நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை புகர் பகுதிகளான அரக்கோணம், சூலூர் பேட்டை, செங்கல்பட்டு, வேளச்சேரி பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேசிய விடுமுறை நாளான இன்று ரமலான் பண்டிகை முன்னிட்டு இந்த ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கவனத்திற்கு..! இன்று(ஏப்ரல் 22) முக்கிய ரயில் சேவைகள் மாற்றம்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more