“10 நாள் பொறுங்க…. மக்கள் விரும்புற கூட்டணி வரும்” – பிரேமலதா கொடுத்த செம ‘டெட்லைன்’…. எகிறும் அரசியல் உஷ்ணம்….!!
சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறும் பணியைத் தேமுதிக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி வழிபாடு செய்த…
Read more