேரு…

Read more

பெரியார் சிலை சர்ச்சை கருத்து… கனல் கண்ணன் கைது.. குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..!!!

பிரபல சண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சென்ற சில நாட்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பேசிய அவர் உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று…

Read more

மக்களே உஷாரு..!! குளிர் வாட்ட போகுது…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விழகுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகிறது. இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட…

Read more

“புகையில்லா போகி பண்டிகை”…. கோவை மாநகராட்சி எடுத்த அசத்தல் முடிவு…. இதோ முழு விபரம்….!!!!

பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரும் போகி பண்டிகையின் போது பொதுமக்கள் யாரும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பழைய பொருட்களை மாநகராட்சி வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கோவை மாநகராட்சியும்…

Read more

“பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் எதிர் நடவடிக்கை எடுக்க முடியும்”… சீனா எச்சரிக்கை…!!!!

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தென்கொரியா, அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கட்டாய கொரோனா பரிசோதனை போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த சீனா சில நாடுகள் சீன பயணிகளை…

Read more

“துப்பாக்கி சூடு, கலவரம், மரணம்”…. பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா…? அதிமுகவை விளாசிய CM ஸ்டாலின்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருகம்பாக்கத்தில் பெண் காவலருக்கு நடந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி…

Read more

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்… வெளியான தகவல்…!!!!!

கிரீஸ் நாட்டின் மன்னராக தனது 23-ஆம் வயதில் இரண்டாம் கான்ஸ்டெனினின் மன்னராக அரியணை ஏறினார். கிரீஸ் நாட்டில் மன்னராட்சி முறைக்கு 1967-ஆம் ஆண்டு எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் இரண்டாம் கான்ஸ்டெனினின் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின் 1974 -ஆம் ஆண்டு…

Read more

ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட “தி காஷ்மீர் பைல்ஸ்”… ட்விட் போட்ட இயக்குனர்… இணையத்தில் வைரல்..!!!

ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட திரைப்படத்தின் இயக்குனர் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது. சென்ற வருடம் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி…

Read more

“பெண்கள், பெண் காவலருக்கு எதிரான குற்றச் செயல்கள்”…. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூற…

Read more

21 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு போட்ட உத்தரவு…..!!!!

தமிழ்நாட்டில் IPS உள்பட 21 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். மதுரை காவல் ஆணையராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் தென்காசி…

Read more

இலக்கை நோக்கி ஓடி…. முதல்பரிசை வென்ற காளைக்கு நேர்ந்த சோகம்… 4 அறுவை சிகிச்சை செய்து…. மருத்துவ குழுவினர் சாதனை….!!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வெள்ளகுட்டை கிராமத்தில் வசிப்பவர் பாபு. விவசாயியான இவர் காளை மாடு ஒன்றை வளர்த்து வரும் நிலையில், அந்த மாட்டை  மாடு விடும் விழாவுக்காக  தயார்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் பல போட்டிகளில் அந்த காளை கலந்து கொண்டு முதல்பரிசினை…

Read more

பி.எம் கிசான் திட்டம்… “வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம்”… மத்திய அரசு உறுதி…!!!!

தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை பி.எம் கிசான் பயனாளிகளுக்கு 13-வது தவணை தொகை விடுவிப்புக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என கூறியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பி.எம் கிசான் திட்டத்தின்…

Read more

“தமிழக அரசை ஆளுநர் ரவி கலைக்க வேண்டும்”…. அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி…!!!!

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 99-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் அவருடைய திருவுருவ சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

இலவச ரேஷன் திட்ட பயனர்களுக்கு…. நிபுணர்கள் சொல்லும் சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்(NFSA) கீழ் டிசம்பர் 2023 வரை இலவச ரேஷன் விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) என பெயரிட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஜனவரி 1,…

Read more

#BREAKING : ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திப்பு..!!

ஆளுநர் விவகாரம் தொடர்பாக நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கிறது தமிழக அரசு.. ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை  தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திக்கின்றனர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆ ராசா என் ஆர் இளங்கோ சந்திக்கின்றனர்.. தமிழ்நாடு சட்டத்துறை…

Read more

இலவச மின்சாரம்… 50,000-வது பயனாளி உட்பட ஐந்து நபர்களுக்கு மின் இணைப்பு ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!

முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில், எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாயிலாக நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் விவசாய பயனாளர்களில் 50000 -வது பயனாளி உட்பட 5 நபர்களுக்கு மின்…

Read more

நாளைய (12-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 12-01-2023, மார்கழி 28, வியாழக்கிழமை, பஞ்சமி திதி மாலை 04.37 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூரம் நட்சத்திரம் பகல் 02.24 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 02.24 வரை பின்பு மரணயோகம்.  நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் –  12.01.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

பட்ஜெட்டுக்கு பின்…. அதிகரிக்கும் 35 பொருட்களின் இறக்குமதி வரி?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். அப்போது இறக்குமதி வரியை உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளிவரும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. 35-க்கும் அதிகமான பொருட்களின் இறக்குமதி மீதான வரியை…

Read more

இனிமேல் எங்கள் நாட்டிற்குள் நுழையக்கூடாது… ராஜபக்சே சகோதரர்களுக்கு தடை அறிவித்த நாடு….!!!

இலங்கையின் ராஜபக்சே சகோதரர்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதிப்பதாக கனடா அரசு அறிவித்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல இன்னல்களை சந்தித்தது. எனவே, மக்களின் போராட்டம் பெரும் புரட்சியாக வெடித்தது. அதன் பிறகு, அங்கு ஆட்சியிலிருந்த ராஜபக்சே…

Read more

பொதுக்குழு வழக்கு இங்கேயே இருந்தால்….. “கட்சி செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்?…. தீர்ப்பை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைதது சுப்ரீம் கோர்ட்.. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,…

Read more

நாட்டு…நாட்டு பாடலுக்கு “கோல்டன் குளோப் விருது”…. வாழ்த்தும் பிரபலங்கள்….!!!!!

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உட்பட பலர் நடித்து தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவந்து 1200 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்த படம்…

Read more

பட்ஜெட்டின் நிதியில் 5% செலவினங்களை குறையுங்கள்…. மந்திரிகளுக்கு உத்தரவிட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தங்கள் நாட்டின் மந்திரிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஐந்து சதவீத செலவினத்தை குறைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இலங்கையில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட நிதி நெருக்கடி, தற்போது வரை சீராகவில்லை. இந்நிலையில் மந்திரி சபையின் செய்தி தொடர்பாளராக இருக்கும்…

Read more

அத்துமீறிய அஜித் ரசிகர்கள்…. தடியடி நடத்திய போலீசார்…. நள்ளிரவில் நேர்ந்த பரபரப்பு சம்பவம்….!!!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாநகரில் 6 தியேட்டர்களில் இன்று அதிகாலை 1:30 மணிக்கு ரசிகர் மன்றத்தினருக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. திருச்சி மாரிஸ் பாலம் அருகிலுள்ள தியேட்டரிலும்…

Read more

அடடே சூப்பர்!… ஒரே டைம்ல 2 பட்டப்படிப்புகள்…. உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி முக்கிய அறிவிப்பு…..!!!!!!

இந்தியாவில் 2020 ஆம் வருடம் புது கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதன்படி தற்போது எம்பில் படிப்புகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் நேரடியாக ஆராய்ச்சி படிப்பை தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கல்லூரிகளில்…

Read more

#BREAKING : அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்…. என்னாச்சு?

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது.. அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறை தலைமையகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விமான சேவை பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது. எனவே…

Read more

தல” தளபதி” ரசிகர்களின் அசத்தல் பேனர்…. சோஷியல் மீடியாவில் வைரல்…!!!

முன்னணி நடிகர்களான அஜித் நடித்த “துணிவு” திரைப்படமும், “விஜய்” நடித்த வாரிசு திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து இருக்கும் தியேட்டர்களில் விஜய், அஜித் படங்கள் திரையிடப்படுவதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில்…

Read more

“நீயும் நானும் வேற இல்லடா; ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா”…. ரசிகர்களின் கலக்கல் பேனர்…!!!

முன்னணி நடிகர்களான விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் இன்று திரைக்கு வந்தது. இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் வைத்து கொண்டாடுகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் இருக்கும் ஒரு தியேட்டரில் துணிவு…

Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க…. மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!!

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகிரி மண்டலம் பேகம்பேட் கிராமம் முழுவதும் செங்கல் சூளைகளால் சூழப்பட்டது. இங்கு பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்ப வறுமையின் காரணமாக குழந்தைகளை கல்வி படிப்பை தொடராமல் வேலைக்கு அனுப்புகின்றனர். இதையறிந்த பெத்தப்பள்ளியில் பொறுப்பேற்ற…

Read more

சென்னையில் இருந்து சொந்த ஊர் போறீங்களா?…. எந்த ஊருக்கு எந்த இடத்தில் சிறப்பு பேருந்து?…. இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு…

Read more

அடக்கடவுளே பாவம்…! இந்த நடிகைக்கும் இப்படியா..? கடும் வருத்தத்தில் ரசிகர்கள்….!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக…

Read more

தமிழகத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் அனைத்தும் மூடல்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழின் தொன்மையான இலக்கியங்களில் ஒன்றான திருக்குறள் மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலகம் போற்றும் அளவிற்கு எழுதியவர் தான் திருவள்ளுவர். இவரின் கருத்துக்களை உலக மக்கள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து திருக்குறள் உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜனவரி…

Read more

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் காலமானர்…. பெரும் சோகம்…!!!

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் தனது 82வது வயதில் மரணமடைந்தார். கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் 2ஆம் கான்ஸ்டன்டைன். இவர் தனது 23ஆம் வயதில் கிரீஸின் மன்னராக அரியணை ஏறினார். 1974ல் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு…

Read more

ஜனவரி 13ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. தமிழக இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாதத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகின்றன. தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாம்களை…

Read more

#BREAKING : அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவு – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி..!!

உரிய அனுமதி இன்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி உய்யக்கொண்டான் பகுதியில்…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வரும் வால் நட்சத்திரம்…. மக்களே ரெடியா இருங்க….!!!!

இந்தியாவின் மிக உயரத்தில் உள்ள தொலைநோக்கியான இமாலயன் சந்திர தொலைநோக்கி பூமிக்கு அருகில் அடுத்த மாதம் வரவுள்ள வால் நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த வால் நட்சத்திரம் கடைசியாக 50000 வருடங்களுக்கு முன்பு பூமியின் அருகில் வந்துள்ளது. . வியாழன் கோளின்…

Read more

ஆளுநர் ரவிக்கு ஷாக் கொடுத்த திமுக… திருச்சி, தஞ்சையில் நடந்த அப்படி ஒரு சம்பவம்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆளுநர் ரவி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்த சில வார்த்தைகளை தவிர்த்தும் தானாக சில வார்த்தைகளும் சேர்த்தும் பேசியதால் முதல்வர் ஸ்டாலின் உடனே எழுந்து ஆளுநரின் உரையை நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என…

Read more

விவசாயிகளே…. ரூ.2000 பெறுவதற்கு இது கட்டாயம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

“103 டிகிரி காய்ச்சல்”…. தரையில் பெட்ஷீட் விரித்து படுத்த தளபதி…. பிரபலம் சொன்ன தகவலால் வியந்து போன நெட்டிசன்ஸ்….!!!!

தென் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், இப்போது பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை குஷ்பூ. தற்போது குஷ்பூ வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்று…

Read more

3,949 செவிலியர் காலிப்பணியிடங்கள்… இவர்களுக்கு முன்னுரிமை…? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 செவிலியர்கள் காலி பணியிடங்களை 38 மாவட்ட ஆட்சியர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்ப உள்ளனர். இதில் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 100…

Read more

ஆளுநர் விவகாரம்… நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்… எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்ற நிலையில் சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரில் தொடக்க உரையில் ஆளுநர், தமிழ்நாடு, காமராஜர், அண்ணா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி போன்ற பெயர்களை உச்சரிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

இவ்வளவு தூரம் தொடங்கி வச்சிருக்கீங்க… அப்பாவு முன்வைத்த கோரிக்கை… சட்டப்பேரவையில் சட்டென ஏற்பட்ட சிரிப்பலை…!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3-வது நாள் கூட்டத்தொடரின் போது பேசிய பழனி சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமார் கூறியதாவது, கொடைக்கானல், கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளது. இதனால் பெண்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.…

Read more

“ஆளுநர் வெளிநடப்பு”… கூட்டணி கட்சியினரை தூண்டிவிட்டுடாங்க!…. பா.ஜ.க தலைவர் சொல்வது என்ன?….!!!!

சட்டப் பேரவையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ரவி  வெளியேறிய நிலையில், பா.ஜக. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவற்றில், ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் ஆளும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் தங்களது ஆட்சியை…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கின்…

Read more

“மொத்தமும் டூப்ளிகேட் தான்”…. ரூ.7 லட்சத்தை இழந்த டிராவல்ஸ் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பக்கிரி. இவரது  மகன் அழகுநாதன் (39) டிராவல்ஸ் உரிமையாளராக உள்ளார். இந்நிலையில் அழகுநாதன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கர்நாடக…

Read more

இதுக்கு பெயர் இட்லியா?…. ரப்பர் மாதிரி இருக்கு…. வாடிக்கையாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

ஓசூர் இராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல இருப்பதாகவும், 3 நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே உள்ளதாகவும் கூறி ஹோட்டல் உரிமையாளர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஹோட்டலில் சென்ற சில மாதங்களாகவே…

Read more

திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!!

சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பியது சட்டப்பேரவை செயலகம். ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட…

Read more

வேங்கை வயல் சம்பவம்… வி.சி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்… திருமாவளவன் தகவல்…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் தலித்கள் குடியிருப்பில் குடிநீரில் மனித கழிவை கலந்து மிக கொடூரமான ஒரு விஷயத்தை செய்துள்ளனர். இந்த இழிவான செயலால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்த…

Read more

விவசாயிகளே!…. பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகை…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!

பயிர் காப்பீட்டு திட்டம் சென்ற 2016-2017ம் வருடம் முதல் தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. 2020-2021 ஆம் வருடத்தில் இருந்து இத்திட்டத்திற்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசு மானாவாரி மாவட்டங்களுக்கு 30% வரையிலும், பாசனவசதி உள்ள…

Read more

ஆபாச நடனம் பற்றி…. உயர்நீதிமன்றம் போட்ட புது அதிரடி உத்தரவு…..!!!!!

பொதுவாக கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அவற்றில் ஒரு சில ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமாடுவது பற்றி மதுரை உயர்நீதிமன்றம் புது உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் குறவன்- குறத்தி நடனம்…

Read more

ஆளுநரை வெளியேற வைத்த முதல்வர்!…. பாராட்டி டுவிட் போட்ட திருமாவளவன்….!!!!

சட்டப் பேரவையில் ஆளுநர் உரையில் ஏற்பட்ட அத்தனை நிகழ்வுகளும் திமுக-ஆளுநர் விவகாரத்தின் உச்சக்கட்ட அரங்கேற்றமாக அமைந்து விட்டது. ஆளுநர் உரையில் சில சொற்களை தவிர்ப்பதற்காக அதை அவை குறிப்பில் இடம்பெறாது எனக் கூறி அரசு அச்சிட்டு கொடுத்த ஆங்கில உரையும், சபாநாயகர்…

Read more

Other Story