நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை புகர் பகுதிகளான அரக்கோணம், சூலூர் பேட்டை, செங்கல்பட்டு, வேளச்சேரி பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேசிய விடுமுறை நாளான இன்று ரமலான் பண்டிகை முன்னிட்டு இந்த ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கவனத்திற்கு..! இன்று(ஏப்ரல் 22) முக்கிய ரயில் சேவைகள் மாற்றம்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…
Read moreஇந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…. சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை…
Read more