“ரூ. 2,800-ல் இருந்து ரூ. 13,000″…. ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட் விலை…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் அதிகரித்துள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு விமானத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி…

Read more

“டெல்லிக்கு பறக்கும் இபிஎஸ்”… அமித்ஷாவுடன் நேரில் மீட்டிங்…. என்ன காரணம்…? வெளியான தகவல்..!!

தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக இடையே அடிக்கடி சலசலப்புகள் நிலவி வருகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என டெல்லி மேலிடம் அடிக்கடி கூறி வந்தாலும் தமிழக பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள்…

Read more

“தமிழ்நாட்டில் உடனே ஆவண கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்”…. தொல். திருமாவளவன் கோரிக்கை…!!

தமிழ்நாட்டில் சமீப காலமாகவே சாதி ஆவண கொலைகள் அதிகரித்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவில் வட மாநிலங்களில் தான் ஜாதி ஆவண கொலைகள் அதிகமாக நிகழும். ஆனால்…

Read more

“உங்க மகனும், மருமகனும் ரூ. 30,000 கோடி சம்பாதிச்சாங்கலாமே”… இதுக்கு பதில் சொல்லுங்க முதல்வரே…. அண்ணாமலை கேள்வி…!!!

தமிழகத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி நிருபரிடம் ஆங்கிலத்தில் உரையாடியது போன்ற ஒரு ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவில் அமைச்சர் பிடிஆர் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர்…

Read more

இனி வீட்டிற்கே வரும் ஓய்வூதியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

ஒடிசாவில் ஓய்வூதிய பணத்தை வாங்க 70 வயது மூதாட்டி ஒருவர் உடைந்த நாற்காலி உதவியுடன் கொளுத்தும் வெயிலில் வெறுங்காலுடன் வங்கிக்கு நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஓய்வூதியத்தை வாங்க ஒடிசாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தள்ளாடும் வயதிலும் நாற்காலியை ஊன்றுகோலாக…

Read more

தமிழக பள்ளிகளில் காலை உணவு திட்டம்…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் காலை உணவு சாப்பிடாமல் பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு…

Read more

பாலியல் தொல்லை குறித்து…. மாணவிகள் புகார் அளிக்க புதிய இணையதளம் உருவாக்கம்….!!!!

பாலியல் புகார் குறித்து கலாஷெத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகள் https://reachoutsupport.co.in/ என்ற இணையதளத்தில் மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் அமைத்த மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவின் தலைவர் நீதிபதி…

Read more

“12 மணி நேர வேலை”… எதிர்க்கட்சியா இருந்தப்ப எதிர்த்ததெல்லாம் பொய்யா…? திமுக அரசிடம் கே. பாலகிருஷ்ணன் கேள்வி…!!!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி திமுக அரசு தொழிலாளர்களின் 12 மணி நேர வேலை மசோதா சட்டத்தை நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.…

Read more

தொழிலாளர்கள் கண்டிப்பாக 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டுமா…? அமைச்சர்கள் சொன்ன விளக்கம் இதுதான்…!!!

தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்ட  நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் மட்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு…

Read more

பகீர்…! “ஐஸ்கிரீமில் விஷம்”… பரிதாபமாக இறந்த 12 வயது சிறுவன்…. கேரளாவில் நடந்தது என்ன…?

கேரள மாநிலத்தில் உள்ள அரிக்குளம் என்ற பகுதியில் கோரோத் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அகமது ஹாசன் ரிஃபாய் (12). இந்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருந்த ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட திடீரென உடல்…

Read more

“8 மணி நேரமே அதிகம்”… இதில் 12 மணி நேரம் உழைக்க சொல்வதா…? சீமான் கடும் கண்டனம்..!!!

தமிழக சட்டசபையில் நேற்று தொழிலாளர்கள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக மாற்றப்பட்டு புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த…

Read more

“வந்தே பாரத் ரயில் மீது மோதிய பசு மாடு”… பரிதாபமாக உயிரிழந்த முதியவர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் ரயில் நிலையம் அருகே கடந்த புதன்கிழமை ஒரு வினோதமான விபத்து நடந்துள்ளது. அதாவது அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியே சென்று கொண்டிருந்தபோது பசு மாடு ஒன்று ரயில் மீது மோதியுள்ளது. ரயில் மோதியதில்…

Read more

“12 மணி நேர வேலை அதிகரிப்பை ஏற்க முடியாது”…. சிபிஎம் கடும் கண்டனம்…!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 12 மணி நேர வேலைமசோதா எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த 12 மணி நேரம் வேலை  மசோதாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தொழிலாளர்களின்…

Read more

BREAKING: பேருந்து மீது அதிவேகமாக மோதிய லாரி: 5 பேர் பலி…!!!

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பேருந்தும், லாரியும் அதிவேகமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் பேருந்து லாரிக்கு அடியில் புதைந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 12 பேர் காயமடைந்து…

Read more

இபிஎஸ் அணிக்கு தாவிய மகளிர் அணி து.செயலாளர்…. OPS அணிக்கு பின்னடைவு…!!

ஓபிஎஸ் அவர்களால் மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட N.ஜெயதேவி நேற்று இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இது ஓபிஎஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. மேலும், சென்னையில் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளிட்ட…

Read more

பயணிகள் கவனத்திற்கு..! இன்று(ஏப்ரல் 22) முக்கிய ரயில் சேவைகள் மாற்றம்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை புகர்…

Read more

தமிழ், English-க்கு பிறகு எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம்….. அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

நேற்று சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமை பணியாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், அரசின் திட்டங்களில் உள்ள குறைகளை சரி செய்பவர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு…

Read more

திடீர் உடல் நலக்குறைவு…. முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி…!!!

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதல் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான இவருக்கு வயது 95. இரைப்பை அலர்ஜி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம்…

Read more

ரம்ஜான் பண்டிகை: தமிழ்நாட்டில் இன்று(ஏப்ரல் 22) அரசு பொதுவிடுமுறை அறிவிப்பு…!!

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவது ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையாகும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் நோன்பு இருந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். பொதுவாக ரம்ஜான் பண்டிகையானது பிறையை பார்த்து கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த அடிப்படையில் இந்த வருட ரம்ஜான்…

Read more

சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி…. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் குறித்து கடந்த மாதம் தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய நிலையில் இந்த தகவல்களை யார் பரப்பியது என்று காவல்துறையினர் தீவிர ஆய்வு நடத்தினர். இது போன்ற தவறான தகவல்களால் வட…

Read more

புதிய வேலைவாய்ப்புகள்…. வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை…. தமிழகத்தில் வந்தாச்சு புதிய சட்டம்….!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர், தற்போது மின்னணுவியல் ஐடி நிறுவனங்கள் காலணி ஆளை போன்ற…

Read more

இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலம் எது தெரியுமா?…. ஆய்வில் வெளியான தகவல்…!!!!

இந்தியாவில்  மகிழ்ச்சியான மாநிலம் எது என்று தற்போது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலமாக மிசோரம் விளங்குவதாக குருகிராமை சேர்ந்த பேராசிரியர் ராஜேஷ் மேற்கொண்டு ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளார். குடும்ப உறவுகள், பணி, சமூகப் பிரச்சனைகள், மதம், உடல்…

Read more

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 19 கல்லூரிகள் திறப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில் இதனை கருதி விரைவில் தேர்வுகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்…

Read more

சிந்து முதல் வைகை வரை…. முதல்வர் ஸ்டாலின் வெளியீடு….!!!!

ஒரு பண்பாட்டின் பயணமாக சிந்து முதல் வைகை வரை என்ற ஒரு புத்தகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகமானது சிந்து சமவெளி நகரத்திற்கும் திராவிட வரலாற்றுக்கும் இடையே உள்ள தொடர்புகளை எடுத்துரைக்கின்றது. இந்த புத்தகம் முன்னாள் இந்திய…

Read more

தமிழகத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முத்திரைத்தாள் வரி திருத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முத்திரைத்தாள் கட்டணத்தை அரசு திருத்தி அமைத்துள்ளது. இந்திய முத்திரைத்தாள் சட்டம் 2023 என பெயரிடப்பட்ட திருத்த மசோதா இதற்காக நிறைவேற்றப்பட்டது. 1899 ஆம் ஆண்டு இந்திய முத்திரைத்தாள் சட்டத்தின் முதலாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தின் படி…

Read more

பிரபலங்களின் BlueTick நீக்கம்…. புதிய அதிரடியில் இறங்கிய டுவிட்டர் நிறுவனம்….!!!

உலக அளவில் உள்ள பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது twitter கணக்கில் ப்ளூ டிக் வசதியை இழந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ட்விட்டரின் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர்கள்…

Read more

TANGEDCO நிறுவனத்தின் அலகுகள் இணைப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு எரிசக்தி துறை கொள்கை அறிக்கை ஆனது சமீபத்தில் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் லிமிடெட் நிறுவனத்தின் சுரங்கப் பிரிவினை அதன் நிலக்கரி பிரிவுடன் இணைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இது…

Read more

சென்னை அண்ணா பல்கலை., செனட் உறுப்பினராக…. எழும்பூர் MLA பரந்தாமன் நியமனம்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக செனட் உறுப்பினராக எழும்பூர் MLA பரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றைய முன்தினம் அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். 2021ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக…

Read more

Breaking: கர்நாடகா தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் 2 வேட்பாளர்கள் போட்டி….!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 2 தொகுதிகளில் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி, காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார், கோலார் தொகுதியில் ஆனந்தராஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனு…

Read more

அங்கீகரிக்கப்படாத கொடி….! ஓபிஎஸ் ஒரு டூப்ளிகேட்…. கடுமையாக சாடிய Jeyakumar…!!

தேர்தல் ஆணைய உத்தரவு மூலம் இபிஎஸ்-க்கு கட்சியின் சின்னமும் கொடியும் உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அதிமுக கொடியை OPS தரப்பு மாநாட்டில் பயன்படுத்துகிறது. அதன்படி, திருச்சி முழுவதும் அண்ணா உருவத்துடன், அதிமுக சின்னமான இரட்டை இலை உள்ள கொடி…

Read more

கட்டணமில்லா பேருந்து திட்டத்தில்….. சாதனை படைத்த முதல்வருக்கு சிறப்பு பரிசளித்த MLA…!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பெண்கள் இலவசமாக பயணிக்க கட்டணமில்லா பயணச்சீட்டு அச்சடிக்கப்பட்டு இலவச…

Read more

“30,000 கோடி சொத்து” PTR ஆடியோ… அரசு விளக்கம் அளிக்கவில்லை…. பாஜக அண்ணாமலை குற்றசாட்டு…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் விவாதம் நடைபெற்றது. இதனிடையே சொத்து பட்டியல்…

Read more

வேகமெடுக்கும் கொரோனா: அனைத்து மாவட்டங்களிலும்….. தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்…!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவ்வப்போது அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு வந்தாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது…

Read more

சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை…. கடந்த 3 மாதத்தில் இது 4வது தற்கொலை…. அதிர்ச்சி…!!!

சென்னை ஐஐடியில் பிடெக் 2ஆம் ஆண்டு படித்து வந்த மாணவர் கேதார் சுரேஷ். இந்நிலையில் இந்த மாணவர் அங்கு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்,  தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது…

Read more

நாகரீகமா நடந்துக்கோங்க…! நான் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாதா…? OPS பதில்…!!

எடப்பாடி பழனிசாமியை பொது செயலாளராக அங்கீகரித்துவிட்டது தேர்தல் ஆணையம். ஆனாலும் இன்றைய ரம்ஜான் வாழ்த்து செய்தியில் அதிமுக கொடியுடன் கூடிய லெட்டர் பேட்-ஐ ஓபிஎஸ் பயன்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து பேசிய இபிஎஸ், “நாகரீகத்தை கடைபிடித்து, நீதிமன்றம் & தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அவர்…

Read more

தமிழ்நாட்டில் மீண்டும் காலேஜ் திறப்பு எப்போது தெரியுமா…? செம மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022 – 23 கல்வியாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வானது தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு விரைவில் தேர்வுகள்…

Read more

மகிழ்ச்சியில் மாணவர்கள்….! 3 நாட்கள் தொடர் விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு மூன்று  நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படடும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் அரசு விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி தெலுங்கானாவில் ரம்ஜான் பண்டிகையை…

Read more

BREAKING: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருக்கிறார் கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா. கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வுகள் முடிந்தபின் ஜூன் 19ஆம் தேதிதான் மீண்டும் கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று…

Read more

Breaking: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரியில் சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை என்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை ஐஐடியில் பி.டெக் இரண்டாமாண்டு படித்து வந்த மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கேதார் சுரேஷ் என்கிற மாணவர் தற்போது ஐஐடி…

Read more

Breaking: சூடான் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்…. பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு…!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு…

Read more

Breaking: தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19-ம் தேதி திறக்கப்படும்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 19-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா ‌ வெளியிட்டுள்ளார். மேலும் பல்கலைக்கழகம் மொத்த வேலை நாட்கள் குறையாமல்…

Read more

“பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவிலுக்கு வந்த சோதனை”… உண்டியல் காணிக்கைகளை வாங்க மறுக்கும் வங்கிகள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வரும் நிலையில் தங்களால் முடிந்த அளவுக்கு காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சீரடி…

Read more

“உச்சி வெயிலில் வெறும் காலில் பென்ஷன் பணம் வாங்க நடந்து செல்லும் 70 வயது மூதாட்டி”… அதிர்ச்சி வீடியோ…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள நப்ராங்பூர் என்ற கிராமத்தில் சூர்யா ஹரிஜன் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டிக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் வெளிமாநிலத்தில் கூலித்தொழில் செய்து வரும் நிலையில் இளைய மகன்…

Read more

என்னாது..! 12 மணி நேரம் உழைக்கணுமா…? அது எப்படி முடியும்… பொங்கி எழுந்த அதிமுக மாஜி ஜெயக்குமார்…!!!

தமிழக சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி தினமும் 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்…

Read more

சட்டமன்றத்தில் அடுத்த சம்பவம்! இனி கஷ்டம் தான் #resignstalin… நெருப்பை கொளுத்தி போட்ட பாஜக!!

தமிழக அரசியலை பரபரப்பாகிய நிகழ்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரங்கேறியது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் மற்றும் திமுக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் என முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டு,  ஊழல்…

Read more

“அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்”…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!!!

தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது மற்றொரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது போன்ற செயல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்துள்ளார். அதாவது அமமுக…

Read more

3 மாதத்தில் ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!

நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சரியான உரிமைகள் கிடைப்பது இல்லை எனவும் ரேஷன் கார்டுகள் வழங்குவதில்லை என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் தொகை…

Read more

திமுக சொத்து பட்டியல் விவகாரம்…. 500 கோடி தரமுடியாது… பாஜக அண்ணாமலை பதில்….!!!

தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டு தமிழக அரசியலில் புயலை கிளப்பினார். இதனைத் தொடர்ந்து திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பாக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.…

Read more

கோடை விடுமுறை…. ஏப்ரல் 25 முதல் சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பண்டிகை காலங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த காலங்களில் கூடுதல் நெரிசலை குறைக்க இந்திய ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி தற்போது கோடை…

Read more

Other Story