தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு…
Tag: corono
“பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் எதிர் நடவடிக்கை எடுக்க முடியும்”… சீனா எச்சரிக்கை…!!!!
சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தென்கொரியா, அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கட்டாய…
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… சுற்றுலாப் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை… மத்திய சுகாதாரத்துறை மந்திரி கருத்து…!!!!!
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை …
தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.…
கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்த ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் – தெற்கு ரயில்வே விளக்கம்!
கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில்…
கொரோனாவால் அதிகம் பாதித்த தமிழகத்திற்கு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை…
தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
கேரளாவில் அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக வேலை செய்தாலே போதும் – முதல்வர் பினராயி உத்தரவு!
கேரளாவில் அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக வேலை செய்ய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்…
“கொரோனோ” ஊரடங்கு உத்தரவு….. ஏன்….? எதற்கு…..?
ஊரடங்கு உத்தரவு ஏன் கடைபிடிக்கிறோம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பிரெஞ்சு மொழியில் curfew என்றால் நெருப்பை மூடுவது…
“கொரோனோ” பழையதை கழி….. போதும் என்ற மனம் கொள்…..!!
வீட்டை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் . உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…
உலகளவில் 11,384….. இத்தாலியில் 675…. ஒரே நாளில் மரணம்….!!
கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டு இத்தாலியில் ஒரேநாளில் 675 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…
“கொரோனோ” 9,000 பேருக்கு உணவு….. நீதிமன்றம் உத்தரவு….!!
சென்னையில் சாலையோர மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதி ஏற்படுத்தி தர கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக நாளை ஒருநாள்…
“கொரோனோ” PLEASE போகாதீங்க….. சுகாதாரத்துறை வேண்டுகோள்….!!
கேரள மாநிலத்திற்கு தமிழக மக்கள் செல்ல வேண்டாமென சுகாதாரதுறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக-கேரள எல்லைகளில் உள்ள மக்கள் அவ்வப்போது தேவைக்காக அண்டை மாநிலமான…
“கொரோனோ” ஏப்ரல் முதல்….. நீதிமன்றங்களுக்கு விடுமுறை…..!!
கொரோனோ அச்சம் காரணமாக சென்னை நீதிமன்றத்தில் முன்கூட்டியே கோடை கால விடுமுறை விட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் அச்சத்தை…
“கொரோனோ” 5 மாத குழந்தைக்கு அறிகுறி….. தஞ்சையில் பரபரப்பு…..!!
தஞ்சையில் 5 மாத குழந்தைக்கு கொரோனோ நோய் தொற்று கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ வைரஸ் நோய் தொற்று இந்தியாவிலும் தீவிரம்…
பஸ்…. ரயில்… மெட்ரோ….. எதுவும் இயங்காது…. முதல்வர் உத்தரவு….!!
சென்னையில் வருகின்ற 22 ஆம் தேதி மெட்ரோ ரயில்கள் இயங்காது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா…
மக்களே உஷார்…… வதந்தி பிறப்பினால் கைது…… டிஜிபி உத்தரவு….!!
கொரோனோ வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்புபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் குறித்த…
“கொரோனோ” ஒவ்வொரு வீட்டிற்கும்…. ரூ15,000….. நீதிமன்றத்தில் மனு….!!
கொரோனோ வைரசால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 15,000 உதவித்தொகை அரசு வழங்க வேண்டும் என…
இவங்களலாம்…… கை கழுவிடுங்க….. விவேக் அட்வைஸ்….!!
சோப்பு போட்டு கை கழுவுவதை போல் வதந்தி பார்ப்பவர்களையும் கைகழுவ வேண்டும் என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ்…
“கொரோனோ” 19,00,000 இருப்பு…. சுகாதாரத்துறை தகவல்….!!
தமிழகத்தில் 19.30 லட்சம் போது முககவசங்கள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 19.30 லட்சம் முகக் கவசங்கள் இருப்பில்…
எது வைரஸ்…. கொரோனோவா…? மனிதனா….? மாதவன் கேள்வி…..!!
நடிகர் மாதவன் கொரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ்…
மார்ச் 22ல் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள் அடைப்பு!
வருகின்ற மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்…
“கொரோனா” 2,300 பேர் பாதிப்பு….. பீதியில் தவிக்கும்….நியூயார்க் நகரம்…..!!
நியூயார்க் நகரில் மட்டும் 2,300 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா…
“உபி-சென்னை” பொது பெட்டியில் பயணம்….. தமிழகத்தில் கொரோனா..? சுகாதார துறை விளக்கம்….!!
உபியில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்திலிருந்து இரண்டு நாளுக்கு முன் தமிழகம்…
“கொரோனா” தன்னார்வ தொண்டு….. மாநகராட்சியுடன் கை கோர்த்த மதுரை மாணவர்கள்….!!
கொரோனாவுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் சனிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மதுரை மாணவர்கள் அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு…
“மார்ச்-22” இன்னைக்கே எல்லாம் வாங்கிவிடுங்க….. அப்புறம் கிடைக்காது….. மோடி உத்தரவு….!!
மார்ச் 22ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள காய்கறி அங்கன்வாடி அன்றைய நாள் முழுவதும் முற்றிலுமாக செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச்…
சுயநலவாதிகளே….. கொரோனா உங்களுக்கான அறிகுறி…… பிரபல கால்பந்து பயிற்சியாளர் கருத்து….!!
சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதுன் அறிகுறியே கொரோனா என பிரபல கால்பந்து பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம்…
கொரோனோ…… இதை போடுங்க….. சரி ஆகிடும்….. சீனா பரிந்துரை….!!
உலக அளவில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிகருணாவை இந்த மருந்து கட்டுப்படுத்தும் என சீன அரசு மருந்து ஒன்றை பரிந்துரை செய்துள்ளது.…
முககவசம்…. 1 மீட்டர் இடைவெளி…. கொரோனோவுக்கு எதிராக CBSE….!!
சிபிஎஸ்சி அமைப்பு கொரோனோ முன்னெச்சரிக்கை குறித்து சில விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. சிபிஎஸ்சி வழியில் பயின்ற 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான…
பூண்டு சாப்பிட்டால்…. கொரோனோ குணமாகுமா…..? WHO விளக்கம்….!!
கொரோனாவிடமிருந்து தப்பிக்க பூண்டு மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் நம்மை அண்டாது…
“கொரோனோ EFFECT” 60% டிக்கெட்டுகள் ரத்து….. ரயில்வே அதிகாரிகள் தகவல்….!!
மார்ச் மாதத்தில் 60 சதவிகிதம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும்…
“கொரோனோ” கூட்டம் கூட்டமா வராதீங்க….. பிரபல கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பிரபல வைஷ்ணவிதேவி கோவிலில் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனோ…
மீண்டும் கொரோனோ சிகிச்சையா ? இப்பதான டிஸ்சார்ஜ் பண்ணீங்க…… கதறும் இளைஞர்….!!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் முழுமையாக குணமடைந்து 16ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு கொரோனோ நோய் தொற்று ஏற்பட்டு…
“NO FLIGHT” மணமகன் இல்லாமல் திருமணம்…… தெலுங்கானவில் பரபரப்பு….!!
தெலுங்கானாவில் மாப்பிள்ளை இல்லாமல் மணப்பெண்ணை மட்டும் வைத்து திருமணம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முகம்மது…
“கொரோனா வைரஸ்” நல்ல செய்தி….. அரசு தான் நிர்ணயிக்கும்…… பேரவையில் அமைச்சர் பேச்சு….!!
கொரோனோ வைரஸ் தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவைரசுக்கு தற்போது வரை மருந்து…
“கொரோனா” இத்தாலி….. பிரேசில்…… 40 பயணிகள்….. புது வரவு….. முதற்கட்ட சோதனை ஆரம்பம்…..!!
இத்தாலி பிரேசிலில் இருந்து தமிழகம் வந்த 40 பயணிகள் முதற்கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்றுக்கு எதிராக…
40 பேருக்கு கொரோனா…… வைரல் வீடியோ……. வதந்தி பரப்பியவருக்கு போலீஸ் வலைவீச்சு……!!
மதுரையில் 40 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளதாக போலி வதந்தியை பரப்பியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே கொரோனோ…
கொரோனா அச்சம்…… புதிய உத்தரவு…… 5 பேர் செல்ல தடை…… டெல்லி அரசு அதிரடி…..!!
டெல்லியில் சாலையில் ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து செல்ல வேண்டாம் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கொரோனோ வைரஸை கட்டுக்குள் கொண்டு…
“கொரோனா” உலக அளவில் முதல்முறை…… பலியான முதல் உயிர்…..!!
உலக அளவில் முதன்முறையாக வீட்டு வளர்ப்பு நாய்க்குட்டி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த பெண் ஒருவர் ஆசையாக பொமரேனியன்…
கொரோனோவின் கோர முகம்….. “தகராறு” மலையென குவிந்த விண்ணப்பம்….!!
சீனாவில் பரவும் கொரோனோ நோயால் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்ட நிலையில் கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு இதுவரை 300க்கும் …
“கொரோனோ அறிகுறி” பொதுக்கூட்டத்தில் வந்திருக்குமோ…? தன்னை தானே தனிமைப்படுத்திய அமைச்சர்…..!!
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தனக்கு கொரோனோ அறிகுறி இருப்பதாக நினைத்து 5 நாட்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டார். வெளியுறவு…
கோழிக்கறி….. சாப்பிட்டு நிரூபித்தால்…… ரூ1,00,00,000 பரிசு….. கோழி பண்ணையாளர் சங்க நிர்வாகி அறிவிப்பு…..!!
கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா நோய் வரும் என நிரூபித்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கறி சாப்பிடுவதன்…
இது வரை பண்ணதெல்லாம் சூப்பர்…… இதையும் பண்ணிட்ட வேற லெவல்ங்க நீங்க…… பேரவையில் ஸ்டாலின் பேச்சு….!!
சட்டப்பேரவையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். சட்டப்பேரவையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர்…
உள்ளே நுழைய தடை….. ஒரு நாளுக்கு 50 மட்டும் தான்….. நீதிமன்றத்தையும் விட்டுவைக்காத கொரோனா அச்சம்….!!
மார்ச் 31ம் தேதி வரை நீதிமன்றத்திலும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தியேட்டர், வணிக வளாகம், ஊர் திருவிழா,…
“கொரோனா வைரஸ்” சேவை செய்வதே நமது நோக்கம்…… MP-க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு….!!
மக்களுக்கு சேவை செய்வதே நமது நோக்கம் என்று டெல்லியில் நடந்த எம்பிகள் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில்…
பிராத்தனை கூட்டம்…… புனிதநீரால் விபரீதம்….. 46 பேருக்கு கொரோனா….. தென்கொரியாவில் பீதி….!!
தென்கொரியாவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் புதியதாக 46 பேருக்கு கொரோனா பரவிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் புகழ்…
“வாட்டி வதைக்கும் கொரோனா” ஈரானில் சிக்கிய இந்தியர்கள்….. 392 பேர் மீட்பு….. மோடிஜிக்கு குவியும் பாராட்டு…..!!
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வரும் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு துரித நடவடிக்கைகள் மூலம் மீட்டு…
“கொரோனோ அச்சம்” L.K.G TO 5….. லீவ் உண்டா..? இல்லையா…? குழப்பத்தில் பெற்றோர்கள்…..!!
எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழக அரசு விடுமுறை அளிக்க கோரி உத்தரவிட்ட நிலையில், அதனை மீறும் பள்ளிகள் மீது…