கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 2 தொகுதிகளில் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி, காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார், கோலார் தொகுதியில் ஆனந்தராஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது. எனினும், புலிகேசி நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நெடுஞ்செழியன் மனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Breaking: கர்நாடகா தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் 2 வேட்பாளர்கள் போட்டி….!!
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read more“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read more