கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 2 தொகுதிகளில் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி, காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார், கோலார் தொகுதியில் ஆனந்தராஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது. எனினும், புலிகேசி நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நெடுஞ்செழியன் மனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Breaking: கர்நாடகா தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் 2 வேட்பாளர்கள் போட்டி….!!
Related Posts
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read moreவிரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…
Read more