இந்தியாவின் மிக உயரத்தில் உள்ள தொலைநோக்கியான இமாலயன் சந்திர தொலைநோக்கி பூமிக்கு அருகில் அடுத்த மாதம் வரவுள்ள வால் நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த வால் நட்சத்திரம் கடைசியாக 50000 வருடங்களுக்கு முன்பு பூமியின் அருகில் வந்துள்ளது. . வியாழன் கோளின் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வரும் C/2022 E3 (ZTF) என்ற வால் நட்சத்திரமானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பிப்ரவரி மாத தொடக்கத்தில் பூமிக்கு மேலே உள்ள வானத்தில் இந்த வால் நட்சத்திரம் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வால் நட்சத்திரத்தை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
50,000 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வரும் வால் நட்சத்திரம்…. மக்களே ரெடியா இருங்க….!!!!
Related Posts
317 கிலோ எடையுள்ள ராட்சத மனிதர் காலமானார்…. இரங்கல்…!!!
சுமார் 317 கிலோ எடையுடன் இங்கிலாந்தின் அதிக எடை கொண்டவர்களில் ஒருவரான ஜேசன் ஹோல்டன்(33) காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்ததாலும் உடல் பருமன் காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை.…
Read moreஉலகின் மிக ஆழமான நீலத்துளை கண்டுபிடிப்பு… ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்….!!!
லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸி கோவில் உலகின் மிக ஆழமான நீலத்துளையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கடல் மட்டத்திலிருந்து 1380 அடி அல்லது 420 மீட்டர் கீழே சென்றுள்ளனர். ஆனால் அது துளையின் முடிவு அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஆழத்தை…
Read more