பாலியல் புகார் குறித்து கலாஷெத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகள் https://reachoutsupport.co.in/ என்ற இணையதளத்தில் மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் அமைத்த மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன் தெரிவித்துள்ளார். மாணவிகள் அளிக்கும் புகார்கள் தொடர்பான தகவல்கள் யாரிடம் பகிரப்படாமல் ரகசியம் காக்கப்படும். எனவே எவ்வித அச்சமும் இல்லாமல் மாணவிகள் முன்வந்து புகார் அளிக்கலாம் என்று விசாரணை குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை குறித்து…. மாணவிகள் புகார் அளிக்க புதிய இணையதளம் உருவாக்கம்….!!!!
Related Posts
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read moreஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more