21 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு போட்ட உத்தரவு…..!!!!

தமிழ்நாட்டில் IPS உள்பட 21 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். மதுரை காவல் ஆணையராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் தென்காசி…

Read more

Other Story